புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
3 Posts - 6%
heezulia
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 11:17 pm

எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 0028054fjav

ஜன்னலின் கவிதை..

நீ வலம் வரும் தெருவில் உள்ள -என்
வீட்டுதெருவோர ஜன்னலும்
உன்னால் தினந்தோறும் கவிதைகள் பாடுதடி..!
என்னுடைய புலம்பல்கள் தாங்காமல்..


போதைப்பூக்கள்


நீ செல்கின்றபாதையில் தினம்
கோடிப் கவிதைப்பூக்கள் பூக்கின்றது...!
நீ சொல்கின்ற வார்த்தையில் தினம்
கோடிப் போதைப்பூக்கள் பூக்கின்றது..! என்மனதில்.

அக்னியின் உற்சவம்

அக்னியின் உற்சவநாட்களில் ..உன்
அழகுப் பாதங்கள் ஒரு அடி எடுத்து வைத்தாலும்..
அல்லல் படுகிறது...!– என்மனம்.

மழைச்சாரல்

உன்நினைவுகள்...மழையில் பிரியும் சாரல் போல.
என்னுள்சுகமாய்...குளிராய்...மென்மையாய்..
என்றும் மழைக்காலம்தான்..எனக்குள்ளே...

மவுனம்

நீ பேசாமல் பேசும்பேச்சு கூட பலநேரம்
போதையைஉண்டாக்குகிறது..எனக்குள்...
நீ தான் உலகின் போதையுள்ள பேதையோ..?


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 4:50 pm

அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 18, 2010 5:04 pm


நீ செல்கின்றபாதையில் தினம்
கோடிப் கவிதைப்பூக்கள் பூக்கின்றது...!
நீ சொல்கின்ற வார்த்தையில் தினம்
கோடிப் போதைப்பூக்கள் பூக்கின்றது..! என்மனதில்.



நிஜமான போதை தான். வித்யாசமான சிந்தனை. எனக்குள் ஏன் இந்த போதை ஏறவில்லை என்று கோபம் பட்டு சுட்டு விட்டேன் என் கற்பனைகளை. படமும் அழகு பாத்திரமும் அழுகு.




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 19, 2010 3:13 pm

மு.வித்யாசன் wrote:
நீ செல்கின்றபாதையில் தினம்
கோடிப் கவிதைப்பூக்கள் பூக்கின்றது...!
நீ சொல்கின்ற வார்த்தையில் தினம்
கோடிப் போதைப்பூக்கள் பூக்கின்றது..! என்மனதில்.



நிஜமான போதை தான். வித்யாசமான சிந்தனை. எனக்குள் ஏன் இந்த போதை ஏறவில்லை என்று கோபம் பட்டு சுட்டு விட்டேன் என் கற்பனைகளை. படமும் அழகு பாத்திரமும் அழுகு.

நண்பனுக்கு..என் நன்றிகள்.... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 21, 2010 7:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 9:57 pm

புவனா wrote: எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 677196 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 677196 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 677196 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 677196 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 677196


நன்றி சொல்ல வார்த்தையில்லை..எனக்கு..தங்கையே... எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 10:05 pm

நீ வலம் வரும் தெருவில் உள்ள -என்
வீட்டுதெருவோர ஜன்னலும்
உன்னால் தினந்தோறும் கவிதைகள் பாடுதடி..!
என்னுடைய புலம்பல்கள் தாங்காமல்..

ஜன்னலின் புலம்பல்கள் கவிதைகளாகிறது

அருமை சூர்யா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 21, 2010 10:09 pm

குட்டிக்குட்டிக் கவிதைகளில் சொட்டிச் சொட்டி வழிகிறது தேன்..
எட்டி எட்டி ரசிக்கும் சுட்டிச்சுட்டிக் குழந்தையாக நான்..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 10:52 pm

வினுப்ரியா wrote:நீ வலம் வரும் தெருவில் உள்ள -என்
வீட்டுதெருவோர ஜன்னலும்
உன்னால் தினந்தோறும் கவிதைகள் பாடுதடி..!
என்னுடைய புலம்பல்கள் தாங்காமல்..

ஜன்னலின் புலம்பல்கள் கவிதைகளாகிறது

அருமை சூர்யா


வாழ்த்து மழையில் நனைந்த படி...
நன்றிகள்... எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 10:54 pm

கலை wrote:குட்டிக்குட்டிக் கவிதைகளில் சொட்டிச் சொட்டி வழிகிறது தேன்..
எட்டி எட்டி ரசிக்கும் சுட்டிச்சுட்டிக் குழந்தையாக நான்..!


உங்களை குழந்தையாக்கிய
என் கவிக்குழந்தைக்கு வாழ்த்துக்கள்... எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக