புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
63 Posts - 57%
heezulia
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
58 Posts - 56%
heezulia
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 19, 2010 9:24 pm

“சட்டையை உரித்துச் செல்லும் பாம்புபோல், ஒருவர்
ஒவ்வொரு வினாடியும் இருந்தால்தான் வளர்ச்சி நிகழும்.”
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Sathguru-1-oct-6
இப்போது, ‘நீங்கள்’ என்று எதை அழைக்கிறீர்கள், அது உங்கள் மனம் சேகரித்ததன் உருவாக்கம்தான். உங்கள் மனதிலிருக்கிற சில தகவல்களின் தொகுப்பு இது. நான் நல்ல மனிதன்; நான் தீய மனிதன்; நான் பலம் பொருந்தியவன்; நான் பலவீனமானவன் என்று நீங்கள் எதைச் சொன்னாலும் எல்லாம் மனம் சேகரித்த தகவல்கள். இதையே வேறு விதமாகச் சொல்வதென்றால், கடந்த காலத்தின் தொகுப்புகள். உங்கள் கடந்த காலத்தைச் சார்ந்தே நீங்கள் வாழ்கிறீர்கள். சிலரிடமிருந்து கடந்த காலம் அகற்றப்படுமேயாயின் அவர்கள் காணாமல் போவார்கள். கடந்த வினாடிதான் இன்னும் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வினாடி உங்களுக்கு முக்கியமானதாக இல்லை. எப்போதெல்லாம் உங்களுக்கு ஆளுமை முக்கியமோ, அப்போது கடந்த வினாடி முக்கியமாகிறது. இந்த வினாடிக்கு நீங்கள் ஏன் முக்கியத்துவம் தருவதில்லையென்றால், உங்கள் ஆளுமை கடந்த காலத்தைச் சார்ந்த ஒன்று என்பதால்தான்.

இதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த வினாடியில் உங்களுக்கென்று எந்த ஆளுமையும் இல்லை. நீங்கள் சுமந்து கொண்டிருக்கிற ஆளுமை என்பது செத்துப்போன விஷயம். தோள்களில் ஒரு சவத்தைத் தூக்கிக் கொண்டு நடந்தால் நீண்ட தூரம் நடக்க முடியாது. தோளில் ஒரு சவத்தைப் போட்டுக் கொண்டு எப்படிப் போவீர்கள்? எங்கே போவீர்கள்? இடுகாட்டுக்குத் தானே போக வேண்டும். தோளில் ஒரு சவம் நீண்ட நேரம் கிடந்தால் மிக மோசமான நாற்றத்தை நீங்கள் அனுபவிக்க நேரும். உங்கள் ஆளுமை எவ்வளவுக்கெவ்வளவு பலம் பொருந்தியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நாற்றம் எடுக்கும். கடந்த காலத்தைக் கீழே போட்டால் தான் வாழ்க்கையில் நெடுந்தூரம் முன்னே செல்ல முடியும். இது ஒரு பாம்பு சட்டையை உரிப்பதைப் போன்றது. சட்டை, பாம்பின் உடலில் ஒரு பகுதியாக இருக்கிறது. அடுத்த வினாடி சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டு, திரும்பிக் கூட பார்க்காமல் போய்க் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு விநாடியும், ஒருவர் சட்டையை உரித்துப் போடுகிற பாம்பு போல இருந்தால் தான் வளர்ச்சிக்கு வாய்ப்பிருக்கிறது.

கடந்த வினாடியை, இந்த வினாடிக்கு சுமந்து கொண்டு வராத மனிதர்தான் அனைத்திலிருந்தும் சுதந்திரமானவராக இருக்கிறார். அந்த சுதந்திரம் எல்லா இடங்களிலேயும் உணரப்படும். உங்களைச் சந்தித்த சில வினாடிகளிலேயே, தங்கள் பெற்றோர்களையும், தங்கள் வாழ்க்கைத் துணைவர்களையும் நம்பாத அளவிற்கு மக்கள் உங்களை நம்பத் துவங்குவார்கள். ஏனென்றால், கடந்த காலத்தின் சுமைகளை நீங்கள் தாங்கிக் கொண்டிருக்கவில்லை. இந்த உலகமே ஆளுமைகளால் நாறிக் கிடக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தன் ஆளுமையின் நாற்றம் இருந்து கொண்டேயிருக்கிறது. உலகில் இவை பல்வேறு விதமாக வடிவெடுத்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டுமிருக்கிறது. அந்த நாற்றம் யாருக்கில்லையோ, அவரால் தான் இந்த இருப்பைக் கடந்து செல்ல முடியும். இந்த உலகை மட்டுமல்ல, பிறப்பு, இறப்பு என்கிற வளையத்தையே அவரால் மிக எளிதில் எந்த சிரமமுமின்றி கடந்து செல்ல முடியும். சம்சார சாகரத்தை எந்த முயற்சியுமில்லாமல் இந்த மனிதர் கடந்து சென்று விடுவார். மற்றவர்களுக்கு பெரும் சிரமமாய்த் தோன்றுகிற காரியம், இவருக்கு மிக எளிதாக நடக்கும்.

வாழ்வின் சில விநாடிகளில் யாரிடமோ, அல்லது ஏதாவது ஒன்றிடமோ மிகுந்த பரிவை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அந்த விநாடிகளில் உங்கள் ஆளுமை, நீங்கள் யார், எங்கே என்னவாக இருக்கிறீர்கள் என்பதெல்லாம் உருகிக் கரைந்து போயிருக்கும். அவை எதுவுமே இருக்காது. அந்த விநாடியில் நீங்கள் முழுமையாக இருந்திருப்பீர்கள்

நன்றி தெனாலி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 21, 2010 4:52 pm

சிந்தனை தெளிவு பெற சிறந்த ஒரு கட்டுரை மணி அஜித்.....

“சட்டையை உரித்துச் செல்லும் பாம்புபோல், ஒருவர்
ஒவ்வொரு வினாடியும் இருந்தால்தான் வளர்ச்சி நிகழும்.”

எல்லா விஷயத்திலும் இவ்வாறு இருக்க முடியாது என்பது என் கருத்து..........

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக