புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
62 Posts - 34%
i6appar
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
3 Posts - 2%
prajai
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
62 Posts - 34%
i6appar
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
3 Posts - 2%
prajai
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_m10மனதைத் தொட்ட வரிகள் !! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதைத் தொட்ட வரிகள் !!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Oct 16, 2010 2:15 pm

மனதைத் தொட்ட வரிகள் !!!


Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி


Ø துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். - கவியரசு கண்ணதாசன்


Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.
- வால்டேர்


Ø அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் - நெப்போலியன்


Ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட்


Ø பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் - பெர்னாட்ஷா


Ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட்.


Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி


Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. - ப்ரெட்ரிக் நீட்சே


Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்


Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்


Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்


Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்


Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்


Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.


Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.


நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!


Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!


Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை


Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!


Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.


Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.


Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.....
.....RMY

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 16, 2010 2:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 3:11 pm

எல்லாமே மனதைத் தொட்டவை தான்..நன்றி பகிர்வுக்கு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 16, 2010 3:24 pm

அனைத்தும் அருமையானவை பகிர்வுக்கு நன்றி
இவைகளைத்தவிர


அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட்.


Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி


விமர்சிப்பதற்காக அல்ல கருத்து திருத்தப்பட வேண்டியவை முது மொழிகளானாலும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.



நேசமுடன் ஹாசிம்
மனதைத் தொட்ட வரிகள் !! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 16, 2010 5:08 pm

எல்லாமே மனதைத் தொட்டவை தான்..நன்றி பகிர்வுக்கு..



மனதைத் தொட்ட வரிகள் !! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 5:55 pm

ஹாசிம் wrote:அனைத்தும் அருமையானவை பகிர்வுக்கு நன்றி
இவைகளைத்தவிர


அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட்.


Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி


விமர்சிப்பதற்காக அல்ல கருத்து திருத்தப்பட வேண்டியவை முது மொழிகளானாலும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
மனதைத் தொட்ட வரிகள் !! 359383 மனதைத் தொட்ட வரிகள் !! 359383
ஐயனும் ஆச்சியுமே (வள்ளுவனும் ஒளவையுமே) இப்படி கூறியவை உள்ளன. என்ன செய்ய அக்கால மரபை பின்பற்றி எழுதியுள்ளார்களோ?



மனதைத் தொட்ட வரிகள் !! Aமனதைத் தொட்ட வரிகள் !! Aமனதைத் தொட்ட வரிகள் !! Tமனதைத் தொட்ட வரிகள் !! Hமனதைத் தொட்ட வரிகள் !! Iமனதைத் தொட்ட வரிகள் !! Rமனதைத் தொட்ட வரிகள் !! Aமனதைத் தொட்ட வரிகள் !! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 5:56 pm

உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.
- வால்டேர்
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.//

அருமை,, உண்மை விளக்கம்.. மனதைத் தொட்ட வரிகள் !! 678642



மனதைத் தொட்ட வரிகள் !! Aமனதைத் தொட்ட வரிகள் !! Aமனதைத் தொட்ட வரிகள் !! Tமனதைத் தொட்ட வரிகள் !! Hமனதைத் தொட்ட வரிகள் !! Iமனதைத் தொட்ட வரிகள் !! Rமனதைத் தொட்ட வரிகள் !! Aமனதைத் தொட்ட வரிகள் !! Empty
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Oct 16, 2010 6:27 pm

மனதைத் தொட்ட பகிர்விற்கு நன்றி



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மனதைத் தொட்ட வரிகள் !! Avatar15523pf0
yesubalan
yesubalan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 19/03/2010

Postyesubalan Fri Oct 22, 2010 2:23 pm

மிக அருமையான வாரிகள் தம்பி...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 22, 2010 3:18 pm

அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் - நெப்போலியன்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அனைத்துமே மிக மிக அருமை....
உங்கள் பகிர்வுக்கு நன்றி அருண்....




அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக