புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் தின்னும் மிருகம்   - Page 2 Poll_c10உடல் தின்னும் மிருகம்   - Page 2 Poll_m10உடல் தின்னும் மிருகம்   - Page 2 Poll_c10 
6 Posts - 67%
heezulia
உடல் தின்னும் மிருகம்   - Page 2 Poll_c10உடல் தின்னும் மிருகம்   - Page 2 Poll_m10உடல் தின்னும் மிருகம்   - Page 2 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
உடல் தின்னும் மிருகம்   - Page 2 Poll_c10உடல் தின்னும் மிருகம்   - Page 2 Poll_m10உடல் தின்னும் மிருகம்   - Page 2 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் தின்னும் மிருகம்   - Page 2 Poll_c10உடல் தின்னும் மிருகம்   - Page 2 Poll_m10உடல் தின்னும் மிருகம்   - Page 2 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் தின்னும் மிருகம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 19, 2010 5:23 pm

First topic message reminder :



உடல் தின்னும் மிருகம்   - Page 2 HKS2PBO3DxwlzOU-vB7KEuClwkMiSCXgZFHiKRnG8SI?feat=directlink

கைபேசியில் பாவை அவள்
உடல் அங்கச் சித்திரம்
ஊருக்கு காட்டுவேன்
உறவை விலைபேசும் மிருகம்

தவணை முறையில் களவாடி
தன் இச்சைக்கு இரையாக்கிறது
உடல் தின்னும் காமமிருகங்கள்

ஊரார் அவதூறு பேசுவார்கள்
வாயடைத்து ஊமையாய் பெண்மை

கௌரவ முகமூடி அணிந்து
ஊருக்குள் நட்டலுடன் உலவுகிறது
உடல் திண்ணி மிருகங்கள்

அக்னி எரிமலைகளாய் பொங்கி
வீதியில் கக்கினாள் வேதனைகளை

பணம் பதவி அதிகாரங்கள்
காமக்கயவனின் பாதுகாப்புக் கவசம்

வேசி முத்திரை பதிக்க
ஊரும் உறவும் பழிபேச
பெண்மை நாதியற்று வீதியில்

இனிஒரு தனிமையில்
காம ருசியறிந்த நாய்கள்
பெண் மோப்பமிட்டு வருகையில்
அறுத்து எறிந்துவிடு மர்மத்தை

நாளை ஊர் துடைக்கும்
உன் களங்கத்தை



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun May 01, 2011 2:40 pm

balakarthik wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 01, 2011 3:54 pm

செய்தாலி wrote:


உடல் தின்னும் மிருகம்   - Page 2 HKS2PBO3DxwlzOU-vB7KEuClwkMiSCXgZFHiKRnG8SI?feat=directlink

கைபேசியில் பாவை அவள்
உடல் அங்கச் சித்திரம்
ஊருக்கு காட்டுவேன்
உறவை விலைபேசும் மிருகம்

தவணை முறையில் களவாடி
தன் இச்சைக்கு இரையாக்கிறது
உடல் தின்னும் காமமிருகங்கள்

ஊரார் அவதூறு பேசுவார்கள்
வாயடைத்து ஊமையாய் பெண்மை

கௌரவ முகமூடி அணிந்து
ஊருக்குள் நட்டலுடன் உலவுகிறது
உடல் திண்ணி மிருகங்கள்

அக்னி எரிமலைகளாய் பொங்கி
வீதியில் கக்கினாள் வேதனைகளை

பணம் பதவி அதிகாரங்கள்
காமக்கயவனின் பாதுகாப்புக் கவசம்

வேசி முத்திரை பதிக்க
ஊரும் உறவும் பழிபேச
பெண்மை நாதியற்று வீதியில்

இனிஒரு தனிமையில்
காம ருசியறிந்த நாய்கள்
பெண் மோப்பமிட்டு வருகையில்
அறுத்து எறிந்துவிடு மர்மத்தை

நாளை ஊர் துடைக்கும்
உன் களங்கத்தை

சமூக அவலங்களைச் சாடுவதில் என்னிலும் மேலான தார்மீகக் கோபத்தை உள்ளடக்கி நெருப்பு வரிகளால் அருமையாச் சொல்லிவிட்டாய் நண்பா..! சூப்பருங்க அருமையிருக்கு




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 01, 2011 4:06 pm

அருமையான வரிகள் தோழா இப்படியான மிருகங்கள்தான் பெண்ணுலகின் எதிரிகள் இவரக்ளால்தான் எத்தனையோ விபச்சாரவிடுதிகள்உருவாகிறது



நேசமுடன் ஹாசிம்
உடல் தின்னும் மிருகம்   - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 01, 2011 4:11 pm

பெண்மைய களவாட நினைக்கும் கயவர்களுக்கு நீங்கள் கூறி இருக்கும்
தண்டனை நடை முறையில் வந்தால் நாம் நாட்டில் பாதி ஆண்கள்
ஆண்களாக நடமாட முடியாது.அலியாக தான் நடமாட முடியும்.

அருமையான கவிதை செய்யது

உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



உடல் தின்னும் மிருகம்   - Page 2 Uஉடல் தின்னும் மிருகம்   - Page 2 Dஉடல் தின்னும் மிருகம்   - Page 2 Aஉடல் தின்னும் மிருகம்   - Page 2 Yஉடல் தின்னும் மிருகம்   - Page 2 Aஉடல் தின்னும் மிருகம்   - Page 2 Sஉடல் தின்னும் மிருகம்   - Page 2 Uஉடல் தின்னும் மிருகம்   - Page 2 Dஉடல் தின்னும் மிருகம்   - Page 2 Hஉடல் தின்னும் மிருகம்   - Page 2 A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun May 01, 2011 4:22 pm

உதயசுதா wrote:பெண்மைய களவாட நினைக்கும் கயவர்களுக்கு நீங்கள் கூறி இருக்கும்
தண்டனை நடை முறையில் வந்தால் நாம் நாட்டில் பாதி ஆண்கள்
ஆண்களாக நடமாட முடியாது.அலியாக தான் நடமாட முடியும்.

அருமையான கவிதை செய்யது


என் அங்கத்தை புகைப்படம் எடுத்து என்னை தவணை முறையில் சீர்கேடுக்கிறார்
நான்கு மாதம் முன் ஊடகத்தில் ஒரு பெண்மையின் கதறல்

அதை செய்தவனோ சட்டத்தில் ஓட்டைவழி வெளியே மான்னியனாக வந்துவிட்டன

ஆனால் உண்மை சொன்ன பெண் அவள் பெயர் கெட்டுப் போனது சமூகத்தில்

அந்த சகோதரியின் களங்கம் துடைக்க என்னால் முடிந்த தீர்ப்பு

தண்டனைகள் கடுமையானதாக இருக்க வேண்டும்
அப்போதுதான் பாவச் செயல்கள் குறையும்

மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun May 01, 2011 4:25 pm

கலைவேந்தன் wrote:
செய்தாலி wrote:


உடல் தின்னும் மிருகம்   - Page 2 HKS2PBO3DxwlzOU-vB7KEuClwkMiSCXgZFHiKRnG8SI?feat=directlink

கைபேசியில் பாவை அவள்
உடல் அங்கச் சித்திரம்
ஊருக்கு காட்டுவேன்
உறவை விலைபேசும் மிருகம்

தவணை முறையில் களவாடி
தன் இச்சைக்கு இரையாக்கிறது
உடல் தின்னும் காமமிருகங்கள்

ஊரார் அவதூறு பேசுவார்கள்
வாயடைத்து ஊமையாய் பெண்மை

கௌரவ முகமூடி அணிந்து
ஊருக்குள் நட்டலுடன் உலவுகிறது
உடல் திண்ணி மிருகங்கள்

அக்னி எரிமலைகளாய் பொங்கி
வீதியில் கக்கினாள் வேதனைகளை

பணம் பதவி அதிகாரங்கள்
காமக்கயவனின் பாதுகாப்புக் கவசம்

வேசி முத்திரை பதிக்க
ஊரும் உறவும் பழிபேச
பெண்மை நாதியற்று வீதியில்

இனிஒரு தனிமையில்
காம ருசியறிந்த நாய்கள்
பெண் மோப்பமிட்டு வருகையில்
அறுத்து எறிந்துவிடு மர்மத்தை

நாளை ஊர் துடைக்கும்
உன் களங்கத்தை

சமூக அவலங்களைச் சாடுவதில் என்னிலும் மேலான தார்மீகக் கோபத்தை உள்ளடக்கி நெருப்பு வரிகளால் அருமையாச் சொல்லிவிட்டாய் நண்பா..! சூப்பருங்க அருமையிருக்கு

மிக்க நன்றி கலை அண்ணா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun May 01, 2011 4:25 pm

ஹாசிம் wrote:அருமையான வரிகள் தோழா இப்படியான மிருகங்கள்தான் பெண்ணுலகின் எதிரிகள் இவரக்ளால்தான் எத்தனையோ விபச்சாரவிடுதிகள்உருவாகிறது

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 01, 2011 5:05 pm

கவிதையும் அருமை
சொல்லபட்ட தீர்ப்பும் அருமை சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun May 01, 2011 5:09 pm

முரளிராஜா wrote:கவிதையும் அருமை
சொல்லபட்ட தீர்ப்பும் அருமை சூப்பருங்க

மிக்க நன்றி நண்பரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக