புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_lcapஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_voting_barஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_lcapஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_voting_barஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_lcapஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_voting_barஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_lcapஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_voting_barஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_lcapஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_voting_barஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_lcapஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_voting_barஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_lcapஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_voting_barஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_lcapஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_voting_barஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_lcapஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_voting_barஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_lcapஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_voting_barஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_lcapஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_voting_barஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Renukakumar
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_lcapஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_voting_barஅவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)


   
   

Page 2 of 2 Previous  1, 2

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 20, 2010 9:56 pm

First topic message reminder :



அவள்
வெகுநேரம் காக்க வைத்து விட்டேனா

நான்
மனதில் சிந்தித்து கொண்டிருப்பதால் காத்திருப்பது தெரியவில்லை

அவள்
எதை பற்றிய சிந்தனை

நான்
உன் உதடுகளை பற்றிதான்

அவள்

உதடா ? ஏன் ?

நான்
ஆமாம்...
நேற்று என்னோடு பேச
மறுத்தது உன் உதடு தானே...
அதனால்தான் அதை சிந்தித்தேன்...



அவள்

என்ன வந்தது ?

நான்
கவிதை வந்தது

அவள்
பெரிதாக என்ன சொல்லிவிட போகிறீர்கள்

நான்
சொல்லவா ?

அவள்
ம்ம்ம்......

நான்
[color=brown]

உடைந்து போகாத இரட்டை அலை
இரு பக்கம் கொண்ட காதல் நூலகம்

விழிகள் இல்லாத இமைகள்
நதிகள் பாயாத கரைகள்

தேய்ந்து போன சிவப்பு நிலா
உரைந்து போன அருவி

வாடாத இரு பூ இதழ்
கலையாத மேகம்

ஈரமான பாலைவனம்
புன்னகைக்கும் மொட்டு

அமர்ந்து கொள்ளும் படித்துறை
ஒற்றை நிறம் கொண்ட வானவில்

நாணல் பூட்டாத வில்
காயம் ஏற்படுத்தாத வாள்

உருகி வழியாத பனிக்கட்டி
ஒருவர் மட்டும் பயணிக்கும் படகு

பேசும் இதயம்
சிறகு விரிக்கும் அதிசிய இலை

கீறல் இல்லாத கிளை
செதுக்கப்பட்ட வழுக்குப் பாறை[
/color]


அவள்
போதும், போதும்!

நான்
இன்னும் சொல்கிறேன் கேள்...

முத்தில்லாத சிப்பி
கூடு இல்லாத நத்தை

விரிந்து சுருங்கும் விநோத சாலை
விரல்கள் விளையாடும் சிறிய மலை

தூர பறக்கும் பறவையின் உருவம்
மொட்டவிழ்ந்த ரோஜாவின் வடிவம்

தூக்கம் தராத தலையணை
உரிக்கபடாத மாதுளை

குறுக்கு, நெடுக்காக திறந்து மூடும் கதவு
மயக்கம் தீர்க்காத மது கோப்பை

கீழே ஆங்கிலத்தின் மூன்றாவது எழுத்து
மேலே ஆங்கிலத்தின் பதிமூன்றாவது எழுத்து

முகத்திற்கு சூட்டப்பட்ட முத்து மாலை
பாதியளவு இறகை விரித்து வைத்த பட்டாம் பூச்சி

நறுக்கி வைக்கபட்ட ஆரஞ்சு சுளை
அலையில் வீசுப்படும் வலை

குழையும் வைரம்
தேன் சுரக்கும் ஓடை

மீட்டாது இசை தரும் வீணை
மடித்து வைக்கப்பட்ட கடல்

சுவைக்க, சுவைக்க எனக்கு மட்டும்
கவிதையாகிறதே உனது

இதழ்.....


அவள்
உதடு வலிக்க வில்லையா

நான்
இன்னும் முழுமையாக ரசிக்க வில்லையடி
மெலிந்திருக்கும் ரோஜாவை
இந்த ராஜா !









ஐ லவ் யூ


வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 7:14 pm

உதடுகளை பற்றி உரையாடுவதற்கு
உலகில் மிச்சம் எதுவும் இல்லையென
உரைத்தாலும் அது மிகையில்லை

மிகவும் அருமை வித்யா



தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 9:10 pm

என் உதடுகளில் வெறும் வார்த்தை மட்டுமே..- ஆனால்
உன் கவி உதடுகளில் வார்த்தைத் தவிர...உலகமே...!
அற்புதம்...
உரையாடல்...
காதலியிடம்.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 21, 2010 9:30 pm

உதடோது உதடு வெகு நேரம் உறவாட,
உருவான கருவோ இக்கவிதை.
வாழ்த்துக்கள்.
ரமணீயன்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 21, 2010 10:04 pm

அழகான வரிகள்.. அமுதமான கவிதை.. கொடுத்து வைத்த அவள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 23, 2010 11:27 am

arun_vzp wrote:அருமையான உரையாடல் நண்பரே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 23, 2010 11:28 am

வினுப்ரியா wrote:உதடுகளை பற்றி உரையாடுவதற்கு
உலகில் மிச்சம் எதுவும் இல்லையென
உரைத்தாலும் அது மிகையில்லை

மிகவும் அருமை வித்யா



உதடுகளின் உரசல்கள் இன்னும் இருக்கிறது. எனக்கு தெரிந்தவரை உலரியிருக்கிறேன்.

வாழ்த்துக்கு நன்றி நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 23, 2010 11:30 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: என் உதடுகளில் வெறும் வார்த்தை மட்டுமே..- ஆனால்
உன் கவி உதடுகளில் வார்த்தைத் தவிர...உலகமே...!
அற்புதம்...
உரையாடல்...
காதலியிடம்.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நண்பா உனது தோழமையின் உணர்வுக்கு நன்றி. இன்னும் தொடர்ந்து எழுதவுள்ளேன். உனது வாழ்த்துக்களுக்கு நன்றிகள். நன்றி நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 23, 2010 11:31 am

T.N.Balasubramanian wrote:உதடோது உதடு வெகு நேரம் உறவாட,
உருவான கருவோ இக்கவிதை.
வாழ்த்துக்கள்.
ரமணீயன்.

தொடர்ந்து உங்கள் வாழ்த்துகளை நான் பெறுவது என்னை மகிழ்விக்கிறது. நன்றிகள் உங்கள் வாழ்த்துக்கு. நன்றி நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 23, 2010 11:32 am

கலை wrote:அழகான வரிகள்.. அமுதமான கவிதை.. கொடுத்து வைத்த அவள்..!

நன்றி கலை அண்ணா. நன்றி அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 6:19 pm

இந்த முதல் உரையாடல் பதிவில். எனக்கு முழு ஆதரவு கொடுத்து வாழ்த்தியதோடு மட்டுமின்றி, அடுத்த உரையாடலுக்கு என்னை ஆயத்தப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடரும் உரையாடல்.

மு.வித்யாசன் நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக