புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
44 Posts - 61%
heezulia
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
2 Posts - 3%
viyasan
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
236 Posts - 43%
heezulia
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
12 Posts - 2%
prajai
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
7 Posts - 1%
Guna.D
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
7 Posts - 1%
mruthun
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 17, 2010 8:58 pm

    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 001q0521wy


கலங்கிய மேகமாய்...

கரையோடு அலைபேசும் பேசும் காதல் கலங்கியதில்லை – என்
கண்களோடு நீ பேசும் மௌனம் மட்டும்..-
கலங்கிய மேகமாய் ஆக்கியதடி..! என் கண்களை..

    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2


நீ சோகமா..?

மனதின் ஆழத்தில்சோகம் இருந்தால் கவிதை வருமாம்..! – என்
மனதின் ஆழத்தில் நீயுள்ளாய்..! கவிதை வருகிறது..நீ சோகமா..?

செல்லரிப்பு

செத்தபின்பு செல்லரித்துபோகின்ற உடல் இது..-உன்இல்லை
சொல்லால் செல்லரிக்க வைத்துவிட்டாயே..? என்
உயிர் நீ இருக்கும் போதே...!


வானம் பார்த்த பூமி


வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...!

பலூன்

முள்பட்டால் உடைந்துவிடும் பலூன் போல உந்தன்
சொல்பட்டதால் உடைந்ததடி..- என்மனது...


மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun Oct 17, 2010 10:47 pm


வானம் பார்த்த பூமி


வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...!


நல்ல கற்பனை நண்பா.

என் நினைவுகளின் கதவுகளை நீ தட்டும் போதெல்லாம் உன் விரல்களின் தடங்கள் பதிவதுண்டு....

என் பயனத்தில் தொலைந்த நிமிடங்களை எல்லாம்
உன் காதல் தடம் நினைவூட்டுவதுண்டு...

காலம் மெல்ல கரையும் சுகத்தில்
உன் கனவுகளில் எனது பிம்பம் முகம் பதிப்பதுண்டு...

யாருக்கு தெரியும்
நமக்குள் இருக்கும் உணர்வு முடிச்சுகளில்
காதல் பின்னிக் கிடப்பது
நம்மை தவிற...

தொடருங்கள் தொலைய காத்திருக்கிறேன்.





/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 4:29 pm

மு.வித்யாசன் wrote:
வானம் பார்த்த பூமி


வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...!


நல்ல கற்பனை நண்பா.

என் நினைவுகளின் கதவுகளை நீ தட்டும் போதெல்லாம் உன் விரல்களின் தடங்கள் பதிவதுண்டு....

என் பயனத்தில் தொலைந்த நிமிடங்களை எல்லாம்
உன் காதல் தடம் நினைவூட்டுவதுண்டு...

காலம் மெல்ல கரையும் சுகத்தில்
உன் கனவுகளில் எனது பிம்பம் முகம் பதிப்பதுண்டு...

யாருக்கு தெரியும்
நமக்குள் இருக்கும் உணர்வு முடிச்சுகளில்
காதல் பின்னிக் கிடப்பது
நம்மை தவிற...

தொடருங்கள் தொலைய காத்திருக்கிறேன்.


நன்றி...வித்யா..தொடருகிறேன்...
நாம் காற்றில் தொலைந்து போக... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Oct 18, 2010 4:33 pm

அருமையாக உள்ளது சூர்யா வாழ்த்துக்கள்.



    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 18, 2010 4:44 pm

மிகவும் அருமை சூர்யா....
மேலும் தொடர வாழ்த்துக்கள்.............


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 4:55 pm

அப்புகுட்டி wrote:அருமையாக உள்ளது சூர்யா வாழ்த்துக்கள்.

நன்றி..நண்பா... நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 4:58 pm

உமா wrote:மிகவும் அருமை சூர்யா....
மேலும் தொடர வாழ்த்துக்கள்.............

வாழ்த்துக்கு நன்றி..உமா...
தொடர்ந்தால் தானே..வாழ்க்கை..
தொடரும்... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 21, 2010 7:40 pm

"வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...! "

அழகான வரிகள் அண்ணா...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 9:53 pm

புவனா wrote:"வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...! "

அழகான வரிகள் அண்ணா...
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 154550     எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 154550     எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 154550

நன்றி..புவனா...தங்கையே...     எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 678642     எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 678642

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 10:06 pm

செத்தபின்பு செல்லரித்துபோகின்ற உடல் இது..-உன்“இல்லை”
சொல்லால் செல்லரிக்க வைத்துவிட்டாயே..? என்
உயிர் நீ இருக்கும் போதே...!

மிகவும் அழகிய கற்பனை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக