புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
5 Posts - 63%
heezulia
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 17, 2010 8:58 pm

    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 001q0521wy


கலங்கிய மேகமாய்...

கரையோடு அலைபேசும் பேசும் காதல் கலங்கியதில்லை – என்
கண்களோடு நீ பேசும் மௌனம் மட்டும்..-
கலங்கிய மேகமாய் ஆக்கியதடி..! என் கண்களை..

    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2


நீ சோகமா..?

மனதின் ஆழத்தில்சோகம் இருந்தால் கவிதை வருமாம்..! – என்
மனதின் ஆழத்தில் நீயுள்ளாய்..! கவிதை வருகிறது..நீ சோகமா..?

செல்லரிப்பு

செத்தபின்பு செல்லரித்துபோகின்ற உடல் இது..-உன்இல்லை
சொல்லால் செல்லரிக்க வைத்துவிட்டாயே..? என்
உயிர் நீ இருக்கும் போதே...!


வானம் பார்த்த பூமி


வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...!

பலூன்

முள்பட்டால் உடைந்துவிடும் பலூன் போல உந்தன்
சொல்பட்டதால் உடைந்ததடி..- என்மனது...


மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun Oct 17, 2010 10:47 pm


வானம் பார்த்த பூமி


வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...!


நல்ல கற்பனை நண்பா.

என் நினைவுகளின் கதவுகளை நீ தட்டும் போதெல்லாம் உன் விரல்களின் தடங்கள் பதிவதுண்டு....

என் பயனத்தில் தொலைந்த நிமிடங்களை எல்லாம்
உன் காதல் தடம் நினைவூட்டுவதுண்டு...

காலம் மெல்ல கரையும் சுகத்தில்
உன் கனவுகளில் எனது பிம்பம் முகம் பதிப்பதுண்டு...

யாருக்கு தெரியும்
நமக்குள் இருக்கும் உணர்வு முடிச்சுகளில்
காதல் பின்னிக் கிடப்பது
நம்மை தவிற...

தொடருங்கள் தொலைய காத்திருக்கிறேன்.





/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 4:29 pm

மு.வித்யாசன் wrote:
வானம் பார்த்த பூமி


வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...!


நல்ல கற்பனை நண்பா.

என் நினைவுகளின் கதவுகளை நீ தட்டும் போதெல்லாம் உன் விரல்களின் தடங்கள் பதிவதுண்டு....

என் பயனத்தில் தொலைந்த நிமிடங்களை எல்லாம்
உன் காதல் தடம் நினைவூட்டுவதுண்டு...

காலம் மெல்ல கரையும் சுகத்தில்
உன் கனவுகளில் எனது பிம்பம் முகம் பதிப்பதுண்டு...

யாருக்கு தெரியும்
நமக்குள் இருக்கும் உணர்வு முடிச்சுகளில்
காதல் பின்னிக் கிடப்பது
நம்மை தவிற...

தொடருங்கள் தொலைய காத்திருக்கிறேன்.


நன்றி...வித்யா..தொடருகிறேன்...
நாம் காற்றில் தொலைந்து போக... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Oct 18, 2010 4:33 pm

அருமையாக உள்ளது சூர்யா வாழ்த்துக்கள்.



    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 18, 2010 4:44 pm

மிகவும் அருமை சூர்யா....
மேலும் தொடர வாழ்த்துக்கள்.............


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 4:55 pm

அப்புகுட்டி wrote:அருமையாக உள்ளது சூர்யா வாழ்த்துக்கள்.

நன்றி..நண்பா... நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 4:58 pm

உமா wrote:மிகவும் அருமை சூர்யா....
மேலும் தொடர வாழ்த்துக்கள்.............

வாழ்த்துக்கு நன்றி..உமா...
தொடர்ந்தால் தானே..வாழ்க்கை..
தொடரும்... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 21, 2010 7:40 pm

"வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...! "

அழகான வரிகள் அண்ணா...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 9:53 pm

புவனா wrote:"வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...! "

அழகான வரிகள் அண்ணா...
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 154550     எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 154550     எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 154550

நன்றி..புவனா...தங்கையே...     எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 678642     எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 678642

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 10:06 pm

செத்தபின்பு செல்லரித்துபோகின்ற உடல் இது..-உன்“இல்லை”
சொல்லால் செல்லரிக்க வைத்துவிட்டாயே..? என்
உயிர் நீ இருக்கும் போதே...!

மிகவும் அழகிய கற்பனை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக