புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_c10"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_m10"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_c10"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_m10"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_c10"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_m10"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_c10"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_m10"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_c10"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_m10"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_c10"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_m10"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_c10"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_m10"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_c10"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_m10"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_c10"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_m10"அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அழகூட்டும் ஒரு எழுத்துக்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 21, 2010 9:14 pm

"அழகூட்டும் ஒரு எழுத்துக்கள்."

இட்ட தலைப்பு ," ஒரு எழுத்துக்கள்"
இல்லாள் கூறினாள்," இலக்கண குறை" என்று.
சிறிதே மாற்றி,"அழகூட்டும் ஒரு எழுத்துக்கள்."
புருவம் உயர்ந்தது,புரிந்து கொண்டேன்.!

மை இல்லா மை உனக்கழகில்லை. என்றேன், தயங்கியே,
தடுமாறிடும் தடு ,பொய் உறைக்கியிலே என்றாள்.
கதை சொல்லாக் விதை உன் மௌனம் ,என்றேன்.
" நெற்றி காட்டுதே நெறி உள்ளவன் என்று ", என்றாள்.
விரசமான தொகுப்பும் ரசமான குப்பை ஆக்கும் ,
வெறிதான் உன் வெற்றிக்கு காரணம் என்றாள்.
மனை சிறக்க மனைவி வேண்டும்,
மணியனும் மணியன் ஆனதும் உன்னாலே.

பதி நான் பதிவிட ,
கரு நீ ,உருவாக்கும்
கருவி நான் என்றேன்.

ரமணீயன்.


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 21, 2010 10:33 pm

ஒரு எழுத்தில் ஓராயிரம் அர்த்தங்களா....
அருமை கவிதை...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 22, 2010 8:28 pm

நன்றி, ,புவனா,
மையல் கொள்ளும் எழுத்து என்ற பெருமை ,
இந்த "மை" யுக்கு உண்டென்பதுதான் உண்மை.

ரமணீயன்
.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 22, 2010 8:56 pm

ஒரு எழுத்துக்கள்
இலக்கணப்பிழை என்று எண்ணியவாறே வாசித்தேன்
இது இலக்கணப்பிழை அல்ல
புது இலக்கிய நடையென்று ரசித்தேன்

பாதி தேன் படித்ததில் குடித்தேன்
பாதித்தேன் கவியின் அழகினில்
மீதித்தேன் உங்களுக்கு என் மறுமொழியினில்

அழகூட்டும் ஒரு மறுமொழியாக -என்
சிறுமொழி அமையாட்டும் என்றே
தித்தேன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 22, 2010 9:04 pm

எழுத்து விளையாட்டு அருமை ஐயா..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 22, 2010 9:50 pm


" இருமனம் இணைந்த பின்பு
இல்லறத்தில் இல்லை பிழை..என்பதை
இலக்கணப்பிழையின்று சொன்னது..கவி.."

சந்தோஷத்தில்.... அய்யா.. "அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் 154550 "அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் 154550 "அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் 154550 "அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் 154550


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Oct 23, 2010 6:49 pm

என்ன ஒரு அழகு ஐயாவின் எழுத்து விளையாட்டு ம்ம்ம் மிகவும் அருமை ரசனையுடன் வாசித்தேன் அல்ல அல்ல சுவைத்தேன்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 23, 2010 6:54 pm

சொல் விளையாட்டு சித்தரின் அழகூட்டும் ஒரு எழுத்துக்கள் அழகோ அழகு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் "அழகூட்டும்  ஒரு எழுத்துக்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 23, 2010 8:59 pm

அழகான கவிதை பதியும் சதியும் விளையாடும் வார்த்தை விளையாட்டு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 25, 2010 2:04 pm

வினுப்ரியா wrote:ஒரு எழுத்துக்கள்
இலக்கணப்பிழை என்று எண்ணியவாறே வாசித்தேன்
இது இலக்கணப்பிழை அல்ல
புது இலக்கிய நடையென்று ரசித்தேன்

பாதி தேன் படித்ததில் குடித்தேன்
பாதித்தேன் கவியின் அழகினில்
மீதித்தேன் உங்களுக்கு என் மறுமொழியினில்

அழகூட்டும் ஒரு மறுமொழியாக -என்
சிறுமொழி அமையாட்டும் என்றே
தித்தேன்

"பா" படித்தேன்

நன்றி.
ரமணீயன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக