புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
3 Posts - 2%
jairam
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
2 Posts - 2%
Poomagi
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
1 Post - 1%
சிவா
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
1 Post - 1%
Manimegala
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
15 Posts - 4%
prajai
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
7 Posts - 2%
jairam
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
4 Posts - 1%
Jenila
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
4 Posts - 1%
Rutu
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 17, 2010 8:58 pm

    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 001q0521wy


கலங்கிய மேகமாய்...

கரையோடு அலைபேசும் பேசும் காதல் கலங்கியதில்லை – என்
கண்களோடு நீ பேசும் மௌனம் மட்டும்..-
கலங்கிய மேகமாய் ஆக்கியதடி..! என் கண்களை..

    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2


நீ சோகமா..?

மனதின் ஆழத்தில்சோகம் இருந்தால் கவிதை வருமாம்..! – என்
மனதின் ஆழத்தில் நீயுள்ளாய்..! கவிதை வருகிறது..நீ சோகமா..?

செல்லரிப்பு

செத்தபின்பு செல்லரித்துபோகின்ற உடல் இது..-உன்இல்லை
சொல்லால் செல்லரிக்க வைத்துவிட்டாயே..? என்
உயிர் நீ இருக்கும் போதே...!


வானம் பார்த்த பூமி


வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...!

பலூன்

முள்பட்டால் உடைந்துவிடும் பலூன் போல உந்தன்
சொல்பட்டதால் உடைந்ததடி..- என்மனது...


மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun Oct 17, 2010 10:47 pm


வானம் பார்த்த பூமி


வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...!


நல்ல கற்பனை நண்பா.

என் நினைவுகளின் கதவுகளை நீ தட்டும் போதெல்லாம் உன் விரல்களின் தடங்கள் பதிவதுண்டு....

என் பயனத்தில் தொலைந்த நிமிடங்களை எல்லாம்
உன் காதல் தடம் நினைவூட்டுவதுண்டு...

காலம் மெல்ல கரையும் சுகத்தில்
உன் கனவுகளில் எனது பிம்பம் முகம் பதிப்பதுண்டு...

யாருக்கு தெரியும்
நமக்குள் இருக்கும் உணர்வு முடிச்சுகளில்
காதல் பின்னிக் கிடப்பது
நம்மை தவிற...

தொடருங்கள் தொலைய காத்திருக்கிறேன்.





/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 4:29 pm

மு.வித்யாசன் wrote:
வானம் பார்த்த பூமி


வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...!


நல்ல கற்பனை நண்பா.

என் நினைவுகளின் கதவுகளை நீ தட்டும் போதெல்லாம் உன் விரல்களின் தடங்கள் பதிவதுண்டு....

என் பயனத்தில் தொலைந்த நிமிடங்களை எல்லாம்
உன் காதல் தடம் நினைவூட்டுவதுண்டு...

காலம் மெல்ல கரையும் சுகத்தில்
உன் கனவுகளில் எனது பிம்பம் முகம் பதிப்பதுண்டு...

யாருக்கு தெரியும்
நமக்குள் இருக்கும் உணர்வு முடிச்சுகளில்
காதல் பின்னிக் கிடப்பது
நம்மை தவிற...

தொடருங்கள் தொலைய காத்திருக்கிறேன்.


நன்றி...வித்யா..தொடருகிறேன்...
நாம் காற்றில் தொலைந்து போக... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Oct 18, 2010 4:33 pm

அருமையாக உள்ளது சூர்யா வாழ்த்துக்கள்.



    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 18, 2010 4:44 pm

மிகவும் அருமை சூர்யா....
மேலும் தொடர வாழ்த்துக்கள்.............


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 4:55 pm

அப்புகுட்டி wrote:அருமையாக உள்ளது சூர்யா வாழ்த்துக்கள்.

நன்றி..நண்பா... நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 4:58 pm

உமா wrote:மிகவும் அருமை சூர்யா....
மேலும் தொடர வாழ்த்துக்கள்.............

வாழ்த்துக்கு நன்றி..உமா...
தொடர்ந்தால் தானே..வாழ்க்கை..
தொடரும்... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 21, 2010 7:40 pm

"வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...! "

அழகான வரிகள் அண்ணா...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 9:53 pm

புவனா wrote:"வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...! "

அழகான வரிகள் அண்ணா...
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 154550     எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 154550     எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 154550

நன்றி..புவனா...தங்கையே...     எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 678642     எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 678642

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 10:06 pm

செத்தபின்பு செல்லரித்துபோகின்ற உடல் இது..-உன்“இல்லை”
சொல்லால் செல்லரிக்க வைத்துவிட்டாயே..? என்
உயிர் நீ இருக்கும் போதே...!

மிகவும் அழகிய கற்பனை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக