புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
91 Posts - 61%
heezulia
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
6 Posts - 4%
viyasan
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
1 Post - 1%
eraeravi
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
283 Posts - 45%
heezulia
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
19 Posts - 3%
prajai
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Oct 20, 2010 11:36 pm

கத்திய ஓலமும் கதறியகுரலும்
கண்வழிநீர் பெரு ஆறெனவே
முட்டிவழிந்திடச் செத்திடுவோமெனச்
சித்தம் கலங்கிச் சிதறியதும்
கொத்து கொத்தாய் பல குண்டுக ளாயிரம்
கொண்டுவந்தே பகை கொட்டியதும்
பட்டுவெடித்ததும் பாய்ந்துசிதைத்ததும்
பால்குடி பிஞ்சினர் மார்புதனை

வெட்டிக்கிழித்தவர் இரத்தம் அழிந்திடச்
செத்தவும் அதைப் பெத்தவளோ
தொட்டு எடுக்கவும் நேரமின்றித் திசை
விட்டுத் தலை தெறித்தோடியதும்
பட்டதும் ஓடி விழுந்ததும் சிறு
கையொடு கால்கள் இழந்ததுவும்
கொட்டி முழக்கிய போர்ப்பறையும்
சிறு பெண்டிர் கெடுத்தவர் தூக்கினிலே

கட்டியவிதமும் ஆடைகளின்றி
செத்தவர்தம்மை சீரழித்து
பெட்டியிலிட்டு சந்தி சிரித்து
பேயென ஆட்டம் ஆடியதும்
வெட்டியகுழியும் பதுங்கியமனிதர்
தப்பமுதல் அவர் தலையினிலே
கொட்டிய மணலும் நின்றவர் கண்கள்
கொட்டவிழிக்கப் புதைத்ததுவும்

எத்தனை கோரம் இட்டபகைவரின்
இழிசெயல் எண்ணித் துடிமனதில்
ரத்தம்கசிந் துயிர் நட்டநடுங்கியே
முற்றிலும்வேதனை பெருகுதடா
சொந்தம் இழந்துசு தந்திரம் விட்டுச்
சுற்றி முள்வேலியைக் கட்டிவைத்து
மந்தை விலங்கு கள்போலொருமானிட
வாழ்வு நமக்கொரு கேடோடா

விரிந்த குழல்முடி குடலெடுத்தேபின்
கோதி முடிப்பேன் என்றலறி
வரிந்தொரு சபதம் இட்டதிரௌ பதிகள்
வாழ்வுமுடிந்து போனாலும்
அருமலர்ப்பாதச் சிலம்பினை உடைத்து
மதுரையைக் கொழுத்திய கண்ணகிபோல்
பெரிதொரு சாபம் இட்டுமே மறமகள்
பிணமென ஆகி புதைந்தாலும்

விட்ட கண்ணீருக்கு விலை கொடுப்பாரெமை
குத்திஅழித்திட்ட கொடியவர்கள்
இட்டவர் சபதமும் சாபங்களும் எழுந்
தெதிரிதலைகொள இடி விழுத்தும்
பட்ட நம்துன்ப மெனும் இருள் ஓடிட
பகலெழுந்தே ஒரு விடிவுவரும்
விட்ட இடத்தில் தொடர்ந் திடுவோம்
இது வேறுவழி அகிம்சை வழி



veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Wed Oct 20, 2010 11:42 pm

இரத்தம் கொதிக்கிறது



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 20, 2010 11:42 pm

////பட்ட நம்துன்ப மெனும் இருள் ஓடிட
பகலெழுந்தே ஒரு விடிவுவரும்
விட்ட இடத்தில் தொடர்ந் திடுவோம்
இது வேறுவழி அகிம்சை வழி////

விடிவுக்குத்தானே அண்ணா கத்திருக்கிறோம்! மீண்டும் அவர்களிடம் அகிம்சை வழியில் சென்றால் அவமதிப்பு ஏற்படாதா?

அகிம்சைவாதியான காந்திதானே கூறினார் Do Or Die என்று! மீண்டும் இதே கோஷத்துடன் நாம் எழுந்தால்தானே இழந்தவைகளை மீட்க முடியும்!



தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Wed Oct 20, 2010 11:50 pm

//அகிம்சைவாதியான காந்திதானே கூறினார் Do Or Die என்று! //
Do Or Dieஎன்று கூறியது சுவாமி விவேகானந்தர் நன்பரே...
என்னைத்தவறாய் நினைக்க வேண்டாம்



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Oct 20, 2010 11:56 pm

சிவா wrote:////பட்ட நம்துன்ப மெனும் இருள் ஓடிட
பகலெழுந்தே ஒரு விடிவுவரும்
விட்ட இடத்தில் தொடர்ந் திடுவோம்
இது வேறுவழி அகிம்சை வழி////

விடிவுக்குத்தானே அண்ணா கத்திருக்கிறோம்! மீண்டும் அவர்களிடம் அகிம்சை வழியில் சென்றால் அவமதிப்பு ஏற்படாதா?

எங்கள் போரட்டத்தை பயங்கரவாதம் என்றது உலக நாடுகள்
ஒன்றுசேர்ந்து அழித்தன. இன்றும் அந்தக் கூற்றை சொல்லிகொண்டுதான் இருக்கிறார்கள்.. ஆயுதப்போரட்டம் பயஙகரவாதம். ஜனநாயக வழியில் போராடுங்கள் என்பதே அவர்கள் பேச்சு. அதனால் உருவானதுதான் நாடுகடந்த தமிழீழ அரசு.என்று கருதுகிறேன்

போராட்டத்துக்கு முன்நின்றவர்களே இனி ஆயுதம் தூக்கமாட்டோம் என கூறிவிட்டார்கள். நான் கூறக்கூடாது. அது நடந்தால் அப்போது பேசலாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 21, 2010 12:04 am

veluchamy wrote://அகிம்சைவாதியான காந்திதானே கூறினார் Do Or Die என்று! //
Do Or Dieஎன்று கூறியது சுவாமி விவேகானந்தர் நன்பரே...
என்னைத்தவறாய் நினைக்க வேண்டாம்

கருத்துக் களத்தில் கூறப்படும் அனைத்துக் கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளப்படும்! இதில் தவறாக நினைக்க ஒன்றுமில்லை!

விவேகாநந்தர் கூறினாரா எனத் தெரியாது, படிக்கவில்லை! ஆனால் மகாத்மாவும் கூறியுள்ளார்கள்!

http://appliedgandhi.blogspot.com/2007/11/do-or-die-speech-on-eve-of-last-fast.html

http://www.allinterview.com/showanswers/22254.html



தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Oct 21, 2010 5:16 am

சின்னப் பெண்ணே சித்திர நிலவே
சிரிப்பை மறந்தாயோ
சிந்தும் விழிகள் சொல்வது என்ன?
சோகம் சொல்லாயோ!
கன்ன மிரண்டும் கன்னிச் சிவந்தே
காணுவ தேனம்மா?
கயவர் செய்யும் கொடுமை கண்டு
கண்களின் தீயெரிந்தோ!

எத்தனை கொடுமை ஈழமண் மீது
இளைய மனங்களிலே
குத்திடும் ஈட்டிகள் கூரெழும் வாள்கள்
கீறும் வலி கொடிதே
முத்தம ளித்திடும் அன்னை யழித்து
மூர்க்கர் குதித்ததுவும்
ரத்தமி ழந்தவள் வெற்றுட லாகிய
வேளையும் மறப்பாளோ

கத்தி கிழித்தவர் கதறிய குரலும்
காணும் கிலே சங்களும்
பொத்தென வீழும் குண்டுகளு மதில்
பிய்த்திடும் தேகங்களும்
சித்தம் கலங்கிட திக்கது கெட்டு
சிதறிடும் மாந்தர்களும்
சத்தமெடுதவர் வெட்டிய வெறியும்
கக்கிய நஞ்சுகளும்

எத்தனை கண்டாள் இத்தனை யுமவள்
இதயம் தாங்கிடுமோ
சத்தியம் தோற்றபின் மிச்சமிருப்பது
சித்திரவதை விடுமோ
நித்திரையின்றியே நெஞ்சு துடித்திட
நிர்க்கதியாயிருந்து
எத்தனை இரவுகள் உத்தரித்தாளிந்த
சித்திரப் பொன்விளக்கு

இரத்தமும் கொலையும் இளையவள் நெஞ்சில்
இட்டவலி பெரிது
முத்தமும் அன்பும் முழுவதுமின்றி
முகமலர் வாடிடுது
கத்தியும் கேளாக் கடவுளின் இதயம்
காய்ந்து கடுத்திடுது
சத்திய அன்னையின் சற்று மிரங்காப்
செந்தமிழ்ப் பூக்களது

எண்ணெய் விடுத்துக் கண்ணீர் கொண்டு
ஏற்றிய தீபமது
கண்ணை இழந்தொரு ஓவியன் தீட்டிய
காரிருள் மேகமது
பொன்னை ஒதுக்கிப் புழுதியிற் செய்த
புதுவகை சிற்பமது
என்ன இருந்தும் இறைவனின் நெஞ்சு
இரும்பில் ஆக்கியது

என்று எழுந்துநல் லொளிபரவும் இந்த
இரவும் விடிவதற்கு
சென்றவர் வந்தே சினமெடுத்துப் பகை
வென்று முடிப்பதற்கு
அன்றுவரை நீ அழுதிட வேண்டும்
ஆகும் ஒருகணக்கு
தென்றல் வரும் ஒருசேதி சொல்லும் கதிர்
தீப்பிழம் பெழுவதற்கு!


Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Oct 25, 2010 2:18 pm

நண்பருக்கு,
இரண்டு கவிதைகளும் அருமை, அருமை. வேறென்ன சொல்ல...என் இருண்டு கண்களிலும் நீர்த்தாரைகள். ஒன்றில் இரத்தமாக, மற்றொன்றில் கண்ணீராக...

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Oct 28, 2010 5:26 am

Thanjaavooraan wrote:நண்பருக்கு,
இரண்டு கவிதைகளும் அருமை, அருமை. வேறென்ன சொல்ல...என் இருண்டு கண்களிலும் நீர்த்தாரைகள். ஒன்றில் இரத்தமாக, மற்றொன்றில் கண்ணீராக...

என் கவிதைகளைத் தொடர்ந்து ரசித்து உற்சாகமூட்டிய தங்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்! இன்னொரு படியில் உயர்ந்திட என் கால்களுக்கு வலுச்சேர்த்தமைக்கு நன்றிகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக