புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
     மழைக்கும்...குடைக்கும் Poll_c10     மழைக்கும்...குடைக்கும் Poll_m10     மழைக்கும்...குடைக்கும் Poll_c10 
284 Posts - 45%
heezulia
     மழைக்கும்...குடைக்கும் Poll_c10     மழைக்கும்...குடைக்கும் Poll_m10     மழைக்கும்...குடைக்கும் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
     மழைக்கும்...குடைக்கும் Poll_c10     மழைக்கும்...குடைக்கும் Poll_m10     மழைக்கும்...குடைக்கும் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
     மழைக்கும்...குடைக்கும் Poll_c10     மழைக்கும்...குடைக்கும் Poll_m10     மழைக்கும்...குடைக்கும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
     மழைக்கும்...குடைக்கும் Poll_c10     மழைக்கும்...குடைக்கும் Poll_m10     மழைக்கும்...குடைக்கும் Poll_c10 
19 Posts - 3%
prajai
     மழைக்கும்...குடைக்கும் Poll_c10     மழைக்கும்...குடைக்கும் Poll_m10     மழைக்கும்...குடைக்கும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
     மழைக்கும்...குடைக்கும் Poll_c10     மழைக்கும்...குடைக்கும் Poll_m10     மழைக்கும்...குடைக்கும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
     மழைக்கும்...குடைக்கும் Poll_c10     மழைக்கும்...குடைக்கும் Poll_m10     மழைக்கும்...குடைக்கும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
     மழைக்கும்...குடைக்கும் Poll_c10     மழைக்கும்...குடைக்கும் Poll_m10     மழைக்கும்...குடைக்கும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
     மழைக்கும்...குடைக்கும் Poll_c10     மழைக்கும்...குடைக்கும் Poll_m10     மழைக்கும்...குடைக்கும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக்கும்...குடைக்கும்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 10:43 pm

     மழைக்கும்...குடைக்கும் 75658172

நானும் அவளும் நடந்து சென்றோம்
சாலையில்.அத் தருணம்
ஒரு சிறு ஊடல்..
அவள் கோபமுற்றாள்..சலனமுற்றாள்..
தனித்து நடந்தாள்...என்னை தவிர்த்து..
மீண்டும் சேர்ந்து நடந்தேன்..என்னை
தள்ளிச் சென்றாள்..முன்னே.

திடீரென..
வானம் இருண்டது...
இடி..இடித்தது...
மழை பெய்தது...
அவள் கையில் குடை...
நனையாமல் இருந்தாள்..
அவள் குடையுனுள்ளே..
நனைந்த படி மழையில் நான்..
திரும்பிப் பார்த்தாள்..என்னை-பின்
குடையை மூடி மழையில்
நனைந்தாள் அவளும். மீண்டும்
மனம் தாங்காது..அருகில் சென்றேன்...

குடை விரிந்தது... குடைக்குள்
மிக அருஅருகே நானும் அவளும்..சட்ரென்று
மழை நின்றது..குடைக்கு வெளியே.
குடையை மூடவில்லை..நாங்கள்.-எங்கள்
குடைக்குள் ஆனந்த மழை


தனித்தனியே நன்றி சொன்னோம்...

மனதால்... மழைக்கும்...குடைக்கும்..      மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 21, 2010 10:44 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அருமை அண்ணா...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 10:57 pm

வாழ்த்துக்கள் உங்களை கவிதை எழுதவைத்த
மழைக்கும்...குடைக்கும்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 11:09 pm

புவனா wrote:      மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550
அருமை அண்ணா...
     மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550

நன்றிகள்...தங்கையே.      மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550
எங்கே..?உந்தன் கவிதை மறுமொழி...?

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 21, 2010 11:12 pm

கொஞ்சம் பொறுங்கள் அண்ணா யோசித்து சொல்கிறேன்.




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 11:24 pm

புவனா wrote:கொஞ்சம் பொறுங்கள் அண்ணா யோசித்து சொல்கிறேன்.

நன்றி...புவி... அனைவரின்
அன்பு வாழ்த்தில் திளைத்து
தூக்கத்தை தொலைத்தேன்..
மீண்டும் நாளை சந்திப்போம்...புவி..
இனிய இரவாகட்டும்...
     மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 21, 2010 11:59 pm

தங்கள் அளவிற்கு எனக்கு கற்பனை திறன் இல்லை அண்ணா...
என்னால் இன்று கவிதை எழுதும் மன நிலை இல்லை...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 22, 2010 2:25 pm

வினுப்ரியா wrote:வாழ்த்துக்கள் உங்களை கவிதை எழுதவைத்த
மழைக்கும்...குடைக்கும்

நன்றி...தங்கள் வாழ்த்துக்கு...      மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550      மழைக்கும்...குடைக்கும் 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 22, 2010 2:37 pm

இடையில் ஏற்பட்ட பிணக்கை கணக்கெடுத்தெ மழையும் வந்ததோ..?

உடைந்தது மோனம்.. இடை நுழைந்த ஈகோ மறைந்தது மறுகணம்..

நன்றி மழைக்கும் ... குடைக்கும்...!

பாராட்டுக்கள் பாஸ்கரன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Oct 22, 2010 2:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



     மழைக்கும்...குடைக்கும் M     மழைக்கும்...குடைக்கும் O     மழைக்கும்...குடைக்கும் H     மழைக்கும்...குடைக்கும் A     மழைக்கும்...குடைக்கும் N
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக