புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...?
Page 1 of 1 •
- Ramya25பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009
மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...?
மதமாற்றம்
செய்யவில்லை என்றால் பாவம் என்கிற அளவில் கிறிஸ்த்ஹுவ மத ஸ்த்ஹாபனங்கள்
செயல்படுகிறபோது, எப்படியாவது கிறிஸ்துவரல்லாதவர்களை மதம் மாற்றி,
கிறிஸ்துவர்களாக அக்கவேண்டியது தங்களுடைய தர்மம் என்று தீவிரவாதமாக,
அந்தப் பல நிறுவனங்கள் மதமாற்றம் செய்யும்போது, எங்கிருந்து வந்தது
சிறுபான்மை உரிமை?
இந்த மைனாரிட்டி ஸ்தாபனங்களுக்குப் பின்
மறைந்துகிடக்கும் அளவிட முடியாத சக்தியை, பணபலத்தை, ஆள்பலத்தை, அரசியல்
பலத்தைக் கொஞ்சம் பார்ப்போம். இவர்களுக்குப் பின்னால் ஒரு பிரம்மாண்டமான
மதமாற்றும் இயந்திரம் - உலகளாவிய மத மாற்றும் ராணுவம் இருந்துகொண்டு,
மதமாற்றம் செய்ய உலகையே கிறிஸ்துவ மதமயமாக்க உந்துகிறது - இந்த உலகம்
தழுவிய மதமாற்றும் இயந்திரமான அகில உலக கிறிஸ்துவ சர்ச்சுகள்.
ரூபாய்
7,50,000 கோடி. இந்த சர்ச்சுகளுக்குக் கிட்டத்தட்ட 40 லட்சம் உழு நேர
ஊழியர்கள். இந்த எண்ணிக்கை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின்
ராணுவத்தின் எண்ணிக்கையைவிட அதிகம். இந்த சர்ச்சுகள் 13,000 நூலகங்கள்
(Libraries) நடத்துகின்றன. மேலும் அந்த சர்ச்சுகள் 22,000 பத்திரிகைகள்
நடத்துகின்றன. மேலும் ஆண்டுக்கு எத்தனை புத்தகங்களையும்,
துண்டுபிரசுரங்களையும் வெளியிடுகின்றன? 400 கோடிக்கும் மேல்.
நம்பமுடிகிறதா? எத்தனை பல்கலைக்கழகங்கள்? நினைத்துப் பார்க்க முடியுமா?
1500 பல்கலைக்கழகங்கள். எத்தனை ரஸர்ச் நிறுவனங்கள்? 930க்கும் மேல்.
உலகிலுள்ள
பல வல்லரசுகளிடம் கூட இத்தனை பிரம்மாண்டமான சாதனங்கள் இல்லை. தவிர மேற்படி
புள்ளி விவரங்களும் பழையவை. இது 1989ல். அதாவது 13 ஆண்டுகளுக்கு முன்னால்
இருந்த நிலவரம். அதற்குப் பிறகு, கம்யூனிஸ்ட் நாடுகளெல்லாம் கிறிஸ்துவ
நாடுகளாக மாறி, சர்ச்சுகளுக்கு மேலும் மவுசும், பணமும் வசதிகளும்
பெரியிருக்கிறது. இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே, இந்த உலகம்
தழுவிய மதமாற்றம் செய்யும் ராணுவம், உலகிலேயே பெரிய ராணுவம், சினாவின்
சிவப்பு சாட்டை ராணுவம். நீங்கலாக, பணத்தளவில் இது உலகிலேயே மிகப்பெரிய
பன்னாட்டுக் கம்பெனிகளில் ஒன்று.
இன்னொரு விஷயம். வெளிநாடுகளில்
ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சர்ச்தான் பிரதானமாகச் செயல்படும். ஒரு
சர்ச் சென்றால் ஒரு நாட்டின் சர்ச் என்று அர்த்தம். ஒரு நாட்டின்
அரசியலையும் அதன் சர்ச்சையும் பிரிக்க முடியாது. ஒரு நாடு இன்னொரு
நாட்டின் சர்ச்சை, தன் நாட்டுக்குள் அனுமதிக்காது. இது பலருக்குத் தெரியவே
தெரியாது. ஏனென்றால் கிறிஸ்துவ மதம் ஒன்றாக இருந்தாலும், சர்ச் அமைப்பு
அந்தந்த நாட்டின் அரசியலையும், அரசாங்கத்தையும் சார்ந்து செயல்படுவதால்,
ஒரு நாட்டின் சர்ச்சை, அடுத்த நாடு அனுமதிக்காது.
உதாரணமாக,
கிரேக்க நாட்டில் orthodox சர்ச் மாத்திரம்தான் பிரதானமான சர். அந்த
நாட்டில் அந்த சர்ச்சிலிருந்து மற்றொரு சர்ச்சுக்கு, அதாவது கிறிஸ்துவ
மதத்திற்குள்ளேயே மாறுவதையே, மதமாற்றம் என்று அந்த நாட்டு அரசியல்
சாஸனப்படி தடை செய்யப்பட்டிருக்கிறது. காரணம், வேறு நாட்டு சர்ச் வந்தால்
அந்த நாட்டு அரசியலும் வரும் என்கிற காரணம்தான். ரஷ்ய orthodox
சர்ச்சிலும் இதே நிலைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. லூத்ரன் சர்ச்
ஜெர்மனியைச் சார்ந்தது. Bapist சர்ச் அமெரிக்காவைச் சார்ந்தது. Anglican
சர்ச் இங்கிலாந்தைச் சார்ந்தது. இப்படி கூறிக்கொண்டே போகலாம். எல்லா
சர்ச்சுகளுக்கும் கிறிஸ்துவம் பொதுவாக இருந்தாலும், அந்தந்த நாட்டின்
நலனையும் அரசியல் தத்துவத்தையும் நாடியே செயல்படும்.
மதமாற்றம்
செய்யவில்லை என்றால் பாவம் என்கிற அளவில் கிறிஸ்த்ஹுவ மத ஸ்த்ஹாபனங்கள்
செயல்படுகிறபோது, எப்படியாவது கிறிஸ்துவரல்லாதவர்களை மதம் மாற்றி,
கிறிஸ்துவர்களாக அக்கவேண்டியது தங்களுடைய தர்மம் என்று தீவிரவாதமாக,
அந்தப் பல நிறுவனங்கள் மதமாற்றம் செய்யும்போது, எங்கிருந்து வந்தது
சிறுபான்மை உரிமை?
இந்த மைனாரிட்டி ஸ்தாபனங்களுக்குப் பின்
மறைந்துகிடக்கும் அளவிட முடியாத சக்தியை, பணபலத்தை, ஆள்பலத்தை, அரசியல்
பலத்தைக் கொஞ்சம் பார்ப்போம். இவர்களுக்குப் பின்னால் ஒரு பிரம்மாண்டமான
மதமாற்றும் இயந்திரம் - உலகளாவிய மத மாற்றும் ராணுவம் இருந்துகொண்டு,
மதமாற்றம் செய்ய உலகையே கிறிஸ்துவ மதமயமாக்க உந்துகிறது - இந்த உலகம்
தழுவிய மதமாற்றும் இயந்திரமான அகில உலக கிறிஸ்துவ சர்ச்சுகள்.
ரூபாய்
7,50,000 கோடி. இந்த சர்ச்சுகளுக்குக் கிட்டத்தட்ட 40 லட்சம் உழு நேர
ஊழியர்கள். இந்த எண்ணிக்கை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின்
ராணுவத்தின் எண்ணிக்கையைவிட அதிகம். இந்த சர்ச்சுகள் 13,000 நூலகங்கள்
(Libraries) நடத்துகின்றன. மேலும் அந்த சர்ச்சுகள் 22,000 பத்திரிகைகள்
நடத்துகின்றன. மேலும் ஆண்டுக்கு எத்தனை புத்தகங்களையும்,
துண்டுபிரசுரங்களையும் வெளியிடுகின்றன? 400 கோடிக்கும் மேல்.
நம்பமுடிகிறதா? எத்தனை பல்கலைக்கழகங்கள்? நினைத்துப் பார்க்க முடியுமா?
1500 பல்கலைக்கழகங்கள். எத்தனை ரஸர்ச் நிறுவனங்கள்? 930க்கும் மேல்.
உலகிலுள்ள
பல வல்லரசுகளிடம் கூட இத்தனை பிரம்மாண்டமான சாதனங்கள் இல்லை. தவிர மேற்படி
புள்ளி விவரங்களும் பழையவை. இது 1989ல். அதாவது 13 ஆண்டுகளுக்கு முன்னால்
இருந்த நிலவரம். அதற்குப் பிறகு, கம்யூனிஸ்ட் நாடுகளெல்லாம் கிறிஸ்துவ
நாடுகளாக மாறி, சர்ச்சுகளுக்கு மேலும் மவுசும், பணமும் வசதிகளும்
பெரியிருக்கிறது. இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே, இந்த உலகம்
தழுவிய மதமாற்றம் செய்யும் ராணுவம், உலகிலேயே பெரிய ராணுவம், சினாவின்
சிவப்பு சாட்டை ராணுவம். நீங்கலாக, பணத்தளவில் இது உலகிலேயே மிகப்பெரிய
பன்னாட்டுக் கம்பெனிகளில் ஒன்று.
இன்னொரு விஷயம். வெளிநாடுகளில்
ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சர்ச்தான் பிரதானமாகச் செயல்படும். ஒரு
சர்ச் சென்றால் ஒரு நாட்டின் சர்ச் என்று அர்த்தம். ஒரு நாட்டின்
அரசியலையும் அதன் சர்ச்சையும் பிரிக்க முடியாது. ஒரு நாடு இன்னொரு
நாட்டின் சர்ச்சை, தன் நாட்டுக்குள் அனுமதிக்காது. இது பலருக்குத் தெரியவே
தெரியாது. ஏனென்றால் கிறிஸ்துவ மதம் ஒன்றாக இருந்தாலும், சர்ச் அமைப்பு
அந்தந்த நாட்டின் அரசியலையும், அரசாங்கத்தையும் சார்ந்து செயல்படுவதால்,
ஒரு நாட்டின் சர்ச்சை, அடுத்த நாடு அனுமதிக்காது.
உதாரணமாக,
கிரேக்க நாட்டில் orthodox சர்ச் மாத்திரம்தான் பிரதானமான சர். அந்த
நாட்டில் அந்த சர்ச்சிலிருந்து மற்றொரு சர்ச்சுக்கு, அதாவது கிறிஸ்துவ
மதத்திற்குள்ளேயே மாறுவதையே, மதமாற்றம் என்று அந்த நாட்டு அரசியல்
சாஸனப்படி தடை செய்யப்பட்டிருக்கிறது. காரணம், வேறு நாட்டு சர்ச் வந்தால்
அந்த நாட்டு அரசியலும் வரும் என்கிற காரணம்தான். ரஷ்ய orthodox
சர்ச்சிலும் இதே நிலைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. லூத்ரன் சர்ச்
ஜெர்மனியைச் சார்ந்தது. Bapist சர்ச் அமெரிக்காவைச் சார்ந்தது. Anglican
சர்ச் இங்கிலாந்தைச் சார்ந்தது. இப்படி கூறிக்கொண்டே போகலாம். எல்லா
சர்ச்சுகளுக்கும் கிறிஸ்துவம் பொதுவாக இருந்தாலும், அந்தந்த நாட்டின்
நலனையும் அரசியல் தத்துவத்தையும் நாடியே செயல்படும்.
- Ramya25பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009
இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளாமல் நமது நாட்டு அறிவு
ஜீவுகளும், போலி மதச்சார்பின்மைத் தலைவர்களும், கட்சிகளும் உலகிலுள்ள
எல்லா சர்ச்சுகளையும் நம் நாட்டில் அனுமதித்து, அவை ஒவ்வொன்றும் போட்டி
போட்டுக்கொண்டு மதமாற்றம் செய்யவகை செய்திருக்கிறார்கள். குறிப்பாக, நம்
நாட்டில் வடகிழக்குப் பகுதியில் வெள்ளைக்காரர்கள் ஆட்சி இருந்த வரை,
இங்கிலாந்தினுடைய Anglican சர்ச் மாத்திரம்தான் பிரதானமாக
அனுமதிக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தது. நமது மதச்சார்பில்லாத அரசாங்கம்
வந்தவுடன், உலகிலுள்ள மற்றஎல்லா நாடுகளின் சர்ச்சுகளும் இங்கு
அனுமதிக்கப்பட்டு - ரோமன் கத்தோலிக்க சர், அமெரிக்காவின் Bapist சர்ச்,
ஜெர்மனியின் லூத்ரன் சர்ச், பெந்தகோஸ்டல் சர்ச் போன்ற மிகத் தீவிரமாக
மதமாற்றம் செய்யும் உலகிலுள்ள சர்ச் அமைப்புகள் எல்லாம் அங்கு சென்று,
அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு, நம் நாட்டு
மலைவாசிகள் - அமெரிக்க வனவாசிகளை கி.பி.1900 வரை கிறிஸ்துவ அமைப்புகள்
வேட்டையாடியது போல கிறிஸ்துவர்களாக மதம்மாற்றினர்.
இதனால் ஏற்பட்ட
விளைவுகள் என்ன? இன்று நாகாலாந்து (பெயரைப் பாருங்கள், 'இங்கிலாந்து'
போல்), மிஜோரம் மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களும் முழு கிறிஸ்துவ
மாநிலங்களாக மாறிவிட்டன. மிஜோரத்தில் காங்கிரஸ் கட்சியின் 1987அம் ஆண்டு
அறிக்கையில், கிறிஸ்துவின் ஆட்சி அமைப்போம் என்று அறிவித்தது. இதுவும்
செக்யூலரிஸம்! இந்த அர்த்தமற்ற மதச்சார்பில்லா நெறியை நம்மால்தான்
கடைப்பிடிக்க முடியும். இந்த மாநிலங்கள் கிறிஸ்துவ மெஜாரிட்டி அல்லது முழு
கிறிஸ்துவ மாநிலங்களாக மாறிய பிறகு, அவர்கள் நம் நாட்டிலிருந்து பிரிந்து
செல்ல முயற்சி செய்தார்கள்.
நமது நாட்டுக்கு எதிராக பயங்கரவாதத்தை
அங்குப் பல சர்ச்சுகள் தூண்டிவிட்டு, வெளீநாட்டிலிருந்து பணமும்,
துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் சப்ளை செய்து, நாட்டையே துண்டாடும்
முயற்சியில் கூட ஈடுபட்டார்கள். இன்னும்கூட செய்துகொண்டிருக்கிறார்கள்.
நாட்டுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய இந்த போலி மதச்சார்பின்மை என்கிற
அர்த்தமில்லாத கொள்கையை, ஓட்டுக்காகவே கடைப்பிடித்து, நம் கழுத்தில் நாம்
சுருக்குப் போட்டுக் கொள்வது போல நாம் இன்றுவரை செயல்பட்டு
வருகி|றோம். ஓட்டுக்காகவே அரசியல் கட்சிகள் அனுசரிக்கும் இந்தப் போலி
மதச்சார்பினை ஒன்றே போதும் நம் நாட்டுக்கு வேட்டு வைப்பதற்கு.
அதற்குமேலும்
பாருங்கள். இந்த மத மாற்றம் அகில உலக மத ராணுவத்தின் இந்தியக் கிளை
எப்படியிருக்கிறது என்று! லட்சத்திற்கும் மேற்பட்ட மதம் மாற்றும்
ஊழியர்கள் (evangelists) எங்களிடம் இருக்கிறார்கள் - இப்படிக் கூறுகிறது
ஒரு சர். முழுநேர ஊழியர்களின் அமைப்புகள் 420லிருந்து 2041ஆக 19
ஆண்டுகளில் உயர்ந்திருக்கிறது - அதாவது 700 சதவிகித வளர்ச்சி. இதுவும் ஒரு
சர்ச்சின் பிரலாபம். 'கி.பி. 2000ஆம் ஆண்டு, 2000 சர்ச்சுகளை மைப்போம்' -
இப்படியொரு சர்ச் கூறுகிறது. தமிழ்நாட்டில் சர்ச் இல்லாத இடத்தில் 1000
சர்ச்சுகள் அமைப்போம் - இப்படி இன்னொன்று சொல்கிறது. இந்த இந்தியக்
கிளை அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள், உலக
கிறிஸ்துவ ஸ்தாபனங்களிலிருந்து வருகிறது. இதற்குச் சரியாகக் கணக்குக்
கேட்கக்கூட நம்முடைய போலி மதச்சார்பற்ற அரசுகளுக்குத் திராணி கிடையாது.
இப்படிப் பணம் வாங்கும் இந்திய சர்ச்சுகள் வெளிநாட்டு சர்ச்சுகளுக்கு
கொத்தடிமை போலத்தான் செயல்படவேண்டும், செயல்படுகின்றன.
இந்த
கிறிஸ்துவ உலக ராணுவத்தின் இந்தியப் பிரதிநிதிகள் எப்படிப் பேசுகிறார்கள்,
பார்க்கலாமா? "பாரத நாடு முழுவதும் மதம் மாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை
100 ஆண்டுகளுக்கு - அதாவது 1971வரையில் உயர்ந்து வந்தது. ஆனால் அதற்குப்
பிறகு மதமாற்றம் குறைந்திருக்கிறது" என்று அங்கலாய்ப்பு வேறு. "இதற்கு
விதிவிலக்கு வடகிழக்குப் பகுதிதான். அங்குதான் தொடர்ந்து மதமாற்றம்
அதிகமாகிக்கொண்டே போகிறது" என்ற பெருமை. "மிகப்பெரிய அளவில்
மந்தையானமதமாற்றம் தலித் மக்கள் மத்தியில் நடந்த பிறாகு - அவர்களை மதம்
மாற்றுவது குறாஇந்திருக்கிறது" -என்ற ஏக்கம். இவர்கள் உபயோகப்படுத்தும்
வார்த்தைகளைப் பாருங்கள் - '100 ஆண்டுகள் சீராக உயர்ந்த
மதமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை' 'தொடர்ந்து அதிகமாகும் மதமாற்றம்'
'மந்தையான மதமாற்றம்' (Mass conversion.) பயந்து நடுங்கும்
சிறுபான்மையினரின் வார்த்தைகளா இவை? சிந்தியுங்கள்.
ஜீவுகளும், போலி மதச்சார்பின்மைத் தலைவர்களும், கட்சிகளும் உலகிலுள்ள
எல்லா சர்ச்சுகளையும் நம் நாட்டில் அனுமதித்து, அவை ஒவ்வொன்றும் போட்டி
போட்டுக்கொண்டு மதமாற்றம் செய்யவகை செய்திருக்கிறார்கள். குறிப்பாக, நம்
நாட்டில் வடகிழக்குப் பகுதியில் வெள்ளைக்காரர்கள் ஆட்சி இருந்த வரை,
இங்கிலாந்தினுடைய Anglican சர்ச் மாத்திரம்தான் பிரதானமாக
அனுமதிக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தது. நமது மதச்சார்பில்லாத அரசாங்கம்
வந்தவுடன், உலகிலுள்ள மற்றஎல்லா நாடுகளின் சர்ச்சுகளும் இங்கு
அனுமதிக்கப்பட்டு - ரோமன் கத்தோலிக்க சர், அமெரிக்காவின் Bapist சர்ச்,
ஜெர்மனியின் லூத்ரன் சர்ச், பெந்தகோஸ்டல் சர்ச் போன்ற மிகத் தீவிரமாக
மதமாற்றம் செய்யும் உலகிலுள்ள சர்ச் அமைப்புகள் எல்லாம் அங்கு சென்று,
அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு, நம் நாட்டு
மலைவாசிகள் - அமெரிக்க வனவாசிகளை கி.பி.1900 வரை கிறிஸ்துவ அமைப்புகள்
வேட்டையாடியது போல கிறிஸ்துவர்களாக மதம்மாற்றினர்.
இதனால் ஏற்பட்ட
விளைவுகள் என்ன? இன்று நாகாலாந்து (பெயரைப் பாருங்கள், 'இங்கிலாந்து'
போல்), மிஜோரம் மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களும் முழு கிறிஸ்துவ
மாநிலங்களாக மாறிவிட்டன. மிஜோரத்தில் காங்கிரஸ் கட்சியின் 1987அம் ஆண்டு
அறிக்கையில், கிறிஸ்துவின் ஆட்சி அமைப்போம் என்று அறிவித்தது. இதுவும்
செக்யூலரிஸம்! இந்த அர்த்தமற்ற மதச்சார்பில்லா நெறியை நம்மால்தான்
கடைப்பிடிக்க முடியும். இந்த மாநிலங்கள் கிறிஸ்துவ மெஜாரிட்டி அல்லது முழு
கிறிஸ்துவ மாநிலங்களாக மாறிய பிறகு, அவர்கள் நம் நாட்டிலிருந்து பிரிந்து
செல்ல முயற்சி செய்தார்கள்.
நமது நாட்டுக்கு எதிராக பயங்கரவாதத்தை
அங்குப் பல சர்ச்சுகள் தூண்டிவிட்டு, வெளீநாட்டிலிருந்து பணமும்,
துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் சப்ளை செய்து, நாட்டையே துண்டாடும்
முயற்சியில் கூட ஈடுபட்டார்கள். இன்னும்கூட செய்துகொண்டிருக்கிறார்கள்.
நாட்டுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய இந்த போலி மதச்சார்பின்மை என்கிற
அர்த்தமில்லாத கொள்கையை, ஓட்டுக்காகவே கடைப்பிடித்து, நம் கழுத்தில் நாம்
சுருக்குப் போட்டுக் கொள்வது போல நாம் இன்றுவரை செயல்பட்டு
வருகி|றோம். ஓட்டுக்காகவே அரசியல் கட்சிகள் அனுசரிக்கும் இந்தப் போலி
மதச்சார்பினை ஒன்றே போதும் நம் நாட்டுக்கு வேட்டு வைப்பதற்கு.
அதற்குமேலும்
பாருங்கள். இந்த மத மாற்றம் அகில உலக மத ராணுவத்தின் இந்தியக் கிளை
எப்படியிருக்கிறது என்று! லட்சத்திற்கும் மேற்பட்ட மதம் மாற்றும்
ஊழியர்கள் (evangelists) எங்களிடம் இருக்கிறார்கள் - இப்படிக் கூறுகிறது
ஒரு சர். முழுநேர ஊழியர்களின் அமைப்புகள் 420லிருந்து 2041ஆக 19
ஆண்டுகளில் உயர்ந்திருக்கிறது - அதாவது 700 சதவிகித வளர்ச்சி. இதுவும் ஒரு
சர்ச்சின் பிரலாபம். 'கி.பி. 2000ஆம் ஆண்டு, 2000 சர்ச்சுகளை மைப்போம்' -
இப்படியொரு சர்ச் கூறுகிறது. தமிழ்நாட்டில் சர்ச் இல்லாத இடத்தில் 1000
சர்ச்சுகள் அமைப்போம் - இப்படி இன்னொன்று சொல்கிறது. இந்த இந்தியக்
கிளை அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள், உலக
கிறிஸ்துவ ஸ்தாபனங்களிலிருந்து வருகிறது. இதற்குச் சரியாகக் கணக்குக்
கேட்கக்கூட நம்முடைய போலி மதச்சார்பற்ற அரசுகளுக்குத் திராணி கிடையாது.
இப்படிப் பணம் வாங்கும் இந்திய சர்ச்சுகள் வெளிநாட்டு சர்ச்சுகளுக்கு
கொத்தடிமை போலத்தான் செயல்படவேண்டும், செயல்படுகின்றன.
இந்த
கிறிஸ்துவ உலக ராணுவத்தின் இந்தியப் பிரதிநிதிகள் எப்படிப் பேசுகிறார்கள்,
பார்க்கலாமா? "பாரத நாடு முழுவதும் மதம் மாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை
100 ஆண்டுகளுக்கு - அதாவது 1971வரையில் உயர்ந்து வந்தது. ஆனால் அதற்குப்
பிறகு மதமாற்றம் குறைந்திருக்கிறது" என்று அங்கலாய்ப்பு வேறு. "இதற்கு
விதிவிலக்கு வடகிழக்குப் பகுதிதான். அங்குதான் தொடர்ந்து மதமாற்றம்
அதிகமாகிக்கொண்டே போகிறது" என்ற பெருமை. "மிகப்பெரிய அளவில்
மந்தையானமதமாற்றம் தலித் மக்கள் மத்தியில் நடந்த பிறாகு - அவர்களை மதம்
மாற்றுவது குறாஇந்திருக்கிறது" -என்ற ஏக்கம். இவர்கள் உபயோகப்படுத்தும்
வார்த்தைகளைப் பாருங்கள் - '100 ஆண்டுகள் சீராக உயர்ந்த
மதமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை' 'தொடர்ந்து அதிகமாகும் மதமாற்றம்'
'மந்தையான மதமாற்றம்' (Mass conversion.) பயந்து நடுங்கும்
சிறுபான்மையினரின் வார்த்தைகளா இவை? சிந்தியுங்கள்.
- Ramya25பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009
இந்த ஆக்கிரமிப்பு செய்யும் படை போல, உலக கிறிஸ்துவ
ஸ்தாபனங்கள் செயல்படுவதைப் பார்த்து, பிரபல எழுத்தாளர் அருண்ஷோரி அவர்கள்
Mass Conversion in India என்கிற புத்தகத்தில், இந்த முறைகள் அமெரிக்க,
ராணுவ அமைப்பான பென்டாகன் (Penfagon) தீட்டும் திட்டம் போன் இருக்கிறதே
தவிர, ஓர் ஆன்மீக அமைப்பின் வழி முறையாகத் தெரியவில்லை என்று கூறுகிறார்.
இவ்வளவு பிரம்மாண்டமான உலக சர்ச் நிறுவனங்களின் முழு ஆதரவு கெண்ட நம்
நாட்டு கிறிஸ்துவ நிறுவனங்களின் முழு ஆதரவு கொண்ட நம் நாட்டு கிறிஸ்துவ
நிறுவனங்களா, திக்கற்ற மைனாரிட்டி அமைப்புகள்? உலகிலுள்ள பணக்கார
நாடுகளெல்லாம் ஆதரிக்கும் கிறிஸ்துவ அமைப்புகள் நமது ஆதரவு நாடும்
சிறுபான்மை அமைப்புகள்? எங்காவது கிறிஸ்துவர் மீது ஒரு கல் விழூந்தால்,
நம் நாட்டில் கிறிஸ்துவர்கள் கொல்லப்படுகிறர்கள் என்று கிறிஸ்துவ உலகம்
முழுவதும் குரல் எழுப்பி நமது நாட்டையே கதி கலங்க வைக்கும். நமமு நாட்டின்
மானத்தைக் கப்பலேற்றக் கூடிய சக்தி படைத்த இந்த கிறிஸ்துவ நிறுவனங்களா,
நமது நாட்டின் ஆதரவை நம்பியிருக்கும் மைனாரிட்டி அமைப்புகள்?
இல்லவேயில்லை. கிறிஸ்துவ அமைப்புகளைப் பார்த்து பயப்படாத உலக நாடுகளே
இல்லை. முஸ்லிம் நாடுகள் கூட பயப்படுகின்றன.
நமது போலி ஓட்டுப்
போட்டியில் மயங்கியிருக்கும் மதச்சார்பற்ற அரசியலும், அரசியல் கட்சிகளும்
தலைவர்களும் என்ன செய்ய முடியும்? கிறிஸ்துவ உலகத்தில்ன முழு ஆதரநவயும்
கணக்கில்லாத பண உதவியையும் பெறும் நம் நாட்டிலிருக்கும்-ஆனால்
வெளிநாட்டின் ஆதிக்கத்தில் இருக்கும் கிறிஸ்துவ ஸ்தாபனங்களை, நமது நாட்டு
மைனாரிட்டி ஸ்தாபனங்கள் என்று கூறுவதே பொருத்தமில்லாதது. மைனாரிட்டி
ஓட்டு மொத்த ஓட்டுக்கு, ஓரு மாற்று கண்டுபிடித்தாலொழிய, நம்முடைய
மிரண்டு கிடக்கும் அரசியலை மீட்கவே வழியில்நல. இதுதான் இன்று ஆன்மீக
ஹிந்துக்களை அரசியல் ஹிந்துக்களாகவும், ஹிந்து அமைப்புகளாகவும் மாற்றிக்
கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இங்கு இருக்கும் கிறிஸ்துவ
பாதிரிமார்களும், குருமார்களும் ஏன் குரல் எழுப்புகிறார்கள்? எதற்காக?
தங்களுடைய மதத்தைப பரப்பும் உரிமை வேண்டியா? அல்லது மற்ற மதங்களை
அழிப்பதற்கான அதிகாரத்தை வேண்டியா? உலக கிறிஸ்துவ ஸ்தாபனங்களின்
சரித்திரத்தைப் பார்த்தால், மற்றவர்களை அழிப்பதற்குத்தான் அவர்கள்
அதிகாரம் வேண்டுகிறார்கள் என்பது தெரியவரும். இப்படித்தான் உலக கிறிஸ்துவ
ஸ்தாபனங்கள் பல மக்களையும் கலாச்சாரங்களையும் பூண்டோ டு அழித்தார்கள்.
இது சரித்திர பூர்வமான உண்மை.
அமெரிக்கா பற்றி பார்த்தோம்.
இப்போது கிறிஸ்துவ ஸ்தாபனங்களின் 200 ஆண்டு பணியினால், கோடானு கோடி
பழங்குடியினர் அழிக்கப்பட்டு, அமெரிக்கா ஒரு வெள்ளைக்கார நாடாக, ஏன் ஒரு
முழு கிறிஸ்துவ நாடாகவே திகழ்கிறது. ஐரோப்பாவில் பழங்குடியினர் முழுவதாக
அழிக்கப்பட்டனர். இன்று தென் அமெரிக்காவில் 97 சதவிகிதம்
கிறிஸ்துவர்கள்தாம். அங்குள்ள பழங்குடியினரின் கலாச்சாரமும் முழுமையாக
அழிக்கப்பட்டது. வீழ்ந்த ராமானிய, கிரேக்க கலாச்சாரமும் அழிந்தன.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 92 சதவிகிதம், கொரியாவில் 32 சதவிகிதம்,
ஆஃப்ரிக்காவில் 52 சதவிகிதம் கிறிஸ்துவர்கள். இவர்கள் பலரின் கலாசாரங்கள்
மியூசியத்திலும், லைப்ரரியிலும்தான் இருக்கிறது: உயிருடன்
இல்லை.முகலாயர்கள் காலத்திலும் சரி, வெள்ளைக்கார ஆட்சியிலும் சரி,
தப்பித்த நமது மதமும், கலாச்சாரமும் இந்த மேற்கு நாடுகளின் பூரண ஆதரவுடன்
செயல்படும். மதமாற்றும் உலக சக்திகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட,
ஜெயலலிதா கொண்டு வந்த சட்டம் போன்ற சட்டங்கள் தேவை. அது தவிர, ஹிந்து
மக்களிடையே விழிப்புணர்ச்சியும் தேவை. இந்த அகில உலக மதமாற்றும்
அமைப்புகளின் சக்தியை எதிர்க்கொண்டு வெற்றியடைந்து, நமது கலாச்சாரத்தை
காப்பாற்றாவிட்டால், நமது பாரம்பரியமும், கலாச்சாரமும் (அந்த அழிந்த
கலாசாரங்கள் போல) மியூசியத்திலும், லைப்ரரியிலும் தான் காண முடியும்.
இவைதானம் நம் வரலாறு மூலமாக அறியும் பாடம். நாம் இதை அறிய, மறுத்தால்
நாமும் மியூசியத்திற்குச் செல்ல வேண்டியதுதான்.
ஸ்தாபனங்கள் செயல்படுவதைப் பார்த்து, பிரபல எழுத்தாளர் அருண்ஷோரி அவர்கள்
Mass Conversion in India என்கிற புத்தகத்தில், இந்த முறைகள் அமெரிக்க,
ராணுவ அமைப்பான பென்டாகன் (Penfagon) தீட்டும் திட்டம் போன் இருக்கிறதே
தவிர, ஓர் ஆன்மீக அமைப்பின் வழி முறையாகத் தெரியவில்லை என்று கூறுகிறார்.
இவ்வளவு பிரம்மாண்டமான உலக சர்ச் நிறுவனங்களின் முழு ஆதரவு கெண்ட நம்
நாட்டு கிறிஸ்துவ நிறுவனங்களின் முழு ஆதரவு கொண்ட நம் நாட்டு கிறிஸ்துவ
நிறுவனங்களா, திக்கற்ற மைனாரிட்டி அமைப்புகள்? உலகிலுள்ள பணக்கார
நாடுகளெல்லாம் ஆதரிக்கும் கிறிஸ்துவ அமைப்புகள் நமது ஆதரவு நாடும்
சிறுபான்மை அமைப்புகள்? எங்காவது கிறிஸ்துவர் மீது ஒரு கல் விழூந்தால்,
நம் நாட்டில் கிறிஸ்துவர்கள் கொல்லப்படுகிறர்கள் என்று கிறிஸ்துவ உலகம்
முழுவதும் குரல் எழுப்பி நமது நாட்டையே கதி கலங்க வைக்கும். நமமு நாட்டின்
மானத்தைக் கப்பலேற்றக் கூடிய சக்தி படைத்த இந்த கிறிஸ்துவ நிறுவனங்களா,
நமது நாட்டின் ஆதரவை நம்பியிருக்கும் மைனாரிட்டி அமைப்புகள்?
இல்லவேயில்லை. கிறிஸ்துவ அமைப்புகளைப் பார்த்து பயப்படாத உலக நாடுகளே
இல்லை. முஸ்லிம் நாடுகள் கூட பயப்படுகின்றன.
நமது போலி ஓட்டுப்
போட்டியில் மயங்கியிருக்கும் மதச்சார்பற்ற அரசியலும், அரசியல் கட்சிகளும்
தலைவர்களும் என்ன செய்ய முடியும்? கிறிஸ்துவ உலகத்தில்ன முழு ஆதரநவயும்
கணக்கில்லாத பண உதவியையும் பெறும் நம் நாட்டிலிருக்கும்-ஆனால்
வெளிநாட்டின் ஆதிக்கத்தில் இருக்கும் கிறிஸ்துவ ஸ்தாபனங்களை, நமது நாட்டு
மைனாரிட்டி ஸ்தாபனங்கள் என்று கூறுவதே பொருத்தமில்லாதது. மைனாரிட்டி
ஓட்டு மொத்த ஓட்டுக்கு, ஓரு மாற்று கண்டுபிடித்தாலொழிய, நம்முடைய
மிரண்டு கிடக்கும் அரசியலை மீட்கவே வழியில்நல. இதுதான் இன்று ஆன்மீக
ஹிந்துக்களை அரசியல் ஹிந்துக்களாகவும், ஹிந்து அமைப்புகளாகவும் மாற்றிக்
கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இங்கு இருக்கும் கிறிஸ்துவ
பாதிரிமார்களும், குருமார்களும் ஏன் குரல் எழுப்புகிறார்கள்? எதற்காக?
தங்களுடைய மதத்தைப பரப்பும் உரிமை வேண்டியா? அல்லது மற்ற மதங்களை
அழிப்பதற்கான அதிகாரத்தை வேண்டியா? உலக கிறிஸ்துவ ஸ்தாபனங்களின்
சரித்திரத்தைப் பார்த்தால், மற்றவர்களை அழிப்பதற்குத்தான் அவர்கள்
அதிகாரம் வேண்டுகிறார்கள் என்பது தெரியவரும். இப்படித்தான் உலக கிறிஸ்துவ
ஸ்தாபனங்கள் பல மக்களையும் கலாச்சாரங்களையும் பூண்டோ டு அழித்தார்கள்.
இது சரித்திர பூர்வமான உண்மை.
அமெரிக்கா பற்றி பார்த்தோம்.
இப்போது கிறிஸ்துவ ஸ்தாபனங்களின் 200 ஆண்டு பணியினால், கோடானு கோடி
பழங்குடியினர் அழிக்கப்பட்டு, அமெரிக்கா ஒரு வெள்ளைக்கார நாடாக, ஏன் ஒரு
முழு கிறிஸ்துவ நாடாகவே திகழ்கிறது. ஐரோப்பாவில் பழங்குடியினர் முழுவதாக
அழிக்கப்பட்டனர். இன்று தென் அமெரிக்காவில் 97 சதவிகிதம்
கிறிஸ்துவர்கள்தாம். அங்குள்ள பழங்குடியினரின் கலாச்சாரமும் முழுமையாக
அழிக்கப்பட்டது. வீழ்ந்த ராமானிய, கிரேக்க கலாச்சாரமும் அழிந்தன.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 92 சதவிகிதம், கொரியாவில் 32 சதவிகிதம்,
ஆஃப்ரிக்காவில் 52 சதவிகிதம் கிறிஸ்துவர்கள். இவர்கள் பலரின் கலாசாரங்கள்
மியூசியத்திலும், லைப்ரரியிலும்தான் இருக்கிறது: உயிருடன்
இல்லை.முகலாயர்கள் காலத்திலும் சரி, வெள்ளைக்கார ஆட்சியிலும் சரி,
தப்பித்த நமது மதமும், கலாச்சாரமும் இந்த மேற்கு நாடுகளின் பூரண ஆதரவுடன்
செயல்படும். மதமாற்றும் உலக சக்திகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட,
ஜெயலலிதா கொண்டு வந்த சட்டம் போன்ற சட்டங்கள் தேவை. அது தவிர, ஹிந்து
மக்களிடையே விழிப்புணர்ச்சியும் தேவை. இந்த அகில உலக மதமாற்றும்
அமைப்புகளின் சக்தியை எதிர்க்கொண்டு வெற்றியடைந்து, நமது கலாச்சாரத்தை
காப்பாற்றாவிட்டால், நமது பாரம்பரியமும், கலாச்சாரமும் (அந்த அழிந்த
கலாசாரங்கள் போல) மியூசியத்திலும், லைப்ரரியிலும் தான் காண முடியும்.
இவைதானம் நம் வரலாறு மூலமாக அறியும் பாடம். நாம் இதை அறிய, மறுத்தால்
நாமும் மியூசியத்திற்குச் செல்ல வேண்டியதுதான்.
- sankaranபண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 09/08/2009
சிந்திக்க வேண்டிய விடயம் !
நன்றி
நன்றி
- paarthaa077பண்பாளர்
- பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009
சிந்திக்க மட்டுமில்லை உடனே விழித்துக்கொள்ளவேண்டிய விஷயம்... எனது குமுறலை அப்படியே வெளியிட்ட ரம்யாவிற்க்கு நன்றிகள் பல....
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|