புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:24 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 4:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 4:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 4:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 4:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 4:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 4:22 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 4:17 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 7:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:07 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 5:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:03 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:50 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 5:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 4:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 3:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 3:00 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 12:46 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 11:12 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:24 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 5:46 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 12:59 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 12:53 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 12:52 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 12:49 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 5:15 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 5:14 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 8:33 am

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 6:36 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 6:35 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 6:33 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 6:32 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 6:31 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 6:29 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 6:27 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 6:26 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 6:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
9 Posts - 64%
heezulia
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
3 Posts - 21%
mruthun
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
1 Post - 7%
Sindhuja Mathankumar
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
78 Posts - 50%
ayyasamy ram
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
2 Posts - 1%
manikavi
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
2 Posts - 1%
mruthun
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை-104


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 23, 2010 7:46 am

கரும்புலி தாக்குதல் நடத்தியிருக்கிறோம். கப்பற்படை வலிமையை வேண்டியமட்டும் நிரூபித்தாகிவிட்டது. தரைப் படை? கேட்கவே வேண்டாம். கரும்புலி ஒன்று போதும். பயத்திலேயே பலருக்கு உயிர் போய்விடும். விமானப்படை? அப்படி ஒன்று உள்ளதா என்று தெரியாத இலங்கை மீது ஒரு திடீர் தாக்குதல் தொடுத்தால் என்ன? கிளிநொச்சி, இரணைமடு பகுதிகளில் இருக்கும் ஓடுதளங்களைப் பார்க்கும் போதே சிங்கள அரசுக்கு ஜன்னி பிடித்தது. மீண்டும் மீண்டும் அந்தப் பகுதிகளையேத் தாக்கினார்கள்.

உள்ளுக்குள் ஓர் அச்ச உணர்வு. ஓடுதளம் வைத்திருக்கிறார்கள் என்றால் நிச்சயம் விமானம் இருக்க வேண்டும். ஆனால் வெளியில் சொல்ல பயம். அதைவிட கூச்சம். அதலால், ஓடுதளங்களை தேடித் தேடி அழித்தார்கள். சீப்பை ஒளித்து வைத்துவிட்டால். மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டாரா என்ன?

மார்ச் 26,2007. திங்கட்கிழமை. நல்ல இருட்டு. இன்னமும் விடியவில்லை. கட்டுநாயகே சர்வதேச விமான நிலையத்துக்கு மிக அருகில் உள்ள இலங்கை விமானப் படையின் தளத்தை தேர்ந்தெடுத்தது வான்புலிகள்.

ஆரம்பம் அசத்தலாக இருக்க வேண்டும். அதிகம் சிரமம் வைக்கவில்லை. பறந்தார்கள். வீசினார்கள். திரும்பி வந்து காத்திருந்தார்கள். தினசரி எப்போது வரும்?

வந்தது. பிரித்துப் படிக்கும்போதே அவர்களுக்குத் தெரிந்தது. சந்தேகமேயில்லை. நடுங்கிபோயிருக்கிறார்கள். வான்புலிகள் நடாத்திய தாக்குதலில் 3 அதிகாரிகள் உள்பட 16 பேர் காயம். ஏதோவொரு விசாரனை அமைத்திருக்கிறார்கள். விமானம் பற்றி வந்திருக்கிறதா என்று பார்த்தார்கள். வந்திருந்தது. ஓர் இலகு ரக விமானம். கிளைடர் வகை.. கிட்டத்தட்ட வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய வகை.

விமானம் பறந்த உயரத்தை விட உயரமாக புலிகள் மனதளவில் பறந்தனர். அவர்கள் கொண்டு சென்றது இரண்டு விமானங்கள். 2-4 பேர் செல்லக்கூடிய பயணிகள் விமானம். அதில் சில மாற்றங்களைச் செய்து குண்டு வீசும் விமானங்களாக மாற்றியிருந்தனர் புலிகள்.

ஒக்ரோபர் 22,2007. அதே அதிகாலை நேரம். இந்த முறை அனுராதபுரம் தளம். பூ தூவுவதைப் போல குண்டுகளை தூவிவிட்டு மறைந்து போனார்கள். மறுநாள் தலைப்புச் செய்தி இதுதான். ஐந்து பேர் மரணம். எட்டு பேர் படுகாயம். இரண்டு எம்.ஐ.24 ரக உலங்கு வானூர்திகள் சிதறியிருந்தன. அவசர நிலையை சிங்கள அரசு பிரகடனப்படுத்தியது.

உலகமே அசந்துபோனது. செக் குடியரசில் வாங்கி எப்படியோ பிரித்து, கடத்தி, ஈழப் பகுதிக்கு கொண்டுவந்து, வேண்டிய மாற்றங்களைச் செய்து குண்டு வீசும் விமானங்களாக மாற்றியிருக்கிறார்கள். விமானப் படை வைத்திருக்கும் உலகின் முதல் போராளிப் படை என்ற பெயரை புலிப் படை பெற்றது.

இதனால் இந்தியாவிற்கு ஆபத்து என்று, தமிழர்களுக்கு எதிரான சில இந்திய பத்திரிக்கைகள் எழுதின. முக்கியமாக தி இந்து. ஆனால், இந்த இரண்டு விமானங்களால் இலங்கைக்கு கூட ஆபத்தில்லை என்பது தான் உணமை.

சுனாமிக்குப் பிறகு விடுதலைப் புலிகள் தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்து வருவதாக சொல்கிறது சிங்கள அரசு. யாழ்குடா நாட்டை இலங்கையின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பொருளாதார தடைகள் அமுலில் இருக்கிறது.

இந்த தோல்விகள் ஒரு பக்கம் என்றால். விடுதலைப் புலிகள் இரு பெரும் இழப்புகளை சந்திக்க நேரிட்டது. எதை வைத்தும் ஈடுசெய்ய இயலாத இழப்புகள். ரிசம்பர் 14,2006 அன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பிரிட்டனில் இயற்கை எய்தினார் ஆன்ரன் பாலசிங்கம். தலைவர் தனது இயக்கத்தில் ஒருவரை புகை பிடிக்க அனுமதிக்கிறார் என்றால், அது பாலா அண்ணாவை மட்டுமே. அதுவே அவர் மீது வைத்திருக்கும் மதிப்பை உணர்த்தும்.

நொவம்பர் 2,2007 அன்று கிளிநொச்சியில் இலங்கை வான்படை நடாத்திய பெட்டை தனமான வான் தாக்குதலில், அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வனும் அவருடன் இருந்த ஐந்து புலிகளும் கொல்லப்பட்டனர். அதற்கடுத்த வான் தாக்குதலில் பிரபாகரனுமே காயம் அடைந்திருக்கலாம் என்றது சிங்கள அரசு.

மொத்தத்தில், போர்நிறுத்த ஒப்பந்தம் சிங்கள அரசால் குப்பையில் தூக்கியெறியப்பட்டது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக