புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
3 Posts - 10%
heezulia
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
2 Posts - 7%
Raji@123
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
8 Posts - 2%
prajai
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 20, 2010 10:50 pm

புதுடில்லி:இலஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் வேலையே நடப்பதில்லை.எனவே, ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவுதான் இலஞ்சம் என்று நிர்ணயித்துவிட்டால் பொதுமக்களுக்கும் தாங்கள் தர வேண்டிய தொகை எவ்வளவு என்று தெரிந்துவிடும். அதிகாரிகளுக்கும் வீணாகப் பேரம் பேசி தங்களுடைய வேலைநேரத்தை வீணாக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு வேதனையாகவும் வேடிக்கையாகவும் கருத்துத் தெரிவித்தது.

வருமானவரித்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் மோகன் சர்மா என்பவர் வருமானவரி செலுத்த வேண்டிய ஒருவர் அந்தத் தொகையைக் கணிசமாகக் குறைக்க ரூ 25 ஆயிரம் இலஞ்சம் தர வேண்டும் என்று கோரினாராம். அவ்வளவு தொகையைத் தர முடியாது என்று அந்த நபர் கூறினாராம். இறுதியில் நீண்ட பேரத்துக்குப் பிறகு 10 ஆயிரம் ரூபா தந்தால் போதும் என்று முடிவானதாம். அந்தப் பணத்தை சர்மா பெறமுற்பட்டபோது சி.பி.ஐ. பொலிஸார் அவரைக் கைதுசெய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப்ஹரியானா உயர் நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி சர்மாவை விடுவித்து விட்டது. ஆனால், சி.பி.ஐ. மேன்முறையீடு செய்தது. அந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு,டி.எஸ்.தாக்குர் அடங்கிய குழு விசாரித்தது. சி.பி.ஐ. சார்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.பி. மல்ஹோத்ரா வாதிட்டார்.

இந்த இலஞ்ச வழக்கை முதலில் விசாரித்த நீதிமன்றம் எதிரிக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், உயர்நீதிமன்றம் வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்துவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார். தான் அப்பாவி என்றும் வேண்டும் என்றே தன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி சர்மா நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

அப்போது அந்த நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும் இருந்தார்.

அவரைப் பார்த்த நீதிபதிகள் “வருமான வரித்துறை,சுங்கத்துறை,விற்பனை வரித்துறை போன்றவை இலஞ்சம் வாங்குவதில் புகழ்பெற்று விளங்குகின்றன. இதைப்போல வழக்குகள் வருவதைத் தடுக்க என்னென்ன வேலைக்கு எவ்வளவு இலஞ்சம் என்று மத்திய அரசே நிர்ணயம் செய்து அறிவித்துவிட்டால் பொதுமக்களுக்கும் இலஞ்ச அளவு தெரியும். அதிகாரிகளும் பேரம்பேசி தங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொண்டிராமல் அடுத்தடுத்து இலஞ்சம் வாங்கி வேலைகளை மடமடவென முடித்துக்கொடுக்க முடியும் அல்லவா, நீங்கள் ஏன் இந்த யோசனையை அரசுக்குத் தெரிவிக்கக்கூடாது என்று கேலியும் குத்தலுமாகக் கேட்டனர் நீதிபதிகள்.

அதிகாரிகள் இப்படி இலஞ்சம் வாங்குகிறார்களே என்று நாம் கோபிக்க முடியாது. அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் விலைவாசி வேறு கடுமையாக உயர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டு தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினர்.

இலஞ்சம் வாங்குவது தவறு என்று பள்ளிக்கூடத்திலேயே சொல்லித்தர ஏற்பாடு செய்தால்தான் இந்தப் பழக்கம் குறையும் என்று வேணுகோபால் அவர்களுக்குப் பதிலளித்தார்.

அடுத்தபடியாக வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திருப்பிவிடப்பட்ட வழக்கில் மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜரானார். அப்போது நீதிபதிகள் இருவரும் அவரைப் பார்த்து உங்களுடைய அனுபவம் திறமை தகுதிக்கு இந்த மாதிரியான அற்ப வழக்குகளில் எல்லாம் ஆஜராகலாமா. மகாத்மா காந்திஜியும் வழக்கறிஞர்தான். இந்த மாதிரியான (மோசடி) வழக்குகளில் அவர் ஆஜரானதாக வரலாறே இல்லையே?%27 என்றனர்.

நீங்கள் சொல்வது சரிதான். அதற்காக நான் இந்த மாதிரி (மோசடி) வழக்குகளில் ஆஜராவதில்லை என்று தீர்மானித்துவிட்டால் பெரும்பாலான வழக்குகள் என் கையைவிட்டுப் போய்விடுமே என்று வேணுகோபால் பதில் சொன்னபோது நீதிமன்றமே சிரிப்பலையால் அதிர்ந்தது.

தினமணி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 20, 2010 10:59 pm

தகவலுக்கு நன்றி உதுமான் ,,,,(தலைப்பு பெரியதாக இருந்ததால் கொஞ்சம் குறைத்தேன் நண்பரே ,,,,தவறாக நினைக்க வேண்டாம் )



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Thu Oct 21, 2010 1:30 am

ரபீக் wrote:தகவலுக்கு நன்றி உதுமான் ,,,,(தலைப்பு பெரியதாக இருந்ததால் கொஞ்சம் குறைத்தேன் நண்பரே ,,,,தவறாக நினைக்க வேண்டாம் )

நோ problem . நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக