புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_m10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10 
25 Posts - 50%
heezulia
ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_m10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_m10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_m10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_m10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_m10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_m10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_m10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_m10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_m10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_m10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_m10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_m10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10 
7 Posts - 2%
prajai
ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_m10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_m10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_m10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_m10ஞாபகமறதிப் பிரச்சினையா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாபகமறதிப் பிரச்சினையா?


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 22, 2010 5:29 pm

படிக்கும் மாணவ, மாணவிகளில் பலரும் ஞாபகமறதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். விழுந்து விழுந்து படித்தும், தேர்வில் எல்லாம் மறந்துபோய்விடுகிறதே என்று வேதனைப்படுகிறார்கள்.

ஞாபகமறதிப் பிரச்சினையிலிருந்து விடுபட, மாணவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்…

* இரவில் பாடம் படித்தபின், வேறு எந்த வேலையையும் செய்யாமல் தூங்கச் சென்றுவிடுங்கள்.

* மறுநாள் காலை எழுந்து, இரவில் படித்தவற்றை ஞாபகப்படுத்திப் பாருங்கள். வேறு எந்த வேலையிலும் உங்களை ஈடுபடுத்திவிடாதீர்கள். காரணம் அந்த வேலை பற்றிய நினைவுகள் ஏற்கனவே நீங்கள் படித்தவற்றை மறக்கடிக்கும் வாய்ப்புள்ளது.

* கணக்குப் பாடங்களைப் பார்க்கப் போகிறீர்களா? அதற்கு முன் மூளைக்கு அதிக வேலை கொடுக்கின்ற செயலில் ஈடுபடாமல் மனதைக் கொஞ்சம் ஓய்வாக வைத்திருந்துவிட்டு பிறகு படிக்கச் செல்லுங்கள்.

* இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிப்பது என்று இல்லாமல், போதுமான அளவு உறங்குவது ஞாபகசக்தியைப் பாதிக்காமல் இருக்கும்.

* ஒரு சிக்கலான பாடத்தைப் படிக்கிறீர்கள். அது மூளையில் பதியவில்லை. அதே ஞாபகமாகத் தூங்கச் செல்கிறீர்கள். தூங்கும்முன் அந்தப் பாடத்தை மனத்திரையில் கொஞ்சம் ஓடவிடுங்கள். காலையில் அந்தப் பாடம் மனதில் ஏறக்குறைய முக்கால்வாசி பதிந்திருப்பதை உணர முடியும். மீதி கால் பாகத்தை மீண்டும் ஒருமுறை வாசிப்பதன் மூலம் படித்து முடித்துவிடலாம். இது மனோவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மை.

* பொதுவாக காலையில் மனம் தூய்மை, புத்துணர்வோடு இருக்கும். கடினமான பாடங்களை அந்த வேளையில் படித்தால் எளிதில் மனதில் பதியும்.

* ஒரு கேள்விக்கான பதிலைப் போல மற்றொரு கேள்வியின் பதில் இருந்தால், அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல அக்கேள்விகளின் விடைகள் நேர் எதிர்மறையாக இருந்தாலும் அந்த இரண்டையும் தொடர்புக்குள்ளாக்கி நம்மால் நினைவுக்குக் கொண்டுவர முடியும். நமக்குப் புரிகிற மாதிரியான தொடர்புமுறையை ஏற்படுத்திக்கொண்டால் போதும்.

* முறையான மறுபார்வை (ரிவிஷன்), நல்ல நினைவாற்றலையும், கற்றலை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும் ஆற்றலையும் நிச்சயம் தரும்.

* நாம் உண்ணும் உணவுக்கும், ஞாபகசக்திக்கும் தொடர்பு உண்டு. புரதம் அதிகம் கிடைக்கும் கீரை, காய், கிழங்கு போன்றவற்றை அதிகம் உண்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். வல்லாரைக் கீரை, நினைவாற்றலைக் கூட்டும்.

* படமாகக் கண்ணால் காண்பதை நாம் அதிகம் மறப்பதில்லை. எனவே பாடம் தொடர்பான படங்களை அடிக்கடி புரட்டிப் பார்க்க வேண்டும். வரைந்து பார்க்க வேண்டும்.

* பெரிய பாடப் பகுதிகளுக்கு, அவை தொடர்பான சிறுசிறு குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்வதும், அவற்றை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்வதும் பலனளிக்கும்.

* எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமான விஷயம், ஈடுபாடு. நாம் என்றோ பார்த்த ஒரு சினிமாவில் காட்சி, வசனத்தை அப்படியே மறக்காமல் கூறுகிறோம். ஆனால் நேற்றுப் படித்த பாடத்தை மறந்துவிடுகிறோம். அதற்குக் காரணம், ஆர்வம், ஈடுபாடுதான். படிப்பதை கடமையாக மேற்கொள்ளாமல், பிடித்தமான விஷயமாக மாற்றிக் கொண்டால் நிச்சயம் மறக்காது.





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 22, 2010 8:57 pm

ஒரு சுலபமான வழி உண்டு.
தோப்புகரணம் போட்டு விட்டு ,நெற்றியின் பக்கங்களில் ஐந்தாறு முறை குட்டிக் கொள்ளவும்.

ரமணீயன்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Oct 22, 2010 10:28 pm

பயனுள்ள பகிர்வு கார்த்தி..... எல்லோருமே இதை முயற்சித்துப்பார்க்கலாம்.... எனக்கும் ஞாபகமறதி பிரச்சனை ஏற்பட்டதுண்டு... அவசியமானதை மறந்துவிடுவேன் அவசியமற்றதை சேமித்து வைச்சுக்கிட்டு வலியால் அதாங்க தலைவலியால் அவஸ்தை படுவேன்....

கேள்வி பதில்கள் படிக்கும்போது அது சம்மந்தம்மான வார்த்தைகளுக்கு சங்கேத கோடு வெச்சுப்பேன்... ஷார்ட்டாக பாயிண்ட்ஸ் எடுத்து வெச்சுக்கிட்டு அதை வெச்சு எலாபரேட் பண்ணிக்கலாம்...

சொன்னது போல் வல்லாரைக்கீரை வெண்டைக்காய் இதெல்லாம் நினைவாற்றலுக்கு மிகவும் நல்லது....

ராத்திரி அதிக நேரம் படித்து கண்களுக்கு சோர்வு தராமல் விடியற்காலை படிக்கும்போது ஃப்ரெஷ்ஷாக இருக்கும்....

அன்பு நன்றிகள் கார்த்தி பகிர்வுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஞாபகமறதிப் பிரச்சினையா? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Oct 22, 2010 10:31 pm

T.N.Balasubramanian wrote:ஒரு சுலபமான வழி உண்டு.
தோப்புகரணம் போட்டு விட்டு ,நெற்றியின் பக்கங்களில் ஐந்தாறு முறை குட்டிக் கொள்ளவும்.

ரமணீயன்.

ஐயா தோப்புக்கரணம் நீங்க பிசியா போட்டுக்கொண்டு இருக்கும்போது குட்டிக்க சிரமமாக இருந்தால் நான் உதவட்டுமா ஐயா? ஜாலி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஞாபகமறதிப் பிரச்சினையா? 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 22, 2010 11:37 pm

நமக்கு இதுக்கெல்லாம் அவசியமே இல்லைங்கோ...
- கஜினி கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Fri Oct 22, 2010 11:51 pm

கலை wrote:நமக்கு இதுக்கெல்லாம் அவசியமே இல்லைங்கோ...
- கஜினி கலை

தீட்ட தீட்ட வைரம் ஜொலிக்குமே நம்மை மாதிரி. ஆமோதித்தல் ஆமோதித்தல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 22, 2010 11:56 pm

T.N.Balasubramanian wrote:ஒரு சுலபமான வழி உண்டு.
தோப்புகரணம் போட்டு விட்டு ,நெற்றியின் பக்கங்களில் ஐந்தாறு முறை குட்டிக் கொள்ளவும்.

ரமணீயன்.

அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை!



ஞாபகமறதிப் பிரச்சினையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sat Oct 23, 2010 12:00 am

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:ஒரு சுலபமான வழி உண்டு.
தோப்புகரணம் போட்டு விட்டு ,நெற்றியின் பக்கங்களில் ஐந்தாறு முறை குட்டிக் கொள்ளவும்.

ரமணீயன்.

அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை!

உறு போடுவது என்றும் கூறுவர். ஆனால் பரீட்சைவரை தான் மனதில் நிற்க்கும்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 23, 2010 1:11 am

கலை wrote:நமக்கு இதுக்கெல்லாம் அவசியமே இல்லைங்கோ...
- கஜினி கலை

நீ சூப்பர் ஸ்டார் கலை மகிழ்ச்சி இந்த பதிவு என்னைப்போல மக்கு பிள்ளைகளுக்கு ஒன்னும் புரியல



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஞாபகமறதிப் பிரச்சினையா? 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 23, 2010 2:35 am

ராத்திரி அதிக நேரம் படித்து கண்களுக்கு சோர்வு தராமல் விடியற்காலை படிக்கும்போது ஃப்ரெஷ்ஷாக இருக்கும்....

இப்படியெல்லாம் செய்து இருந்தால் இந்த நிலை வந்திருக்குமா கவலையுடன்

ஞாபக மறதியுடன்
அப்புகுட்டி.



ஞாபகமறதிப் பிரச்சினையா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக