புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
i6appar |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விலகி நிற்கிறேன் அன்பே...
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
விலகி நிற்கிறேன் அன்பே...
சேர்ந்திருக்கும் நாட்கள் சில நாட்கள் தான்
என என்னிடம் நீ உரைத்த
நிமிடங்களில் ஒரு உறுதி எடுத்துள்ளேன்...
உன்னை விட்டு விலகி இருக்க...
வெளியே விலக நினைத்தாலும் உள்ளே நெருங்கி
வருகிறது உன் நினைவுகள்...
உடன் இருந்து உள்ளத்தை காயப்படுத்தும் உன்
தொடர்புகள் வேண்டாம் எனக்கு..
என்றும் அருகில் இருக்கும் உன் அன்பான
நினைவுகள் போதும் என்பதால்...
மனதில் நீ இருந்தால் மறந்து விடலாம்
உயிரில் கலந்து விட்டாய் உன்னை மறப்பதும்
உய்ரை இழப்பதும் ஒன்று தான் எனக்கு..
மறக்க முயலுகிறேன் மறந்தும் நீ என்னை
தொடர்பு கொள்ளாமல் இருந்தால்...
ஆயிரம் முறை உறுதி அளித்துள்ளேன் உனக்கு
உன்னை விட்டு விலகுகிறேன் என்று...
உரைத்த ஓரிரு நட்கல்லில் என்னை தேடி ஓடிவரும் உன் குறுஞ்செய்திகளை காணும் ஒரு நொடியில்
உடைந்துவிடுகிறது என் உறுதிகள் அனைத்தும்..
உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
இன்று விலகுகிறேன் என்றாவது உன்னை
சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்...
முன்புபோல் எடுத்த உறுதி உடையாமல் இருக்க
உன் தொடர்பில் நான் இல்லாதிருந்தால் போதும் என உரைத்திருப்பேன்.
உன்னிடம் உரைத்த அடுத்த நொடியில் அன்பாய் நீ என்னை அழைத்து விடாதே உடைந்தாலும் உடைந்துவிடும் மீண்டும்
ஓர் உறுதி..
[b]
சேர்ந்திருக்கும் நாட்கள் சில நாட்கள் தான்
என என்னிடம் நீ உரைத்த
நிமிடங்களில் ஒரு உறுதி எடுத்துள்ளேன்...
உன்னை விட்டு விலகி இருக்க...
வெளியே விலக நினைத்தாலும் உள்ளே நெருங்கி
வருகிறது உன் நினைவுகள்...
உடன் இருந்து உள்ளத்தை காயப்படுத்தும் உன்
தொடர்புகள் வேண்டாம் எனக்கு..
என்றும் அருகில் இருக்கும் உன் அன்பான
நினைவுகள் போதும் என்பதால்...
மனதில் நீ இருந்தால் மறந்து விடலாம்
உயிரில் கலந்து விட்டாய் உன்னை மறப்பதும்
உய்ரை இழப்பதும் ஒன்று தான் எனக்கு..
மறக்க முயலுகிறேன் மறந்தும் நீ என்னை
தொடர்பு கொள்ளாமல் இருந்தால்...
ஆயிரம் முறை உறுதி அளித்துள்ளேன் உனக்கு
உன்னை விட்டு விலகுகிறேன் என்று...
உரைத்த ஓரிரு நட்கல்லில் என்னை தேடி ஓடிவரும் உன் குறுஞ்செய்திகளை காணும் ஒரு நொடியில்
உடைந்துவிடுகிறது என் உறுதிகள் அனைத்தும்..
உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
இன்று விலகுகிறேன் என்றாவது உன்னை
சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்...
முன்புபோல் எடுத்த உறுதி உடையாமல் இருக்க
உன் தொடர்பில் நான் இல்லாதிருந்தால் போதும் என உரைத்திருப்பேன்.
உன்னிடம் உரைத்த அடுத்த நொடியில் அன்பாய் நீ என்னை அழைத்து விடாதே உடைந்தாலும் உடைந்துவிடும் மீண்டும்
ஓர் உறுதி..
[b]
புவனா wrote:விலகி நிற்கிறேன் அன்பே...
சேர்ந்திருக்கும் நாட்கள் சில நாட்கள் தான்
என என்னிடம் நீ உரைத்த
நிமிடங்களில் ஒரு உறுதி எடுத்துள்ளேன்...
உன்னை விட்டு விலகி இருக்க...
வெளியே விலக நினைத்தாலும் உள்ளே நெருங்கி
வருகிறது உன் நினைவுகள்...
உடன் இருந்து உள்ளத்தை காயப்படுத்தும் உன்
தொடர்புகள் வேண்டாம் எனக்கு..
என்றும் அருகில் இருக்கும் உன் அன்பான
நினைவுகள் போதும் என்பதால்...
மனதில் நீ இருந்தால் மறந்து விடலாம்
உயிரில் கலந்து விட்டாய் உன்னை மறப்பதும்
உய்ரை இழப்பதும் ஒன்று தான் எனக்கு..
மறக்க முயலுகிறேன் மறந்தும் நீ என்னை
தொடர்பு கொள்ளாமல் இருந்தால்...
ஆயிரம் முறை உறுதி அளித்துள்ளேன் உனக்கு
உன்னை விட்டு விலகுகிறேன் என்று...
உரைத்த ஓரிரு நட்கல்லில் என்னை தேடி ஓடிவரும் உன் குறுஞ்செய்திகளை காணும் ஒரு நொடியில்
உடைந்துவிடுகிறது என் உறுதிகள் அனைத்தும்..
உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
இன்று விலகுகிறேன் என்றாவது உன்னை
சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்...
முன்புபோல் எடுத்த உறுதி உடையாமல் இருக்க
உன் தொடர்பில் நான் இல்லாதிருந்தால் போதும் என உரைத்திருப்பேன்.
உன்னிடம் உரைத்த அடுத்த நொடியில் அன்பாய் நீ என்னை அழைத்து விடாதே உடைந்தாலும் உடைந்துவிடும் மீண்டும்
ஓர் உறுதி..
புவன்...
[b]விலகுகிறேன்..விலகுகிறேன்.. என்று
நொடிக்கு நூறுமுறை நான் விலகவில்லை..
என்பதை உரைக்கிறது..உன் கவி வரிகள்...
இது தான் விலகுவதோ..?
உள்ளுக்குள் உலவுவதோ..?
அழகாய் உள்ளது...புவி...
![விலகி நிற்கிறேன் அன்பே... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![விலகி நிற்கிறேன் அன்பே... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![விலகி நிற்கிறேன் அன்பே... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![விலகி நிற்கிறேன் அன்பே... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
நன்றி அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அருமையான கவி ,,,,,,வாழ்த்துக்கள் புவனா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
நன்றி அண்ணா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
’’விலகிவிடும் என்பன யாவும் விலகி விடுவனவல்ல, விலகிவிட்டோமா..? என வினவும் போதே அங்கே விலகாமை என்பது விலகிவிடவில்லை!" ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அருகாமை சொல்லும் விலகி நிற்கிறேன்அன்பே கவிதை அருமையாக உள்ளது....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அருகாமை சொல்லும் விலகி நிற்கிறேன்அன்பே கவிதை அருமையாக உள்ளது....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
புவனா wrote:விலகி நிற்கிறேன் அன்பே...
சேர்ந்திருக்கும் நாட்கள் சில நாட்கள் தான்
என என்னிடம் நீ உரைத்த
நிமிடங்களில் ஒரு உறுதி எடுத்துள்ளேன்...
உன்னை விட்டு விலகி இருக்க...
வெளியே விலக நினைத்தாலும் உள்ளே நெருங்கி
வருகிறது உன் நினைவுகள்...
உடன் இருந்து உள்ளத்தை காயப்படுத்தும் உன்
தொடர்புகள் வேண்டாம் எனக்கு..
என்றும் அருகில் இருக்கும் உன் அன்பான
நினைவுகள் போதும் என்பதால்...
மனதில் நீ இருந்தால் மறந்து விடலாம்
உயிரில் கலந்து விட்டாய் உன்னை மறப்பதும்
உய்ரை இழப்பதும் ஒன்று தான் எனக்கு..
மறக்க முயலுகிறேன் மறந்தும் நீ என்னை
தொடர்பு கொள்ளாமல் இருந்தால்...
ஆயிரம் முறை உறுதி அளித்துள்ளேன் உனக்கு
உன்னை விட்டு விலகுகிறேன் என்று...
உரைத்த ஓரிரு நட்கல்லில் என்னை தேடி ஓடிவரும் உன் குறுஞ்செய்திகளை காணும் ஒரு நொடியில்
உடைந்துவிடுகிறது என் உறுதிகள் அனைத்தும்..
உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
இன்று விலகுகிறேன் என்றாவது உன்னை
சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்...
முன்புபோல் எடுத்த உறுதி உடையாமல் இருக்க
உன் தொடர்பில் நான் இல்லாதிருந்தால் போதும் என உரைத்திருப்பேன்.
உன்னிடம் உரைத்த அடுத்த நொடியில் அன்பாய் நீ என்னை அழைத்து விடாதே உடைந்தாலும் உடைந்துவிடும் மீண்டும்
ஓர் உறுதி..
[b]
ரொம்ப அனுபவம் போல தெரியுது ....
அருமை வரிகள் பூவி ....
தொடர வாழ்த்துக்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
அருமை தோழி வாழ்த்துக்கள்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
அருமை தோழி வாழ்த்துக்கள்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|