புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10 
9 Posts - 64%
heezulia
திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10 
3 Posts - 21%
mruthun
திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10 
1 Post - 7%
Sindhuja Mathankumar
திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10 
78 Posts - 50%
ayyasamy ram
திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10 
3 Posts - 2%
manikavi
திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10 
2 Posts - 1%
mruthun
திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10திருமணமில்லாத வாழ்க்கை Poll_m10திருமணமில்லாத வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமில்லாத வாழ்க்கை


   
   

Page 1 of 2 1, 2  Next

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed Oct 20, 2010 7:22 pm


பெரியாரின் தொலைநோக்கு
திருமணமில்லாத வாழ்க்கை!

தந்தை பெரியார்
திருமணமில்லாத வாழ்க்கை Photo06m

மேல்நாடுகள் பலவற்றில் பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகின்றனர். அதனால் அவர்கள் ஒன்றும் கெட்டுவிடவில்லை.

திருமணம் என்பது கூட நமக்குத் தெரிய நம் சரித்திர ஆதாரங்கள், வாழ்வு முறைகள், மற்ற ஆதாரங்கள் மூலம் (நமக்கு) தமிழர்களுக்கு இருந்தது என்று சொல்ல முடியாது.

இப்படி ஒரு காரியம் இருந்தது என்று பகுத்தறிவிற்கேற்ப ஆதாரத்தோடு சொல்ல முடியாது. நாம் இல்லை என்று சொல்வதற்கு என்ன ஆதாரமிருக்கிறது என்று கேட்கக் கூடும். இது போல் ஆணும், பெண்ணும் சேர்ந்து சில சடங்குகள் செய்து, அவர்கள் கணவன் - மனைவியாக வாழ்ந்தார்கள் என்பதைக் குறிக்கத் தமிழில் எந்த சொற்களும் இல்லை. கல்யாணம், - விவாகம், - கன்னிகாதானம்,- சுபமுகூர்த்தம் என்பதெல்லாம் தமிழ்ச் சொற்கள் அல்ல என்பதோடு, இச்சொற்களும், இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதாக இல்லை. தமிழனுக்கு இம்முறை இருந்திருந்தால் அதற்கான ஒரு சொல் இருந்திருக்க வேண்டும்.

இந்நிகழ்ச்சியின் அடிப்படையெல்லாம் பெண்ணை ஆணுக்கு அடிமையாக்குவது, ஆணுக்குத் தொண்டு செய்ய, அவனைக் காப்பாற்ற, அவன் வேலைகளைக் கவனிக்க ஒரு வேலைக்காரியை நியமிப்பது என்பதேயாகும். தாலி கட்டுவதன் கருத்தே ஆணுக்குப் பெண் அடிமை என்பதை வெளிப்படுத்தக் கூடிய ஒரு சாதனமேயாகும். பெண்கள் தங்களின் இழிவை இன்னும் உணராமலே இருக்கிறார்கள். தங்களைக் காப்பாற்ற ஓர் ஆண் எஜமானன் வேண்டுமென்றே கருதுகின்றனர். பெண்கள் தாங்களே தாலி கட்டிக் கொள்ள ஆசைப்படுகின்றார்கள். அவர்கள் இழிவை ஒழிக்க முற்பட்டால் அவர்களே அதை எதிர்ப்பார்கள்.

நம் பெண்கள் தங்களுக்கு இருக்கும் இழிவையும், குறையையும் உணராமலிருக்கின்றார்கள். தாங்கள் ஆண்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டியவர்களாகத் தங்களைக் கருதுகின்றார்களே தவிர, சுதந்திரமுள்ள மனித ஜீவனென்று தங்களைக் கருதுவதில்லை.

மற்றவர்கள் அவர்கள் இழிவினையும், குறையினையும் நீக்க முயற்சிக்கும் போது அதனை எதிர்க்கவும் செய்கின்றனர். சுமார் 100 வருடங்களுக்கு முன் வரை நம் நாட்டில் ஒரு பழக்கமிருந்தது. கணவன் இறந்து விட்டானென்றால் அவனோடு சேர்த்து அவனுடைய மனைவியையும் கட்டி உயிரோடு அவளையும் சேர்த்துக் கொளுத்தி விடுவார்கள்! இதற்கு உடன்கட்டை ஏறுதல் என்று பெயர்! வெள்ளைக்காரன் வந்த பின் தான், இப்படிச் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றவுடன் தான், இப்பழக்கம் மறைந்தது. இப்போது எந்தப் பெண்ணும் தன் கணவனுடன் தன்னையும் சேர்த்து எரிக்க-வில்லை என்பதற்காகக் குறைபட்டுக் கொள்-வதில்லை. அதனால் எந்தப் பெண்ணும் கெட்டுப் போவதில்லை. அதுபோலத்தான் இப்போதும் பெண்கள் இந்தத் திருமணம் என்பதன் கொடுமையினை உணராமலிருக்-கின்றார்கள். இன்னும் 40, 50 வருடங்களில் திருமணம் என்பது கிரிமினல் குற்றமாக ஆக்கப்படலாம். பெண்கள் தாங்களே திருமணம் செய்து கொள்ள முன்வர மாட்டார்கள். தாங்களே தங்களுக்கு வேண்டிய துணைவரைத் தேர்ந்-தெடுத்துக் கொள்வார்கள்.

நான் முன்னே குறிப்பிட்டபடி தமிழர்-களாகிய நமக்கு இந்தப் பழக்கம் - திருமணம் செய்து கொண்டு வாழ்வது என்கிற பழக்கம் இருந்தது கிடையாது. இடையிலே தோன்றியது தானாகும்.

தமிழ்ப் புலவர்கள் நமக்குத் திருமணம் இருந்தது என்பதற்கு எதையோ இரண்டு, மூன்று கவிதைகளை எடுத்து ஆதாரமாகக் காட்டு-கின்றனர். அவை அறிவிற்கும், நடப்-புக்கும் பொருந்தக் கூடியனவாக இல்லை. ஒன்று பெண்ணைப் பெற்றவன் பெண்ணோடு சேர்த்து ஒரு காளையை வளர்ப்பானாம். அந்தப் பெண்ணைக் கட்டிக் கொள்ள வருகிறவன், அந்தக் காளையை அடக்கினால் தான் அவனுக்கு அந்தப் பெண்ணைக் கொடுப்-பானாம்! இன்னொன்று, பெண்ணைக் கட்டிக் கொள்ள ஆசைப்படுகிறவன் காட்டிற்குச் சென்று ஒரு புலியைக் கொன்று அதன் பல்லைக் கொண்டு வந்து அவளுக்கு அணிவித்து அவளைப் பெற வேண்டுமென்பது! மற்றொன்று, நந்தவனத்தில் ஆணும், பெண்ணும் தற்செயலாகச் சந்தித்து, அதன் மூலம் காதலுண்டாகி வாழ்வது என்பதாகும். இதுதான் நம் இலக்கியங்கள் என்பதில் கூறப்பட்டிருப்பவை ஆகும். இவை எப்படி நடக்கக் கூடும் என்பதை நீங்களே சிந்திக்க வேண்டும். இவையெல்லாம் கற்பனைக்குச் சரியாக இருக்கலாமே ஒழிய, நடப்பிற்குப் பயன்படக் கூடிய காரியங்கள் அல்ல.

நான் 1928 முதல் இந்த முறையில் சுயமரியா-தைத் திருமணம், பகுத்தறிவுத் திருமணம் என்னும் பெயரால் நடத்திக் கொண்டு வருகின்றேன். 40 வருடங்களாக இந்த முறையில் பல ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றிருந்தும், இதுவரை இருந்த ஆட்சிகள் யாவும் பெரும்பாலும் பார்ப்பனர்-களுடையவும், பார்ப்பன அடிமை-களுடை-யவும் ஆட்சியாக இருந்த காரணத்தால் இம்முறையானது இதுவரை சட்டப்படிச் செல்லாததாகவே இருந்தது. இப்போது அமைந்துள்ள ஆட்சியானது பகுத்தறிவாளர்-கள் ஆட்சியானதால், இவர்கள் வந்ததும் முதல் காரியமாக சுயமரியாதைத் திருமணத்தை சட்டப் பூர்வமாக்கி இருக்கின்றார்கள்.

இம்முறையில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் முட்டாள்தனமான, மூட நம்பிக்கையான கருத்துகளைப் பின்பற்றாமல் பகுத்தறிவோடு நடந்து கொள்ள வேண்டும். சிக்கனமாக வரவிற்குள் செலவிட்டுப் பழக வேண்டும். அதிகமான குழந்தைகள் பெறக் கூடாது.

வரவிற்கு மேல் செலவிடுவதும், அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதுந்தான் மனிதனைக் கவலையில் ஆழ்த்தக் கூடியதாகும்.

ஆடம்பரமான வாழ்வு வாழ ஆசைப்படக் கூடாது. கூடிய வரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.

தந்தை பெரியார்

(10.3.1968 அன்று கோவை மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை) விடுதலை 30.3.1968.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 7:25 pm

சரி அப்புறம் ஏன் இவர் இரண்டு திருமணங்களை செய்துகொண்டார் உபதேசம் ஊருக்கு மட்டும்தானா



ஈகரை தமிழ் களஞ்சியம் திருமணமில்லாத வாழ்க்கை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 20, 2010 9:06 pm

எனக்கொரு சந்தேகம் கல்யாணம் பெண்ணை ஆணுக்கு அடிமைஆக்குதுன்னு சொல்லிட்டு அப்புறம் ஏன் சுயமரியாதை கல்யாணத்தை நடத்தினார்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 20, 2010 9:12 pm

அவரு ரெண்டு கட்டியதுக்கு பின்னர்தான் தெரிஞ்சது கல்யாண வாழ்க்கை எவ்வளவு கஷ்டமுன்னு


நூறு வருடம் வாழ்வது எப்படின்னு புக் எழுதியவர் நூறு வருடம் வாழ்ந்த புக் எழுதினார் ,,,,அப்படிதான் மாம்ஸ் ஐவரும்




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 20, 2010 9:17 pm

ரபீக் wrote:அவரு ரெண்டு கட்டியதுக்கு பின்னர்தான் தெரிஞ்சது கல்யாண வாழ்க்கை எவ்வளவு கஷ்டமுன்னு


நூறு வருடம் வாழ்வது எப்படின்னு புக் எழுதியவர் நூறு வருடம் வாழ்ந்த புக் எழுதினார் ,,,,அப்படிதான் மாம்ஸ் ஐவரும்

பெரியாரை பற்றி இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன உண்மை என்ன மாமா

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 20, 2010 9:23 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:அவரு ரெண்டு கட்டியதுக்கு பின்னர்தான் தெரிஞ்சது கல்யாண வாழ்க்கை எவ்வளவு கஷ்டமுன்னு


நூறு வருடம் வாழ்வது எப்படின்னு புக் எழுதியவர் நூறு வருடம் வாழ்ந்த புக் எழுதினார் ,,,,அப்படிதான் மாம்ஸ் ஐவரும்

பெரியாரை பற்றி இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன உண்மை என்ன மாமா

ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் அவரவர் அறிந்து கொள்ளும் விதத்தில் தான் உள்ளது மாம்ஸ்,,,,,நிச்சயமாக நாம் நல்ல விஷயங்களை மட்டுமே ஒவ்வொருவரிடம் இருந்து எடுத்துக்க் கொள்ளல் வேண்டும் ,,,,,
மதம் விஷயத்தில் அவருடைய கொள்கைகள் நமக்கு முரணாக அவரது கொள்கைகள் இருந்தாலும் அவருடைய உழைப்பு நாடறியும் மாம்ஸ் ,,நிச்சயமாக நவீன தமிழகத்தின் சிறந்த தலைவர்களுள் periyaarum ஒருவர் enpathu என்னுடைய திண்ணமான எண்ணம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 20, 2010 9:25 pm

ரபீக் wrote:

ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் அவரவர் அறிந்து கொள்ளும் விதத்தில் தான் உள்ளது மாம்ஸ்,,,,,நிச்சயமாக நாம் நல்ல விஷயங்களை மட்டுமே ஒவ்வொருவரிடம் இருந்து எடுத்துக்க் கொள்ளல் வேண்டும் ,,,,,
மதம் விஷயத்தில் அவருடைய கொள்கைகள் நமக்கு முரணாக அவரது கொள்கைகள் இருந்தாலும் அவருடைய உழைப்பு நாடறியும் மாம்ஸ் ,,நிச்சயமாக நவீன தமிழகத்தின் சிறந்த தலைவர்களுள் periyaarum ஒருவர் enpathu என்னுடைய திண்ணமான எண்ணம்

மாமா சூப்பரு கலக்குறீங்க

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 20, 2010 9:27 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:

ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் அவரவர் அறிந்து கொள்ளும் விதத்தில் தான் உள்ளது மாம்ஸ்,,,,,நிச்சயமாக நாம் நல்ல விஷயங்களை மட்டுமே ஒவ்வொருவரிடம் இருந்து எடுத்துக்க் கொள்ளல் வேண்டும் ,,,,,
மதம் விஷயத்தில் அவருடைய கொள்கைகள் நமக்கு முரணாக அவரது கொள்கைகள் இருந்தாலும் அவருடைய உழைப்பு நாடறியும் மாம்ஸ் ,,நிச்சயமாக நவீன தமிழகத்தின் சிறந்த தலைவர்களுள் periyaarum ஒருவர் enpathu என்னுடைய திண்ணமான எண்ணம்

மாமா சூப்பரு கலக்குறீங்க

மிக்சிங் ஓகே wa maams ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 20, 2010 9:28 pm

ரபீக் wrote:
மிக்சிங் ஓகே wa maams ?

நான் நல்லவன் மாமா நல்லவன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 20, 2010 9:31 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
மிக்சிங் ஓகே wa maams ?

நான் நல்லவன் மாமா நல்லவன்

நம்பிட்டோம்ம் ,,,,,,,,,,,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக