புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
First topic message reminder :
எம்ஜிஆர் காலத்திலிருந்தே பத்திரிகைகள் எங்களுக்கு ஆதரவு தந்ததில்லை. பத்திரிகைகளை நம்பியும் நாங்கள் இல்லை, என்றார் ஜெயலலிதா .
மதுரை கூட்டத்தில் அவர் பேசுகையில், "கோவை கூட்டத்திற்கு 8 லட்சம் பேர் திரண்டதை பத்திரிகைகள் செதியாக வெளியிட்டிருந்தன. இதை பொறுக்க முடியாத கருணாநிதி , பத்திரிகைகளை மிரட்டினார். திருச்சி கூட்டத்திற்கு 18 லட்சம் பேர் திரண்டனர். இதை பத்திரிகைகள் இருட்டடிப்பு செதுவிட்டன.
என்னிடம் பேசிய வடமாநில தலைவர்கள், கோவை கூட்டம் குறித்து பாராட்டினர். ஆனால் திருச்சி கூட்டம் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்ததுதான் காரணம். எனது கூட்டங்களுக்கு வாகனங்கள் தரக்கூடாது என உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். கருணாநிதி சொல்வதை ஊடகங்கள் கேட்காவிட்டால் அந்த ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களும் இதற்கு பயந்து கொண்டு கருணாநிதிக்கு ஆதரவாகவே செய்தி போடுகின்றன.
திருச்சி கூட்டத்திற்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டனர் என கருணாநிதி கூறினார். ஆனால் உண்மையில் கூட்டத்தை தடுப்பதற்காகதான் போலீசாரை அனுப்பினார். இந்த தடையை மீறி மக்கள் வெள்ளமென திரண்டனர். திருச்சி கூட்டத்தில் பணத்தை அள்ளி செலவழித்தார் கருணாநிதி. அப்படியும் கூட்டம் வரவில்லை. ஆனால் அதை 'ஆஹா... ஓஹோ...' என எழுதச் சொன்னார். தமிழகத்தின் பத்திரிகைகளுக்கு மனச்சாட்சி உண்டா, என அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.
கருணாநிதி மிரட்டல்களுக்கு பத்திரிகைகள் பயந்துவிட்டன. மதுரையின் பிரம்மாண்ட கூட்டம் பற்றி உண்மையான செதியை வெளியிடுகிறனவா என்று நாளை பார்த்தால்தான் தெரியும். எம்ஜிஆர் காலத்திலிருந்தே பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை. மக்களை நம்பி உள்ளோம். தேர்தல் வரட்டும், மக்கள் முடிவு என்ன என்பது அப்போது தெரியும்...," என்றார்
தட்ஸ்தமிழ்
எம்ஜிஆர் காலத்திலிருந்தே பத்திரிகைகள் எங்களுக்கு ஆதரவு தந்ததில்லை. பத்திரிகைகளை நம்பியும் நாங்கள் இல்லை, என்றார் ஜெயலலிதா .
மதுரை கூட்டத்தில் அவர் பேசுகையில், "கோவை கூட்டத்திற்கு 8 லட்சம் பேர் திரண்டதை பத்திரிகைகள் செதியாக வெளியிட்டிருந்தன. இதை பொறுக்க முடியாத கருணாநிதி , பத்திரிகைகளை மிரட்டினார். திருச்சி கூட்டத்திற்கு 18 லட்சம் பேர் திரண்டனர். இதை பத்திரிகைகள் இருட்டடிப்பு செதுவிட்டன.
என்னிடம் பேசிய வடமாநில தலைவர்கள், கோவை கூட்டம் குறித்து பாராட்டினர். ஆனால் திருச்சி கூட்டம் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்ததுதான் காரணம். எனது கூட்டங்களுக்கு வாகனங்கள் தரக்கூடாது என உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். கருணாநிதி சொல்வதை ஊடகங்கள் கேட்காவிட்டால் அந்த ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களும் இதற்கு பயந்து கொண்டு கருணாநிதிக்கு ஆதரவாகவே செய்தி போடுகின்றன.
திருச்சி கூட்டத்திற்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டனர் என கருணாநிதி கூறினார். ஆனால் உண்மையில் கூட்டத்தை தடுப்பதற்காகதான் போலீசாரை அனுப்பினார். இந்த தடையை மீறி மக்கள் வெள்ளமென திரண்டனர். திருச்சி கூட்டத்தில் பணத்தை அள்ளி செலவழித்தார் கருணாநிதி. அப்படியும் கூட்டம் வரவில்லை. ஆனால் அதை 'ஆஹா... ஓஹோ...' என எழுதச் சொன்னார். தமிழகத்தின் பத்திரிகைகளுக்கு மனச்சாட்சி உண்டா, என அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.
கருணாநிதி மிரட்டல்களுக்கு பத்திரிகைகள் பயந்துவிட்டன. மதுரையின் பிரம்மாண்ட கூட்டம் பற்றி உண்மையான செதியை வெளியிடுகிறனவா என்று நாளை பார்த்தால்தான் தெரியும். எம்ஜிஆர் காலத்திலிருந்தே பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை. மக்களை நம்பி உள்ளோம். தேர்தல் வரட்டும், மக்கள் முடிவு என்ன என்பது அப்போது தெரியும்...," என்றார்
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
கடந்த ஆட்சில என்ன கொட்டம் போடாங்க சொல்லுங்க .2001 -2006 வரைலயும் .
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
உமா wrote:sathyan wrote:உங்களுக்கு நாங்கள் எல்லாம் இருக்கோம் மக்கள் இருக்காங்க விடுங்க .நாளை வெற்றி நமதே
rarara wrote:
அம்மா 10 வருடம் அடிச்ச கொட்டம் பத்தாதா ?
புதுசா ஏதாவது யோசிங்க பாஸ் .கழகம்களை விட்டு வெளியேறினால்தான் தமிழகம் உருப்படும்
ராம்
* ஒரு ரூபாய்க்கு அரிசி,
* இலவச சலுகைகள் ஏராளம்,
* டாஸ்மார்க்க்ள குறைந்த விலையில் சரக்கு.
* வீட்டு பொம்பளைங்க ஊராக வேலைக்கு போயிட்டு சும்மா ரெண்டு மணிநேரம் வேலை செய்துட்டு 80 ரூபாய்(சம்பளம் தவறாக இருந்தால் யாராவது சரி செய்ங்கோ) தினம் கொண்டு வராங்க.
*பிள்ளைகளுக்கு இலவச கல்வி, சீருடை, சாப்பாடு எல்லாம் கிடைக்குது.
*ஓட்டுக்கு மூவாயிரம் முதல் நாலாயிரம் கிடைக்குது! (அட எங்களுக்கு பணம் வேணும்னா, எங்க ஊரு எம்.எல்.எ வை அடித்து கொள்வோம், அப்புறம் இடைத்தேர்தல் வரும், பணம் கிடைக்கும்.எப்பெல்லாம் பணம் தேவைபடுதோ அப்பல்லாம் எம்.எல்.ஏ வை கொள்ளுவோம்)
டாஸ்மார்க்கு போயி சரக்கு அடிப்பேன்,
போதைக்கு மானாட மயிலாட (கலைஞர் டிவியில) பார்ப்பேன் (தமிழ் கலாச்சார நிகழ்ச்சி)
அப்புறம் எதுக்கு நான் யோசிக்கணும்?
யாரை பத்தி யோசிக்கணும்?
எதுக்காக யோசிக்கணும்?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிச்ச wrote:
* ஒரு ரூபாய்க்கு அரிசி,
* இலவச சலுகைகள் ஏராளம்,
* டாஸ்மார்க்க்ள குறைந்த விலையில் சரக்கு.
* வீட்டு பொம்பளைங்க ஊராக வேலைக்கு போயிட்டு சும்மா ரெண்டு மணிநேரம் வேலை செய்துட்டு 80 ரூபாய்(சம்பளம் தவறாக இருந்தால் யாராவது சரி செய்ங்கோ) தினம் கொண்டு வராங்க.
*பிள்ளைகளுக்கு இலவச கல்வி, சீருடை, சாப்பாடு எல்லாம் கிடைக்குது.
*ஓட்டுக்கு மூவாயிரம் முதல் நாலாயிரம் கிடைக்குது! (அட எங்களுக்கு பணம் வேணும்னா, எங்க ஊரு எம்.எல்.எ வை அடித்து கொள்வோம், அப்புறம் இடைத்தேர்தல் வரும், பணம் கிடைக்கும்.எப்பெல்லாம் பணம் தேவைபடுதோ அப்பல்லாம் எம்.எல்.ஏ வை கொள்ளுவோம்)
டாஸ்மார்க்கு போயி சரக்கு அடிப்பேன்,
போதைக்கு மானாட மயிலாட (கலைஞர் டிவியில) பார்ப்பேன் (தமிழ் கலாச்சார நிகழ்ச்சி)
அப்புறம் எதுக்கு நான் யோசிக்கணும்?
யாரை பத்தி யோசிக்கணும்?
எதுக்காக யோசிக்கணும்?
இன்னும் இருக்கே பிச்ச...
* இலவச கலர் டிவி (ஏனா யாரு வீட்லயும் இல்ல பாரு)
*கேஸ் அடுப்பாம் (அடுப்பு ஓகே, மளிகை பொருட்கள் )
* ரவிடிகள் அதிகரிப்பு (நாட்டுக்கு தேவையானவர்கள் தானே)
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
பிச்ச wrote:rarara wrote:
அம்மா 10 வருடம் அடிச்ச கொட்டம் பத்தாதா ?
புதுசா ஏதாவது யோசிங்க பாஸ் .கழகம்களை விட்டு வெளியேறினால்தான் தமிழகம் உருப்படும்
ராம்
* ஒரு ரூபாய்க்கு அரிசி,
* இலவச சலுகைகள் ஏராளம்,
* டாஸ்மார்க்க்ள குறைந்த விலையில் சரக்கு.
* வீட்டு பொம்பளைங்க ஊராக வேலைக்கு போயிட்டு சும்மா ரெண்டு மணிநேரம் வேலை செய்துட்டு 80 ரூபாய்(சம்பளம் தவறாக இருந்தால் யாராவது சரி செய்ங்கோ) தினம் கொண்டு வராங்க.
*பிள்ளைகளுக்கு இலவச கல்வி, சீருடை, சாப்பாடு எல்லாம் கிடைக்குது.
*ஓட்டுக்கு மூவாயிரம் முதல் நாலாயிரம் கிடைக்குது! (அட எங்களுக்கு பணம் வேணும்னா, எங்க ஊரு எம்.எல்.எ வை அடித்து கொள்வோம், அப்புறம் இடைத்தேர்தல் வரும், பணம் கிடைக்கும்.எப்பெல்லாம் பணம் தேவைபடுதோ அப்பல்லாம் எம்.எல்.ஏ வை கொள்ளுவோம்)
டாஸ்மார்க்கு போயி சரக்கு அடிப்பேன்,
போதைக்கு மானாட மயிலாட (கலைஞர் டிவியில) பார்ப்பேன் (தமிழ் கலாச்சார நிகழ்ச்சி)
அப்புறம் எதுக்கு நான் யோசிக்கணும்?
யாரை பத்தி யோசிக்கணும்?
எதுக்காக யோசிக்கணும்?
ஆகமொத்தம் யாரும் வேலைக்கு போக வேண்டாம் ,தமிழ் நாட்ல எல்லாரும் சந்தோசமாக இருகாங்க,தமிழா உன்ன நினைக்கும் போது ரொம்ப புல்லரிக்குது வாழ்க கலைஞர், நாசமா போங்க மக்கள் .
அட அமாம், வட போச்சே!!!!உமா wrote:
இன்னும் இருக்கே பிச்ச...
* இலவச கலர் டிவி (ஏனா யாரு வீட்லயும் இல்ல பாரு)
*கேஸ் அடுப்பாம் (அடுப்பு ஓகே, மளிகை பொருட்கள் )
* ரவிடிகள் அதிகரிப்பு (நாட்டுக்கு தேவையானவர்கள் தானே)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிச்ச wrote:அட அமாம், வட போச்சே!!!!உமா wrote:
இன்னும் இருக்கே பிச்ச...
* இலவச கலர் டிவி (ஏனா யாரு வீட்லயும் இல்ல பாரு)
*கேஸ் அடுப்பாம் (அடுப்பு ஓகே, மளிகை பொருட்கள் )
* ரவிடிகள் அதிகரிப்பு (நாட்டுக்கு தேவையானவர்கள் தானே)
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
sathyan wrote:கடந்த ஆட்சில என்ன கொட்டம் போடாங்க சொல்லுங்க .2001 -2006 வரைலயும் .
வைகோ கைது
kalaigar கைது
சுப்பரமணிய சாமிய எல்லா கோர்ட் layum விரட்டியது
சசிகலா விட்டுக்காரர் நடராஜன் சின்ன வேடு கஞ்சா வழக்கு கைது (பாவம் அந்த பொண்ணு )
இரண்டாயிரம் ௦௦௦ ரூபாய் வெள்ள சேதம் என சென்னை முழுவதும் வாரி வழங்கியது
.அதுல 45 பேர் இறந்தது
சங்கராச்சாரியார் கைது
அரசு உழியர் கைது அப்புறம் அவர்களுக்கு வாரி வழங்கியது
இலவ்ச வெட்டி சேலை
இலவ்ச சைக்கிள்
இலவச செருப்பு
3 ரூபாய் அரிசி கிலோ
2006 இல் மொத்தமாக துடைக்கப்பட்ட கஜானா
இன்னும் என்ன வேண்டும் பாஸ்
ராம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
rarara wrote:sathyan wrote:கடந்த ஆட்சில என்ன கொட்டம் போடாங்க சொல்லுங்க .2001 -2006 வரைலயும் .
வைகோ கைது
kalaigar கைது
சுப்பரமணிய சாமிய எல்லா கோர்ட் layum விரட்டியது
சசிகலா விட்டுக்காரர் நடராஜன் சின்ன வேடு கஞ்சா வழக்கு கைது (பாவம் அந்த பொண்ணு )
இரண்டாயிரம் ௦௦௦ ரூபாய் வெள்ள சேதம் என சென்னை முழுவதும் வாரி வழங்கியது
.அதுல 45 பேர் இறந்தது
சங்கராச்சாரியார் கைது
அரசு உழியர் கைது அப்புறம் அவர்களுக்கு வாரி வழங்கியது
இலவ்ச வெட்டி சேலை
இலவ்ச சைக்கிள்
இலவச செருப்பு
3 ரூபாய் அரிசி கிலோ
2006 இல் மொத்தமாக துடைக்கப்பட்ட கஜானா
இன்னும் என்ன வேண்டும் பாஸ்
ராம்
கைது செய்தது நல்லவர்களை அல்ல...
வெல்ல நிவாரணம் 2000 ரூபாய்..( அதை வரிசையில் நின்று வாங்கமால் சண்டையிட்டு உருண்டு பிரண்டது மக்கள் தானே)
இலவச வெட்டி, சேலை, சைக்கிள் தவறான பொருட்கள் இல்லையே....
விலை வாசியும் சரியான அளவே இருந்தது...
3 ருபாய் அரிசி உண்பதற்கு நல்லாவே இருந்தச்சு...
(1 ருபாய் அரிசியை சாப்பிட முடியவில்லையே....)
2006 இல் துடைக்கப்பட்ட கஜானாவை, நம் பணத்தை வைத்து இப்போது நிரப்பி கொண்டு தன் மொத்த குடும்பத்திற்காக செலவு செய்கிறார்களே...
மனைவியார் ஒன்று, துணைவியார் கணக்கில்லை....
எந்த செனளில்லும் அவர்கள் குடும்ப புராணம் தான்...
பேரன் ஆடை நிறத்துக்கு ஏற்ற காரை ஓட்டி செல்கிறான்...
சின்ன திரை முதல் பெரிய திரை வரை அவர்களின் ராஜ்ஜியம் தானே...
நீதி மன்றத்தில் மாணவர்கள், வக்கீல்கள் சண்டை.....
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்....
நேரம் தான் இல்லை....
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா
» இந்தியாவுடன் மோத நாங்கள் முட்டாள் இல்லை: சீன துணை தூதர் பேச்சு
» "பத்திரிகைகளை வாங்காதீர்கள்!': கருணாநிதி கட்டளை
» இறைவனை நம்பி எந்த பயனும் இல்லை:இயக்குநர் சேரன்
» நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை; எந்த இடஒதுக்கீடும் வேண்டாம்! -
» இந்தியாவுடன் மோத நாங்கள் முட்டாள் இல்லை: சீன துணை தூதர் பேச்சு
» "பத்திரிகைகளை வாங்காதீர்கள்!': கருணாநிதி கட்டளை
» இறைவனை நம்பி எந்த பயனும் இல்லை:இயக்குநர் சேரன்
» நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை; எந்த இடஒதுக்கீடும் வேண்டாம்! -
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|