புதிய பதிவுகள்
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am
by selvanrajan Today at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
mruthun |
| |||
selvanrajan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
kavithasankar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேயுடன் ஓர் இரவு !!!!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நண்பர்களே! என் வீட்டில் இரு தினத்திற்கு முன் ஒரு அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்ற நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்!
அன்று இரவு 12 . 45 மணி இருக்கும். நான் நன்கு உறங்கிக்கொண்டு இருந்தேன்! அன்று காலை முழுவதும் அலைச்சல் காரணமாக ஆழ்ந்த உறக்கம்...... உறக்கத்தின் நடுவில் எதோ ஒரு சப்தம் என் காதை வருடியது.
முதலில் நான் அதை பொருட்படுத்தவில்லை. நேரம் ஆக ஆக சப்தம் பெரிதாகி கொண்டே சென்றது…… எனக்கோ தூக்கம் கலந்த ஒரு பய உணர்வு. நிலைமையை சற்று சுதாரித்த நிலையில் பாதி மூடிய விழிகளுடன் கண்ணை திறந்து பார்தேன்! நிசப்தத்துடன் கலந்த இருள்......
மனதை திட படுத்தி கொண்டு.... அந்த அறை விளக்கை போட சென்றேன்! அங்கு தென்படும்படி ஒன்றும் இல்லை. பின் கதவை திறந்து ஒவ்வறு அறையாக விளக்கை போட்டு எதாவது அல்லது யாராவது உள்ளார்களா.. என பார்த்தேன்! இப்பொழுது எனக்கு முன்பு காதுகளுக்கும் முளைக்கும் எட்டிய சப்தம் இப்பொது நான் கேக்கவோ உணரவோ இல்லை......
என்ன சொல்ல??? குழப்பத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன்... சிறிது சிந்தனைக்கு பின் என்னை நானே சமாதானம் செய்யது கொண்டு மீண்டும் உறங்க சென்றேன்!
இப்பொழுது மீண்டும் உறக்கத்தின் மடியில்.........
நேரம் கடக்க கடக்க முன்பு கேட்டதை போல அதே சப்தம்..... என்னை நிலை தடுமாற செய்தது.... ஒரு புறம் பயம்... ஒரு புறம் தூக்கம் இன்மை.... ஒரு புறம் குழப்பம்.. அன்றிரவு முழுவதும் என் தூக்கத்தை ஒரு பேய் சப்தம் ஆளுமை செய்தது.......
மறுநாள் வழக்கம் போல அலுவலக பணி. ஆனாலும் முதல் நாள் இரவு நடந்த நிகழ்வு என் மனதை அன்றும் பயத்தில் ஆழ்த்தியது.... மீண்டும் மாலை நானும் என் நண்பரும் வெளியில் சென்றோம்... சற்று மன ஆறுதலுடன் அந்த நேரம் சென்றது. வெளி நிகழ்வுகளின் முடிவில் நான் சிறிது தயக்கத்துடன்.... குமார் இன்று இரவு நீங்கள் என்னுடன் தங்க முடிமா? என்று கேட்டேன்... ( ஆனால் முதல் நாள் நடந்ததை சொல்லவில்லை) அவரும் மறுபேச்சு இல்லாமல் ஓகே என்றார்.....
இன்று இரவு நாங்கள் இருவர்... மனதில் ஒருவித தைரியம்... ஒருவித பயம் கலந்த திமிரு... இரவு நாங்கள் வெகு நேரம் பேசி கொண்டே உறங்கி விட்டோம். இன்று சப்தம் இல்லை நல்ல உறக்கம்..... மறுநாள் காலை எழுந்து என் நண்பரை பார்த்தல் காணவில்லை..... வீடு முழுவதும் தேடி பார்த்து....அவர் தொலை பேசிக்கு தொடர்பு கொண்டு என்னப நீங்க எங்கே?? என்றேன்... அதற்கு அவர்... நீ பேசாதப்பா... நீயெல்லாம் மனுசனன??? " மாடுமாதிரி கொரட்ட விடுற......... நான் கூட கரடிதான் வீட்டுள்ள புகுந்துறுசுனு நினைச்சேன்" வைப்பா phonன நு ...... cut பண்ணிடாரு.....
இப்ப தெரியுதா??? யார் அந்த பேய்யின்னு....... ஆனா என் கேள்வி என்னன்னா தூக்கத்துல பகுத்தறிவு வேலை செய்யுமுன்னு நினைகிரிங்க???????? ஒரு வேலை பேய்யும் இப்படிதானோ.............
.........இமை.....
அன்று இரவு 12 . 45 மணி இருக்கும். நான் நன்கு உறங்கிக்கொண்டு இருந்தேன்! அன்று காலை முழுவதும் அலைச்சல் காரணமாக ஆழ்ந்த உறக்கம்...... உறக்கத்தின் நடுவில் எதோ ஒரு சப்தம் என் காதை வருடியது.
முதலில் நான் அதை பொருட்படுத்தவில்லை. நேரம் ஆக ஆக சப்தம் பெரிதாகி கொண்டே சென்றது…… எனக்கோ தூக்கம் கலந்த ஒரு பய உணர்வு. நிலைமையை சற்று சுதாரித்த நிலையில் பாதி மூடிய விழிகளுடன் கண்ணை திறந்து பார்தேன்! நிசப்தத்துடன் கலந்த இருள்......
மனதை திட படுத்தி கொண்டு.... அந்த அறை விளக்கை போட சென்றேன்! அங்கு தென்படும்படி ஒன்றும் இல்லை. பின் கதவை திறந்து ஒவ்வறு அறையாக விளக்கை போட்டு எதாவது அல்லது யாராவது உள்ளார்களா.. என பார்த்தேன்! இப்பொழுது எனக்கு முன்பு காதுகளுக்கும் முளைக்கும் எட்டிய சப்தம் இப்பொது நான் கேக்கவோ உணரவோ இல்லை......
என்ன சொல்ல??? குழப்பத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன்... சிறிது சிந்தனைக்கு பின் என்னை நானே சமாதானம் செய்யது கொண்டு மீண்டும் உறங்க சென்றேன்!
இப்பொழுது மீண்டும் உறக்கத்தின் மடியில்.........
நேரம் கடக்க கடக்க முன்பு கேட்டதை போல அதே சப்தம்..... என்னை நிலை தடுமாற செய்தது.... ஒரு புறம் பயம்... ஒரு புறம் தூக்கம் இன்மை.... ஒரு புறம் குழப்பம்.. அன்றிரவு முழுவதும் என் தூக்கத்தை ஒரு பேய் சப்தம் ஆளுமை செய்தது.......
மறுநாள் வழக்கம் போல அலுவலக பணி. ஆனாலும் முதல் நாள் இரவு நடந்த நிகழ்வு என் மனதை அன்றும் பயத்தில் ஆழ்த்தியது.... மீண்டும் மாலை நானும் என் நண்பரும் வெளியில் சென்றோம்... சற்று மன ஆறுதலுடன் அந்த நேரம் சென்றது. வெளி நிகழ்வுகளின் முடிவில் நான் சிறிது தயக்கத்துடன்.... குமார் இன்று இரவு நீங்கள் என்னுடன் தங்க முடிமா? என்று கேட்டேன்... ( ஆனால் முதல் நாள் நடந்ததை சொல்லவில்லை) அவரும் மறுபேச்சு இல்லாமல் ஓகே என்றார்.....
இன்று இரவு நாங்கள் இருவர்... மனதில் ஒருவித தைரியம்... ஒருவித பயம் கலந்த திமிரு... இரவு நாங்கள் வெகு நேரம் பேசி கொண்டே உறங்கி விட்டோம். இன்று சப்தம் இல்லை நல்ல உறக்கம்..... மறுநாள் காலை எழுந்து என் நண்பரை பார்த்தல் காணவில்லை..... வீடு முழுவதும் தேடி பார்த்து....அவர் தொலை பேசிக்கு தொடர்பு கொண்டு என்னப நீங்க எங்கே?? என்றேன்... அதற்கு அவர்... நீ பேசாதப்பா... நீயெல்லாம் மனுசனன??? " மாடுமாதிரி கொரட்ட விடுற......... நான் கூட கரடிதான் வீட்டுள்ள புகுந்துறுசுனு நினைச்சேன்" வைப்பா phonன நு ...... cut பண்ணிடாரு.....
இப்ப தெரியுதா??? யார் அந்த பேய்யின்னு....... ஆனா என் கேள்வி என்னன்னா தூக்கத்துல பகுத்தறிவு வேலை செய்யுமுன்னு நினைகிரிங்க???????? ஒரு வேலை பேய்யும் இப்படிதானோ.............
.........இமை.....
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஆஹா ,,ஏற்கனவே பாலா இருக்கான் ,,இப்போ நீங்க வேறயா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உம்மாச்சிய கும்புட்டு படுத்துக்கோ இது யாரு குருவே குல தெய்வம் மா..balakarthik wrote:நாம கொரட்ட விட்டா அது நம்பளுக்கு எப்படி கேட்கும், எதுக்கும் அருண் தூங்கறதுக்கு முன்னாடி உம்மாச்சிய கும்புட்டு படுத்துக்கோ சரியாயிடும்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
balakarthik wrote:ரபீக் wrote:ஆஹா ,,ஏற்கனவே பாலா இருக்கான் ,,இப்போ நீங்க வேறயா ?
குருவை போல சிஷ்யன்
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஏதோ நம்மலால முடிஞ்சது அக்கா...உதயசுதா wrote:அருண் நீங்க குறட்டை விட்டு பேயவே விரட்டிடுவிங்க போல.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பேய பத்தி இருக்கும்னு நெனச்சி ஓடி வந்தா, இப்படி பண்ணிட்டிங்களே ....
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|