புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடாதா ? - Page 2 Poll_c10கூடாதா ? - Page 2 Poll_m10கூடாதா ? - Page 2 Poll_c10 
48 Posts - 60%
heezulia
கூடாதா ? - Page 2 Poll_c10கூடாதா ? - Page 2 Poll_m10கூடாதா ? - Page 2 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
கூடாதா ? - Page 2 Poll_c10கூடாதா ? - Page 2 Poll_m10கூடாதா ? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கூடாதா ? - Page 2 Poll_c10கூடாதா ? - Page 2 Poll_m10கூடாதா ? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கூடாதா ? - Page 2 Poll_c10கூடாதா ? - Page 2 Poll_m10கூடாதா ? - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
கூடாதா ? - Page 2 Poll_c10கூடாதா ? - Page 2 Poll_m10கூடாதா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கூடாதா ? - Page 2 Poll_c10கூடாதா ? - Page 2 Poll_m10கூடாதா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கூடாதா ? - Page 2 Poll_c10கூடாதா ? - Page 2 Poll_m10கூடாதா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கூடாதா ? - Page 2 Poll_c10கூடாதா ? - Page 2 Poll_m10கூடாதா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடாதா ? - Page 2 Poll_c10கூடாதா ? - Page 2 Poll_m10கூடாதா ? - Page 2 Poll_c10 
43 Posts - 60%
heezulia
கூடாதா ? - Page 2 Poll_c10கூடாதா ? - Page 2 Poll_m10கூடாதா ? - Page 2 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
கூடாதா ? - Page 2 Poll_c10கூடாதா ? - Page 2 Poll_m10கூடாதா ? - Page 2 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
கூடாதா ? - Page 2 Poll_c10கூடாதா ? - Page 2 Poll_m10கூடாதா ? - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கூடாதா ? - Page 2 Poll_c10கூடாதா ? - Page 2 Poll_m10கூடாதா ? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
கூடாதா ? - Page 2 Poll_c10கூடாதா ? - Page 2 Poll_m10கூடாதா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கூடாதா ? - Page 2 Poll_c10கூடாதா ? - Page 2 Poll_m10கூடாதா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கூடாதா ? - Page 2 Poll_c10கூடாதா ? - Page 2 Poll_m10கூடாதா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கூடாதா ? - Page 2 Poll_c10கூடாதா ? - Page 2 Poll_m10கூடாதா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடாதா ?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Oct 19, 2010 9:02 pm

First topic message reminder :

உன் விரல் படும் காகிதமாக
பிறந்திருக்க கூடாதா ?

நின் மணிக்கைகளை உரசிக் கொண்டே
உயிர் வாழும் வளையலாக நானிருந்திருக்க கூடாதா?


நீ... உன் முகம் பார்த்து ஒப்பனை செய்யும்
கண்ணாடியாக உருவெடுத்திருக்க கூடாதா ?

அதிகாலை பொழுதில் வாசலில்
அலங்கரிக்கும் கோலத்தின் புள்ளியாக மாறியிருக்க கூடாதா?

நின் பனிகட்டி தேகத்தில் உருண்டு
விளையாடும் வியர்வைத்துளியாக அவதரித்திருக்க கூடாதா ?

உன் செவிகளில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும்
கம்மலுக்கு திருகாணியாக ஒலிந்திருக்க கூடாதா ?

நின் விழிகளை சுற்றி தீட்டியிக்கும்
கண் மை யாக கரைந்திருக்க கூடாதா ?

மேக நெற்றியில் மெலிந்து மிதந்து கொண்டிருக்கும்
நிலவு பொட்டாக உருமாறியிருக்க கூடாதா ?

உன் கழுத்து வளைவுகளை கட்டிக் கொண்டிருக்கும்
பாசி மணியாக மாறியிருக்க கூடாதா ?

நீ எட்டு வைத்து நடக்கும் போதெல்லாம்
வாசம் வீசும் கொழுசு மணி மொட்டாக இருந்திருக்க கூடாதா ?


உன் உடல் தொட்டு தன்னை அழகுபடுத்தி கொள்ளும்
புடவையின் நூலாக புகுந்திருக்க கூடாதா ?

நின் இருதய அறையில் தங்கி செல்லும்
மூச்சுக் காற்றாக சில நிமிடம் மறைந்திருக்க கூடாதா ?

பாதைகள் எல்லாம் காத்திருக்கும்
உன் பாதங்களுக்கு நகமாக வளர்ந்திருக்க கூடாதா ?

நீ கற்பனை செய்யும் தருணத்தில்
அதன் கருப் பொருளாக கருவாகியிருக்க கூடாதா ?

என்ன செய்ய நான் மனிதனாக பிறந்து விட்டேன் என்பதற்காக
என்னை !
நீ...
ஒரு பொம்மையாக கூட வைத்திருக்க கூடாத ?






ஐ லவ் யூ



மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 20, 2010 10:10 am

sathya.dhanapriya wrote:
மு.வித்யாசன் wrote:என்னை யாரும் காதலிக்க வில்லை ஆதலால்தான். காதலிருந்தால் எப்படியோ ? ரிலாக்ஸ்

இப்படி அருமையான கவிதை எழுதி இருக்க மாட்டிர்கள், தினமும் pick up & drop ல யே ,உங்கள் லைப் வேஸ்ட் ஆயிருக்கும்.

அப்டியா !

நா என்ன நினைச்சேனா......

இன்னும் வானம் சென்று வரைந்திருப்பேனோ? பாதை எல்லாம் பறந்திருப்பேனோ? பனிக்கட்டியாக உருகியிருப்பேனா? பால் நிலாவில் படுத்துறங்கியிருப்பேனோ? பனி மழையாக பொழிந்திருப்பேனோ, பாலை வனத்தில் பூத்திருப்பேனோ என்றெல்லாம் கற்பனை பன்னீட்டேங்க. :idea:

sathya.dhanapriya
sathya.dhanapriya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 14/10/2010

Postsathya.dhanapriya Wed Oct 20, 2010 10:33 am

மு.வித்யாசன் wrote:
அப்டியா !

நா என்ன நினைச்சேனா......

இன்னும் வானம் சென்று வரைந்திருப்பேனோ? பாதை எல்லாம் பறந்திருப்பேனோ? பனிக்கட்டியாக உருகியிருப்பேனா? பால் நிலாவில் படுத்துறங்கியிருப்பேனோ? பனி மழையாக பொழிந்திருப்பேனோ, பாலை வனத்தில் பூத்திருப்பேனோ என்றெல்லாம் கற்பனை பன்னீட்டேங்க. :idea:

உண்மை இதுதான்.. :suspect:

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 10:39 am

நின் பனிகட்டி தேகத்தில் உருண்டு
விளையாடும் வியர்வைத்துளியாக அவதரித்திருக்க கூடாதா ?
உன் செவிகளில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும்
கம்மலுக்கு திருகாணியாக ஒலிந்திருக்க கூடாதா ?
நின் விழிகளை சுற்றி தீட்டியிக்கும்
கண் மை யாக கரைந்திருக்க கூடாதா ?
மேக நெற்றியில் மெலிந்து மிதந்து கொண்டிருக்கும்
நிலவு பொட்டாக உருமாறியிருக்க கூடாதா ?
உன் கழுத்து வளைவுகளை கட்டிக் கொண்டிருக்கும்
பாசி மணியாக மாறியிருக்க கூடாதா ?
நீ எட்டு வைத்து நடக்கும் போதெல்லாம்
வாசம் வீசும் கொழுசு மணி மொட்டாக இருந்திருக்க கூடாதா ?

அட இப்படி எல்லாம் கூட இருக்கா அருமை அருமை அது சரி என்ன மாதிரி சின்ன பசங்களுக்கு இதெல்லாம் தெரியாது
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கூடாதா ? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 20, 2010 10:48 am

balakarthik wrote:நின் பனிகட்டி தேகத்தில் உருண்டு
விளையாடும் வியர்வைத்துளியாக அவதரித்திருக்க கூடாதா ?
உன் செவிகளில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும்
கம்மலுக்கு திருகாணியாக ஒலிந்திருக்க கூடாதா ?
நின் விழிகளை சுற்றி தீட்டியிக்கும்
கண் மை யாக கரைந்திருக்க கூடாதா ?
மேக நெற்றியில் மெலிந்து மிதந்து கொண்டிருக்கும்
நிலவு பொட்டாக உருமாறியிருக்க கூடாதா ?
உன் கழுத்து வளைவுகளை கட்டிக் கொண்டிருக்கும்
பாசி மணியாக மாறியிருக்க கூடாதா ?
நீ எட்டு வைத்து நடக்கும் போதெல்லாம்
வாசம் வீசும் கொழுசு மணி மொட்டாக இருந்திருக்க கூடாதா ?

அட இப்படி எல்லாம் கூட இருக்கா அருமை அருமை அது சரி என்ன மாதிரி சின்ன பசங்களுக்கு இதெல்லாம் தெரியாது
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சின்ன பசங்களா இருக்கற வரைக்கும் சுகம்தான். பாராட்டுக்கு நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 7:22 pm

என்ன செய்ய நான் மனிதனாக பிறந்து விட்டேன் என்பதற்காக
என்னை !
நீ...
ஒரு பொம்மையாக கூட வைத்திருக்க கூடாத ?

அருமை !
காதலின் ஏக்கம் இனிமை

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 9:15 pm

கற்பனைகளின் உச்சம் ...

ஏக்கத்தின் இறுதி...கவிதை வடிவில்.

வாழ்த்துக்கள்..வித்யா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 21, 2010 10:39 pm

வித்யாசனின் கவிதைகள் வர வர வித்யாசமாய் மெருகிடப்பட்டு அலங்கரிக்கிறது ஈகரையை என்பதற்கு இன்னுமொரு உதாரணம் இக்கவிதை..!

சிறுபிள்ளையாய் எழுதிய காலத்தில் இவரைக் கண்டுகொள்ளாமல் விட்டேன். என் சிறு சொற்களும் இவரைக்காயப்படுத்தி ரணமாக்கிவிடும் என்றே அஞ்சி விமரிசனம் தவிர்த்தேன்.

இன்று தோளுக்கு வளர்ந்த பிள்ளையாய் இனிய வரிகளுடன் இம்சிக்கும் வேதனைகளை வார்த்தைகளில் பிழிந்து வழங்கும் பாங்கு என்னை மலைக்க வைக்கிறது..!

பாராட்டுக்கள் வித்யாசன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 23, 2010 11:23 am

வினுப்ரியா wrote:என்ன செய்ய நான் மனிதனாக பிறந்து விட்டேன் என்பதற்காக
என்னை !
நீ...
ஒரு பொம்மையாக கூட வைத்திருக்க கூடாத ?

அருமை !
காதலின் ஏக்கம் இனிமை

நன்றிகள் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 23, 2010 11:24 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: கற்பனைகளின் உச்சம் ...

ஏக்கத்தின் இறுதி...கவிதை வடிவில்.

வாழ்த்துக்கள்..வித்யா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி நன்றி நன்றி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Oct 23, 2010 11:25 am

சூப்பர் ஜி அருமையான வரிகள் நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கூடாதா ? - Page 2 Logo12
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக