புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
9 Posts - 64%
heezulia
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
3 Posts - 21%
mruthun
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
1 Post - 7%
Sindhuja Mathankumar
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
78 Posts - 50%
ayyasamy ram
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
3 Posts - 2%
manikavi
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
2 Posts - 1%
mruthun
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 19, 2010 9:24 pm

“சட்டையை உரித்துச் செல்லும் பாம்புபோல், ஒருவர்
ஒவ்வொரு வினாடியும் இருந்தால்தான் வளர்ச்சி நிகழும்.”
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Sathguru-1-oct-6
இப்போது, ‘நீங்கள்’ என்று எதை அழைக்கிறீர்கள், அது உங்கள் மனம் சேகரித்ததன் உருவாக்கம்தான். உங்கள் மனதிலிருக்கிற சில தகவல்களின் தொகுப்பு இது. நான் நல்ல மனிதன்; நான் தீய மனிதன்; நான் பலம் பொருந்தியவன்; நான் பலவீனமானவன் என்று நீங்கள் எதைச் சொன்னாலும் எல்லாம் மனம் சேகரித்த தகவல்கள். இதையே வேறு விதமாகச் சொல்வதென்றால், கடந்த காலத்தின் தொகுப்புகள். உங்கள் கடந்த காலத்தைச் சார்ந்தே நீங்கள் வாழ்கிறீர்கள். சிலரிடமிருந்து கடந்த காலம் அகற்றப்படுமேயாயின் அவர்கள் காணாமல் போவார்கள். கடந்த வினாடிதான் இன்னும் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வினாடி உங்களுக்கு முக்கியமானதாக இல்லை. எப்போதெல்லாம் உங்களுக்கு ஆளுமை முக்கியமோ, அப்போது கடந்த வினாடி முக்கியமாகிறது. இந்த வினாடிக்கு நீங்கள் ஏன் முக்கியத்துவம் தருவதில்லையென்றால், உங்கள் ஆளுமை கடந்த காலத்தைச் சார்ந்த ஒன்று என்பதால்தான்.

இதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த வினாடியில் உங்களுக்கென்று எந்த ஆளுமையும் இல்லை. நீங்கள் சுமந்து கொண்டிருக்கிற ஆளுமை என்பது செத்துப்போன விஷயம். தோள்களில் ஒரு சவத்தைத் தூக்கிக் கொண்டு நடந்தால் நீண்ட தூரம் நடக்க முடியாது. தோளில் ஒரு சவத்தைப் போட்டுக் கொண்டு எப்படிப் போவீர்கள்? எங்கே போவீர்கள்? இடுகாட்டுக்குத் தானே போக வேண்டும். தோளில் ஒரு சவம் நீண்ட நேரம் கிடந்தால் மிக மோசமான நாற்றத்தை நீங்கள் அனுபவிக்க நேரும். உங்கள் ஆளுமை எவ்வளவுக்கெவ்வளவு பலம் பொருந்தியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நாற்றம் எடுக்கும். கடந்த காலத்தைக் கீழே போட்டால் தான் வாழ்க்கையில் நெடுந்தூரம் முன்னே செல்ல முடியும். இது ஒரு பாம்பு சட்டையை உரிப்பதைப் போன்றது. சட்டை, பாம்பின் உடலில் ஒரு பகுதியாக இருக்கிறது. அடுத்த வினாடி சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டு, திரும்பிக் கூட பார்க்காமல் போய்க் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு விநாடியும், ஒருவர் சட்டையை உரித்துப் போடுகிற பாம்பு போல இருந்தால் தான் வளர்ச்சிக்கு வாய்ப்பிருக்கிறது.

கடந்த வினாடியை, இந்த வினாடிக்கு சுமந்து கொண்டு வராத மனிதர்தான் அனைத்திலிருந்தும் சுதந்திரமானவராக இருக்கிறார். அந்த சுதந்திரம் எல்லா இடங்களிலேயும் உணரப்படும். உங்களைச் சந்தித்த சில வினாடிகளிலேயே, தங்கள் பெற்றோர்களையும், தங்கள் வாழ்க்கைத் துணைவர்களையும் நம்பாத அளவிற்கு மக்கள் உங்களை நம்பத் துவங்குவார்கள். ஏனென்றால், கடந்த காலத்தின் சுமைகளை நீங்கள் தாங்கிக் கொண்டிருக்கவில்லை. இந்த உலகமே ஆளுமைகளால் நாறிக் கிடக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தன் ஆளுமையின் நாற்றம் இருந்து கொண்டேயிருக்கிறது. உலகில் இவை பல்வேறு விதமாக வடிவெடுத்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டுமிருக்கிறது. அந்த நாற்றம் யாருக்கில்லையோ, அவரால் தான் இந்த இருப்பைக் கடந்து செல்ல முடியும். இந்த உலகை மட்டுமல்ல, பிறப்பு, இறப்பு என்கிற வளையத்தையே அவரால் மிக எளிதில் எந்த சிரமமுமின்றி கடந்து செல்ல முடியும். சம்சார சாகரத்தை எந்த முயற்சியுமில்லாமல் இந்த மனிதர் கடந்து சென்று விடுவார். மற்றவர்களுக்கு பெரும் சிரமமாய்த் தோன்றுகிற காரியம், இவருக்கு மிக எளிதாக நடக்கும்.

வாழ்வின் சில விநாடிகளில் யாரிடமோ, அல்லது ஏதாவது ஒன்றிடமோ மிகுந்த பரிவை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அந்த விநாடிகளில் உங்கள் ஆளுமை, நீங்கள் யார், எங்கே என்னவாக இருக்கிறீர்கள் என்பதெல்லாம் உருகிக் கரைந்து போயிருக்கும். அவை எதுவுமே இருக்காது. அந்த விநாடியில் நீங்கள் முழுமையாக இருந்திருப்பீர்கள்

நன்றி தெனாலி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 21, 2010 4:52 pm

சிந்தனை தெளிவு பெற சிறந்த ஒரு கட்டுரை மணி அஜித்.....

“சட்டையை உரித்துச் செல்லும் பாம்புபோல், ஒருவர்
ஒவ்வொரு வினாடியும் இருந்தால்தான் வளர்ச்சி நிகழும்.”

எல்லா விஷயத்திலும் இவ்வாறு இருக்க முடியாது என்பது என் கருத்து..........

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக