புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
9 Posts - 64%
heezulia
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
3 Posts - 21%
mruthun
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
1 Post - 7%
Sindhuja Mathankumar
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
78 Posts - 50%
ayyasamy ram
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
3 Posts - 2%
manikavi
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
2 Posts - 1%
mruthun
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் படை-105


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 23, 2010 11:22 am

ஒரேயொரு துறுப்பிடித்த துப்பாக்கியுடன் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு, இன்று தரைப்படை, கப்பற்படை, வான்படை என்று ஒரு நாட்டின் இராணுவத்திற்கு இணையாக வளர்ந்துள்ளது. ஐந்து பேர் மட்டுமே இருந்த இயக்கத்தில் இன்று 25,000 வீரர்களைக் கொண்டிருக்கிறது.

வடகிழக்கு பிரதேசங்களை முழுமையாக சிங்கள இராணுவத்தால் கைப்பற்ற முடியவில்லை. புலிகளின் பலத்தை அவ்வப்போது குறைக்க முடிந்தாலும் அவர்களை முழுவதுமாக அகற்றமுடியவில்லை.

விடுதலைப் புலிகள் முன்மொழியும் தனி ஈழம் ஆவது, தமிழரின் தாயக நிலப்பரப்புகளைக் கொண்டது. அவை, கிளிநொச்சி, முல்லைத்தீவிலுள்ள பெரும்பாலான மாவட்டங்கள், மன்னாரில் சில பகுதிகள், வவுனியா, யாழ்ப்பாணம், அம்பாரை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் புத்தளம். சிங்கள பிரதேசங்களில் ஒரு கையளவு பகுதியைக் கூட புலிகள் கோரவில்லை. ஆனால், யாழ்ப்பாணம், அம்பாரை, திருகோணமலை, மட்டகளப்பு, புத்தளம் பகுதிகள் இலங்கை அரசின் கைவம் உள்ளன.

தமிழீழத்தை உயிர்பெறச் செய்ய உயிரைக் கொடுத்தவர்களின் எண்ணிக்கையை அறிய முடியாது. ஆனால், சுனாமி அந்த கனவுக்கு உயிர் கொடுத்தது. பல்லாயிர உயிர்களை காவு வாங்கினாலும், சுனாமி செய்த ஒரே நல்ல காரியம், தனி ஈழக் கோரிக்கைக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது. புலிகளின் மீட்புப் பணிகளுக்கு பாராட்டுகள் குவிந்தன. புலிகளின் நிர்வாகத் திறன் பிரமிப்பை ஏற்படுத்தியது.

விடுதலைப் புலிகள் முற்றிலும் எதிர்பாராத அங்கீகாரம். நாங்கள் தீவிரவாதிகள் அல்ல. எங்கள் மக்களின் விடுதலைக்காக பாடுபடும் போராளிகளே.

சிங்கள அரசுக்கு இது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. உதவித்தொகைக்காக சிங்கள அரசு காத்துக் கொண்டிருந்த சமயம், அனைத்து சர்வதேச நிறுவனங்களும் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்கள். தருகிறோம். ஆனால் அந்த தொகையை விடுதலைப் புலிகளுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். தர்மசங்கடத்தின் உச்சம். முடியாது என்று சொன்னால், கொடுக்க வரும் கை பின்னால் சென்றுவிடும். சரி என்றால். புலிகளை அங்கீகரித்தாக வேண்டும். இன்னொரு விடயத்தை சுனாமி வெளிக்கொணர்ந்தது. விடுதலைப் புலிகள் நிர்வகிக்கும் பகுதிகளை இலங்கை அரசு கண்டுகொள்வது இல்லை. அங்கு புலிகள் தான் மக்களை பாதுகாக்கின்றனர்.

விடுதலைப் புலிகளால் செயல்படுத்திக் காட்டிய புணர்நிர்மாணத் திட்டம்(Disaster Management System) ஒரு முன் மாதிரியாக பல நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வன்னிப்பகுதிக்கு நேரில் சென்ற பத்திரிக்கையாளர்களால் இந்த மாற்றத்தை நன்றாக உணர முடிந்தது. அட, இங்கே புலிகளின் கொடி பறந்துக் கொண்டிருக்கிறதே. இந்தியப் புலனாய்வுப் பத்திரிக்கையான தெஹல்காவில் இருந்து சென்ற வி.கே.சசிகுமார் புலிகள் பகுதியில் மூன்று வாரம் தங்கியிருந்து பல ஆச்சரியங்களைச் சுமந்தபடி ஊர் வந்து சேர்ந்தார்.

விடுதலைப் புலிகள் தமிழ் ஈழத்தை அடைந்துவிட்டதாக எழுதினார்.(ஏப்ரல் 16,2005)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக