புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூடிய புத்தகமாகவே இரு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உன் இதயத்தை திறந்த புத்தகமாக வைக்காதே,
படித்து விட்டு சென்றால் பரவாயில்லை
எதை எதையோ கிறுக்கி வைத்து விடுவார்கள்...
உன் கடந்த வாழ்க்கையை கண் மூடி
சொல்லிவிடாதே, காதில் போடா விட்டாலும் பரவாயில்லை
கதைகள் திரித்து சொல்லி விடுவார்கள்...
உன் கண்ணீரை பங்கிட்டுக் கொள்ள
விரல்களை தேடாதே, துடைக்கா விட்டாலும் பரவாயில்லை
புன்னகைத்து ஏளனம் செய்வார்கள்...
உன் உணர்வுகளை யாருக்கும் உணர்த்தி விடாதே,
உரிமை எடுத்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை
உதாசினப் படுத்தி விடுவார்கள்...
உன் கனவுகளை வெளியே வரைந்து காட்டி விடாதே
கண்டு ரசிக்கா விட்டாலும் பரவாயில்லை
கிழித்து எறிந்து விடுவார்கள்...
உன் நினைவுகளை படம் பிடித்து காட்சியாக்கி விடாதே
கை தட்டா விட்டாலும் பரவாயில்லை
காலில் போட்டு மிதித்து விடுவார்கள்...
உன் உழைப்புக்கு பாராட்டு எதிர் பார்த்து விடாதே
வாழ்த்துக்கள் கூறாவிட்டாலும் பரவாயில்லை
வஞ்சகன் என்று வர்ணித்துவிடுவார்கள்...
உன் கவலைகளை எவரிடமும் உரைத்து விடாதே
தோள் கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை
தொலை தூரத்தில் சென்று விடுவார்கள்...
உன் புனிதமான காதலை ஒருவரிடமும் ஒப்படைத்து விடாதே
இதயத்தை பார்க்கா விட்டாலும் பரவாயில்லை
இரக்கமின்றி அசிங்கம் என்று கதவடைத்து விடுவார்கள்...
அர்த்தங்களை தேடி அலையும் வாழ்க்கையில்
முகமூடி போர்த்தியிருக்கும் முகங்களுக்கு முன்னால்
நீ....
மூடிய புத்தகமாகவே இரு
வருத்தங்கள் ஏதும் வருவதில்லை !!
படித்து விட்டு சென்றால் பரவாயில்லை
எதை எதையோ கிறுக்கி வைத்து விடுவார்கள்...
உன் கடந்த வாழ்க்கையை கண் மூடி
சொல்லிவிடாதே, காதில் போடா விட்டாலும் பரவாயில்லை
கதைகள் திரித்து சொல்லி விடுவார்கள்...
உன் கண்ணீரை பங்கிட்டுக் கொள்ள
விரல்களை தேடாதே, துடைக்கா விட்டாலும் பரவாயில்லை
புன்னகைத்து ஏளனம் செய்வார்கள்...
உன் உணர்வுகளை யாருக்கும் உணர்த்தி விடாதே,
உரிமை எடுத்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை
உதாசினப் படுத்தி விடுவார்கள்...
உன் கனவுகளை வெளியே வரைந்து காட்டி விடாதே
கண்டு ரசிக்கா விட்டாலும் பரவாயில்லை
கிழித்து எறிந்து விடுவார்கள்...
உன் நினைவுகளை படம் பிடித்து காட்சியாக்கி விடாதே
கை தட்டா விட்டாலும் பரவாயில்லை
காலில் போட்டு மிதித்து விடுவார்கள்...
உன் உழைப்புக்கு பாராட்டு எதிர் பார்த்து விடாதே
வாழ்த்துக்கள் கூறாவிட்டாலும் பரவாயில்லை
வஞ்சகன் என்று வர்ணித்துவிடுவார்கள்...
உன் கவலைகளை எவரிடமும் உரைத்து விடாதே
தோள் கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை
தொலை தூரத்தில் சென்று விடுவார்கள்...
உன் புனிதமான காதலை ஒருவரிடமும் ஒப்படைத்து விடாதே
இதயத்தை பார்க்கா விட்டாலும் பரவாயில்லை
இரக்கமின்றி அசிங்கம் என்று கதவடைத்து விடுவார்கள்...
அர்த்தங்களை தேடி அலையும் வாழ்க்கையில்
முகமூடி போர்த்தியிருக்கும் முகங்களுக்கு முன்னால்
நீ....
மூடிய புத்தகமாகவே இரு
வருத்தங்கள் ஏதும் வருவதில்லை !!
மூடிவைத்த இதயமும் திறந்திடாத புத்தகமும்
செல்லரித்துச் சிதலமாகும்..
கடந்தவை பகிரும்போது கடவுளும் உனக்கு
தோள்கொடுக்க முன்வருவான்..
கண்ணீரை காகிதத்தில் கவிதையாக்கு,
கனிவுடன் பரிவுகாட்டும் கரங்களும் உண்டு...
உன் உணர்வுகளை வெளிப்படுத்திப்பார்,
உயிரற்ற திடப்பொருளும் உனக்காகக் குரல்கொடுக்கும்..
கனவுகளைக் கலந்துபரிமாறு,உன் தோள்கள்
தினவெடுக்கும் விந்தைகள் புரிய..
உன் நினைவுகளை வலம்வரச்செய், உன்பின்னால்
உண்மையான நட்புக்கள் பின் தொடரும்..
உனது உழைப்பை உறுதிசெய், உனக்கான ஊதியம்
உன்னை வலம்வந்து வணங்கும்..
கவலைகளைப் பகிர்ந்து பார், அவை
பாதியாய்க் கரைந்து போகும்..
காதலித்துப்பார், கடலும் முழங்கால் மட்டமாகும்
வேதனைகள் உருமறையும்..
தனிமையில் பிறந்தாய் பன்முகம் கொண்டாய்
இனியவை தவிர்த்து என்ன சுகம் கண்டாய்..?
திறந்த புத்தகமாய் இரு.. நான்குபேர் பயனடைவார்..
பிறந்ததன் அர்த்தம் விளங்கும்..!
செல்லரித்துச் சிதலமாகும்..
கடந்தவை பகிரும்போது கடவுளும் உனக்கு
தோள்கொடுக்க முன்வருவான்..
கண்ணீரை காகிதத்தில் கவிதையாக்கு,
கனிவுடன் பரிவுகாட்டும் கரங்களும் உண்டு...
உன் உணர்வுகளை வெளிப்படுத்திப்பார்,
உயிரற்ற திடப்பொருளும் உனக்காகக் குரல்கொடுக்கும்..
கனவுகளைக் கலந்துபரிமாறு,உன் தோள்கள்
தினவெடுக்கும் விந்தைகள் புரிய..
உன் நினைவுகளை வலம்வரச்செய், உன்பின்னால்
உண்மையான நட்புக்கள் பின் தொடரும்..
உனது உழைப்பை உறுதிசெய், உனக்கான ஊதியம்
உன்னை வலம்வந்து வணங்கும்..
கவலைகளைப் பகிர்ந்து பார், அவை
பாதியாய்க் கரைந்து போகும்..
காதலித்துப்பார், கடலும் முழங்கால் மட்டமாகும்
வேதனைகள் உருமறையும்..
தனிமையில் பிறந்தாய் பன்முகம் கொண்டாய்
இனியவை தவிர்த்து என்ன சுகம் கண்டாய்..?
திறந்த புத்தகமாய் இரு.. நான்குபேர் பயனடைவார்..
பிறந்ததன் அர்த்தம் விளங்கும்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
எதிர் வாதம் சிறப்புதான். எழுதுபவருக்கு இது கை வந்த‡ கலை‡தான்.
இங்கு நான் பதிவு செய்தது தற்போதைய மனநிலை, நீங்கள் பதிவு செய்தது மறு முனை.
அறியாதவருக்கு எடுத்துச் சொல்லலாம், அறிந்தவருக்கோ விட்டு கொடுத்துதான் தான் செல்ல வேண்டும்.
இங்கு நான் பதிவு செய்தது தற்போதைய மனநிலை, நீங்கள் பதிவு செய்தது மறு முனை.
அறியாதவருக்கு எடுத்துச் சொல்லலாம், அறிந்தவருக்கோ விட்டு கொடுத்துதான் தான் செல்ல வேண்டும்.
/vidhyasan.blogspot.com
தம்பி வித்யாசன்,
உங்கள் கவிதை என்னை ரொம்ப ரொம்ப கவர்ந்ததால் தான் என்னை எழுதவைத்தது.
பொதுவாக கவிதைகள் சிந்திக்க வைக்கவேண்டும். அவைதான் வெற்றி பெற்ற கவிதை எனப்படும்.
என்னைச்சிந்திக்கவைத்த உங்கள் கவிதையின் மேன்மை என்ன சொல்ல..?
என் மனமார்ந்த பாராட்டுக்கள் தம்பி..!
உங்கள் கவிதை என்னை ரொம்ப ரொம்ப கவர்ந்ததால் தான் என்னை எழுதவைத்தது.
பொதுவாக கவிதைகள் சிந்திக்க வைக்கவேண்டும். அவைதான் வெற்றி பெற்ற கவிதை எனப்படும்.
என்னைச்சிந்திக்கவைத்த உங்கள் கவிதையின் மேன்மை என்ன சொல்ல..?
என் மனமார்ந்த பாராட்டுக்கள் தம்பி..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரி அண்ணா விவாதம் இல்லாத மேடையும், விருப்பமில்லாத கல்யாணமும் ஒன்றுதான். தங்களின் வரிகளும் சிறந்ததே. என்னுடைய கற்பனையும் உகந்ததே. விடியல் விரல் தொடும் தூரத்தில்தான். பொழுது புலரட்டும். புதுப் புது அனுபவங்களுடன் பயணிப்போம். இப்பொழுதோ இமைகளை மூடி கனவுகளை திறந்து வைப்போம். நன்றிகள் உங்கள் மறு மொழிக்கு.
/vidhyasan.blogspot.com
- GuestGuest
அர்த்தங்களை தேடி அலையும் வாழ்க்கையில்
முகமூடி போர்த்தியிருக்கும் முகங்களுக்கு முன்னால்
நீ....
மூடிய புத்தகமாகவே இரு
வருத்தங்கள் ஏதும் வருவதில்லை !!
காலத்திற்கேற்ற வரிகள். பிரமாதம் வித்யாசன். உங்கள் கவிதை வித்யாசம்.
முகமூடி போர்த்தியிருக்கும் முகங்களுக்கு முன்னால்
நீ....
மூடிய புத்தகமாகவே இரு
வருத்தங்கள் ஏதும் வருவதில்லை !!
காலத்திற்கேற்ற வரிகள். பிரமாதம் வித்யாசன். உங்கள் கவிதை வித்யாசம்.
uthuman wrote:அர்த்தங்களை தேடி அலையும் வாழ்க்கையில்
முகமூடி போர்த்தியிருக்கும் முகங்களுக்கு முன்னால்
நீ....
மூடிய புத்தகமாகவே இரு
வருத்தங்கள் ஏதும் வருவதில்லை !!
காலத்திற்கேற்ற வரிகள். பிரமாதம் வித்யாசன். உங்கள் கவிதை வித்யாசம்.
நன்றி சகோதரரே .
கலை wrote:மூடிவைத்த இதயமும் திறந்திடாத புத்தகமும்
செல்லரித்துச் சிதலமாகும்..
கடந்தவை பகிரும்போது கடவுளும் உனக்கு
தோள்கொடுக்க முன்வருவான்..
கண்ணீரை காகிதத்தில் கவிதையாக்கு,
கனிவுடன் பரிவுகாட்டும் கரங்களும் உண்டு...
உன் உணர்வுகளை வெளிப்படுத்திப்பார்,
உயிரற்ற திடப்பொருளும் உனக்காகக் குரல்கொடுக்கும்..
கனவுகளைக் கலந்துபரிமாறு,உன் தோள்கள்
தினவெடுக்கும் விந்தைகள் புரிய..
உன் நினைவுகளை வலம்வரச்செய், உன்பின்னால்
உண்மையான நட்புக்கள் பின் தொடரும்..
உனது உழைப்பை உறுதிசெய், உனக்கான ஊதியம்
உன்னை வலம்வந்து வணங்கும்..
கவலைகளைப் பகிர்ந்து பார், அவை
பாதியாய்க் கரைந்து போகும்..
காதலித்துப்பார், கடலும் முழங்கால் மட்டமாகும்
வேதனைகள் உருமறையும்..
தனிமையில் பிறந்தாய் பன்முகம் கொண்டாய்
இனியவை தவிர்த்து என்ன சுகம் கண்டாய்..?
திறந்த புத்தகமாய் இரு.. நான்குபேர் பயனடைவார்..
பிறந்ததன் அர்த்தம் விளங்கும்..!
இக்கவிதை உங்களின் வெள்ளை மனதைக் காட்டுகிறது! ஆனால் இன்றைய இளம் பெண்களுக்கு நான் கூறும் அறிவுரை, தன் ரகசியத்தை கணவனிடமும் கூறாதீர்கள்! அன்பாகக் கேட்டு பின்னர் அதை வைத்தே வம்பளப்பார்கள்! கவலைகளை வேறொரு ஆணிடம் பகிந்து கொள்ளும் பொழுது உங்களின் இயலாமையை அவரது பலமாக மாற்றிக் கொள்கிறார். ஆண்களில் நல்லவர்கள் 50% சதவிகிதம் என்றால் அதே 50% தீய குணம் கொண்டவர்களாகவும் உள்ளார்கள்!
மகிழ்ச்சியை மட்டும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! மனக் கவலைகளை கணவனிடமோ அல்லது குடும்ப உறவுகளிடமோ பகிர்ந்து கொள்ளுங்கள்! ரகசியத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|