புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10 
13 Posts - 17%
Rathinavelu
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமில்லாத வாழ்க்கை


   
   

Page 2 of 2 Previous  1, 2

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed 20 Oct 2010 - 20:52

First topic message reminder :


பெரியாரின் தொலைநோக்கு
திருமணமில்லாத வாழ்க்கை!

தந்தை பெரியார்
திருமணமில்லாத வாழ்க்கை - Page 2 Photo06m

மேல்நாடுகள் பலவற்றில் பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகின்றனர். அதனால் அவர்கள் ஒன்றும் கெட்டுவிடவில்லை.

திருமணம் என்பது கூட நமக்குத் தெரிய நம் சரித்திர ஆதாரங்கள், வாழ்வு முறைகள், மற்ற ஆதாரங்கள் மூலம் (நமக்கு) தமிழர்களுக்கு இருந்தது என்று சொல்ல முடியாது.

இப்படி ஒரு காரியம் இருந்தது என்று பகுத்தறிவிற்கேற்ப ஆதாரத்தோடு சொல்ல முடியாது. நாம் இல்லை என்று சொல்வதற்கு என்ன ஆதாரமிருக்கிறது என்று கேட்கக் கூடும். இது போல் ஆணும், பெண்ணும் சேர்ந்து சில சடங்குகள் செய்து, அவர்கள் கணவன் - மனைவியாக வாழ்ந்தார்கள் என்பதைக் குறிக்கத் தமிழில் எந்த சொற்களும் இல்லை. கல்யாணம், - விவாகம், - கன்னிகாதானம்,- சுபமுகூர்த்தம் என்பதெல்லாம் தமிழ்ச் சொற்கள் அல்ல என்பதோடு, இச்சொற்களும், இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதாக இல்லை. தமிழனுக்கு இம்முறை இருந்திருந்தால் அதற்கான ஒரு சொல் இருந்திருக்க வேண்டும்.

இந்நிகழ்ச்சியின் அடிப்படையெல்லாம் பெண்ணை ஆணுக்கு அடிமையாக்குவது, ஆணுக்குத் தொண்டு செய்ய, அவனைக் காப்பாற்ற, அவன் வேலைகளைக் கவனிக்க ஒரு வேலைக்காரியை நியமிப்பது என்பதேயாகும். தாலி கட்டுவதன் கருத்தே ஆணுக்குப் பெண் அடிமை என்பதை வெளிப்படுத்தக் கூடிய ஒரு சாதனமேயாகும். பெண்கள் தங்களின் இழிவை இன்னும் உணராமலே இருக்கிறார்கள். தங்களைக் காப்பாற்ற ஓர் ஆண் எஜமானன் வேண்டுமென்றே கருதுகின்றனர். பெண்கள் தாங்களே தாலி கட்டிக் கொள்ள ஆசைப்படுகின்றார்கள். அவர்கள் இழிவை ஒழிக்க முற்பட்டால் அவர்களே அதை எதிர்ப்பார்கள்.

நம் பெண்கள் தங்களுக்கு இருக்கும் இழிவையும், குறையையும் உணராமலிருக்கின்றார்கள். தாங்கள் ஆண்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டியவர்களாகத் தங்களைக் கருதுகின்றார்களே தவிர, சுதந்திரமுள்ள மனித ஜீவனென்று தங்களைக் கருதுவதில்லை.

மற்றவர்கள் அவர்கள் இழிவினையும், குறையினையும் நீக்க முயற்சிக்கும் போது அதனை எதிர்க்கவும் செய்கின்றனர். சுமார் 100 வருடங்களுக்கு முன் வரை நம் நாட்டில் ஒரு பழக்கமிருந்தது. கணவன் இறந்து விட்டானென்றால் அவனோடு சேர்த்து அவனுடைய மனைவியையும் கட்டி உயிரோடு அவளையும் சேர்த்துக் கொளுத்தி விடுவார்கள்! இதற்கு உடன்கட்டை ஏறுதல் என்று பெயர்! வெள்ளைக்காரன் வந்த பின் தான், இப்படிச் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றவுடன் தான், இப்பழக்கம் மறைந்தது. இப்போது எந்தப் பெண்ணும் தன் கணவனுடன் தன்னையும் சேர்த்து எரிக்க-வில்லை என்பதற்காகக் குறைபட்டுக் கொள்-வதில்லை. அதனால் எந்தப் பெண்ணும் கெட்டுப் போவதில்லை. அதுபோலத்தான் இப்போதும் பெண்கள் இந்தத் திருமணம் என்பதன் கொடுமையினை உணராமலிருக்-கின்றார்கள். இன்னும் 40, 50 வருடங்களில் திருமணம் என்பது கிரிமினல் குற்றமாக ஆக்கப்படலாம். பெண்கள் தாங்களே திருமணம் செய்து கொள்ள முன்வர மாட்டார்கள். தாங்களே தங்களுக்கு வேண்டிய துணைவரைத் தேர்ந்-தெடுத்துக் கொள்வார்கள்.

நான் முன்னே குறிப்பிட்டபடி தமிழர்-களாகிய நமக்கு இந்தப் பழக்கம் - திருமணம் செய்து கொண்டு வாழ்வது என்கிற பழக்கம் இருந்தது கிடையாது. இடையிலே தோன்றியது தானாகும்.

தமிழ்ப் புலவர்கள் நமக்குத் திருமணம் இருந்தது என்பதற்கு எதையோ இரண்டு, மூன்று கவிதைகளை எடுத்து ஆதாரமாகக் காட்டு-கின்றனர். அவை அறிவிற்கும், நடப்-புக்கும் பொருந்தக் கூடியனவாக இல்லை. ஒன்று பெண்ணைப் பெற்றவன் பெண்ணோடு சேர்த்து ஒரு காளையை வளர்ப்பானாம். அந்தப் பெண்ணைக் கட்டிக் கொள்ள வருகிறவன், அந்தக் காளையை அடக்கினால் தான் அவனுக்கு அந்தப் பெண்ணைக் கொடுப்-பானாம்! இன்னொன்று, பெண்ணைக் கட்டிக் கொள்ள ஆசைப்படுகிறவன் காட்டிற்குச் சென்று ஒரு புலியைக் கொன்று அதன் பல்லைக் கொண்டு வந்து அவளுக்கு அணிவித்து அவளைப் பெற வேண்டுமென்பது! மற்றொன்று, நந்தவனத்தில் ஆணும், பெண்ணும் தற்செயலாகச் சந்தித்து, அதன் மூலம் காதலுண்டாகி வாழ்வது என்பதாகும். இதுதான் நம் இலக்கியங்கள் என்பதில் கூறப்பட்டிருப்பவை ஆகும். இவை எப்படி நடக்கக் கூடும் என்பதை நீங்களே சிந்திக்க வேண்டும். இவையெல்லாம் கற்பனைக்குச் சரியாக இருக்கலாமே ஒழிய, நடப்பிற்குப் பயன்படக் கூடிய காரியங்கள் அல்ல.

நான் 1928 முதல் இந்த முறையில் சுயமரியா-தைத் திருமணம், பகுத்தறிவுத் திருமணம் என்னும் பெயரால் நடத்திக் கொண்டு வருகின்றேன். 40 வருடங்களாக இந்த முறையில் பல ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றிருந்தும், இதுவரை இருந்த ஆட்சிகள் யாவும் பெரும்பாலும் பார்ப்பனர்-களுடையவும், பார்ப்பன அடிமை-களுடை-யவும் ஆட்சியாக இருந்த காரணத்தால் இம்முறையானது இதுவரை சட்டப்படிச் செல்லாததாகவே இருந்தது. இப்போது அமைந்துள்ள ஆட்சியானது பகுத்தறிவாளர்-கள் ஆட்சியானதால், இவர்கள் வந்ததும் முதல் காரியமாக சுயமரியாதைத் திருமணத்தை சட்டப் பூர்வமாக்கி இருக்கின்றார்கள்.

இம்முறையில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் முட்டாள்தனமான, மூட நம்பிக்கையான கருத்துகளைப் பின்பற்றாமல் பகுத்தறிவோடு நடந்து கொள்ள வேண்டும். சிக்கனமாக வரவிற்குள் செலவிட்டுப் பழக வேண்டும். அதிகமான குழந்தைகள் பெறக் கூடாது.

வரவிற்கு மேல் செலவிடுவதும், அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதுந்தான் மனிதனைக் கவலையில் ஆழ்த்தக் கூடியதாகும்.

ஆடம்பரமான வாழ்வு வாழ ஆசைப்படக் கூடாது. கூடிய வரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.

தந்தை பெரியார்

(10.3.1968 அன்று கோவை மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை) விடுதலை 30.3.1968.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed 20 Oct 2010 - 23:03

maniajith007 wrote:
ரபீக் wrote:
மிக்சிங் ஓகே wa maams ?

நான் நல்லவன் மாமா நல்லவன்

நம்பிட்டோம் சிரி சிரி சிரி சிரி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 20 Oct 2010 - 23:04

ரபீக் wrote:
maniajith007 wrote:
ரபீக் wrote:
மிக்சிங் ஓகே wa maams ?

நான் நல்லவன் மாமா நல்லவன்

நம்பிட்டோம்ம் ,,,,,,,,,,,,,,,

ஏதோ உள்குத்து இருக்குறா மாதிரி தோணுது மாமா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 20 Oct 2010 - 23:05

சாந்தன் wrote:

நம்பிட்டோம் சிரி சிரி சிரி சிரி

இந்த ஏரியாவுல நல்லவனா பார்ம் ஆயிட்டேன் நம்புங்கண்ணே

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed 20 Oct 2010 - 23:08

maniajith007 wrote:
சாந்தன் wrote:

நம்பிட்டோம் சிரி சிரி சிரி சிரி

இந்த ஏரியாவுல நல்லவனா பார்ம் ஆயிட்டேன் நம்புங்கண்ணே

சரி கண்ணா சரி உண்மையிலேயே நம்பிட்டேன் ஜாலி ஜாலி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 20 Oct 2010 - 23:10

சாந்தன் wrote:
சரி கண்ணா சரி உண்மையிலேயே நம்பிட்டேன் ஜாலி ஜாலி

சொல்றவிதமே சரியில்லையே

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed 20 Oct 2010 - 23:14

maniajith007 wrote:
சாந்தன் wrote:
சரி கண்ணா சரி உண்மையிலேயே நம்பிட்டேன் ஜாலி ஜாலி

சொல்றவிதமே சரியில்லையே

உண்மைய சொன்ன ஒத்துக்க மாட்டேன்களே சிரி சிரி சிரி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 20 Oct 2010 - 23:14

maniajith007 wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:

நான் நல்லவன் மாமா நல்லவன்

நம்பிட்டோம்ம் ,,,,,,,,,,,,,,,

ஏதோ உள்குத்து இருக்குறா மாதிரி தோணுது மாமா

நெசமாலேய் நம்பிட்டோம் மாம்ஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 20 Oct 2010 - 23:18

ஆகா ரெண்டு பெரும் கூட்டு சேர்ந்து கும்மி அடிக்கிறாங்களே

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 20 Oct 2010 - 23:22

maniajith007 wrote:ஆகா ரெண்டு பெரும் கூட்டு சேர்ந்து கும்மி அடிக்கிறாங்களே

கும்மி அடிக்கல மாம்ஸ் ,,,,ரம்மிதான் அடிக்கணும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக