புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
6 Posts - 33%
heezulia
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
88 Posts - 38%
i6appar
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
7 Posts - 3%
Guna.D
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
2 Posts - 1%
prajai
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணான கண்காட்சி...(கவிதை)


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 16, 2010 2:48 pm

வீணான கண்காட்சி...(கவிதை) Thumbnail
வாலிபம் கடந்தும்
வாழத்துடிக்கும் வாலிபனுக்கு
வாழ்க்கைத்துணை நாடி
வாறாங்க(வருகிறார்கள்) பெண்பார்க்க

மணாளனின் பட்டாளமாம்
மடைதிறந்த வெள்ளமாய்
மனிதர்கள் கூட்டமொன்று
மனங்கோணும் விசாரிப்புகளுடன்

ஏதேதோ பேசிவிட்டு
ஏலம் போடுகின்றனர்
ஏதும் உரைக்காத ஊமையாய்
ஏளனமாய் மாப்பிள்ளை

அலங்கரித்த பெண்ணவளை
அலங்காரப் பொருளாக்கி
அத்தனை கண்களும் மேய்ந்து
அளவளாவும் உரையில் வெந்து

பேதையவளின் மனமும் கூச
பேறுகளற்ற கண்காட்சியில்
பேதலித்த உள்ளத்துடன்
பேதை மனமும் அழுகிறது

கவலையற்ற உறவுகளோ
கருத்துகளைக் கூட்டி எடுத்து
களைந்து விடநாடி - ஜாதகத்தில்
கண்டமென விதியமைத்த அனியாயம்

மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒன்று - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.






நேசமுடன் ஹாசிம்
வீணான கண்காட்சி...(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 16, 2010 4:19 pm

by ஹாசிம் Today at 5:18 pm


குறிப்பு : இடத்திற்கு இடம் சம்பிரதாயங்கள் வேறுபடலாம் ஆனால் நோக்கம் ஒன்றாக அமைந்து விடுகின்றது திருமணத்திற்கு தகுதியான ஆண் பெண்களை வைத்திருக்கும் பெற்றோர்கள் திருமண பந்தத்தை நிறைவேற்றுவதற்கு படும் அல்லல் நாம் அனைவரும் அறிந்த விடயம்தான்
திருமணம் என்பது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது ஒரு பெண்பார்க்கும் படலம் ஆரம்பிக்கு முன்னர் அந்த பந்தத்தில் இணையும் இரு மனங்களும் சந்தித்து உறுதி அடைந்த பின்னர் சம்பிரதாயத்திற்காக பெண்பார்க்கும் விடயத்தை ஏற்பாடு செய்து விடுவது எவரையும் பாதிக்காத ஒரு விடயமாக அமையும் மாறாக பெண்பார்க சென்று விட்டு அதில் தீர்வு காணமால் வெறுமனே வேண்டாத காரணங்கள் கூறி அந்த திருமணத்தை அலைத்துவிடுவதில் அதிகமாக பாதிக்கப்படுவது ஒரு பெண்ணின் மனம் என்பதை திருமணத்திற்கு தயாராயிருக்கும் அத்தனை ஆண்களும் உணர வேண்டும்
எத்தனை தடவை ஒரு பெண்ணை அலங்காரம் செய்து காட்சிப்படுத்தி அந்தப்பெண்ணின் மனதில் ஆசைகளை வளர்த்து அத்தனை ஆசைகளையும் உயிரற்றதாக்கும் செயல்களை களைவதில் அர்த்தம் உள்ளதாக அமையு்ம் என்பது எனது கரு இதனை ஒருவரேனும் உணர்ந்திட்டால் என் எண்ணம் ஈடேறிதாகிடும். அன்பு மலர்



வீணான கண்காட்சி...(கவிதை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 16, 2010 4:20 pm

மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒன்று - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.


அனைத்து வரிகளும் அப்பட்டமான உண்மை வரிகள்
அன்பு கவியே மிகவும் சிறப்பாக உள்ளது அன்பு வாழ்த்துக்கள்.



வீணான கண்காட்சி...(கவிதை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 16, 2010 4:57 pm

அப்புகுட்டி wrote:மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒன்று - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.


அனைத்து வரிகளும் அப்பட்டமான உண்மை வரிகள்
அன்பு கவியே மிகவும் சிறப்பாக உள்ளது அன்பு வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி நண்பா தங்களின் வரிகளில் மகிழ்ச்சி



நேசமுடன் ஹாசிம்
வீணான கண்காட்சி...(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 5:48 pm

//மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒருவன் - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.//

இரத்தக் கவிதை இது ஹாசிம். படிக்கும் போதே மனம் மாறத்தூண்டும் கவிதை. இதயம் உள்ளவர்கள் எல்லாரும் சிந்தித்து மறக்க வேண்டிய ஒன்று இந்த பெண்பார்க்கும் படலம். அழகாகப் பெண்ணின் வலியை கவி வரியாக்கிய ஹாசிமுக்கு என் இத்யங்கனிந்த பாராட்டுக்கள்..
பெண்ணினத்தின் சார்பில் தங்களுகு ஒரு மலர்ச்செண்டு..
வீணான கண்காட்சி...(கவிதை) Bridal%20bouquet%20round%20white வீணான கண்காட்சி...(கவிதை) 154550



வீணான கண்காட்சி...(கவிதை) Aவீணான கண்காட்சி...(கவிதை) Aவீணான கண்காட்சி...(கவிதை) Tவீணான கண்காட்சி...(கவிதை) Hவீணான கண்காட்சி...(கவிதை) Iவீணான கண்காட்சி...(கவிதை) Rவீணான கண்காட்சி...(கவிதை) Aவீணான கண்காட்சி...(கவிதை) Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 16, 2010 6:29 pm

Aathira wrote://மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒருவன் - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.//

இரத்தக் கவிதை இது ஹாசிம். படிக்கும் போதே மனம் மாறத்தூண்டும் கவிதை. இதயம் உள்ளவர்கள் எல்லாரும் சிந்தித்து மறக்க வேண்டிய ஒன்று இந்த பெண்பார்க்கும் படலம். அழகாகப் பெண்ணின் வலியை கவி வரியாக்கிய ஹாசிமுக்கு என் இத்யங்கனிந்த பாராட்டுக்கள்..
பெண்ணினத்தின் சார்பில் தங்களுகு ஒரு மலர்ச்செண்டு..
வீணான கண்காட்சி...(கவிதை) Bridal%20bouquet%20round%20white வீணான கண்காட்சி...(கவிதை) 154550

மிக்க நன்றி அக்கா ஏற்றேன் உங்கள் மலர்களை



நேசமுடன் ஹாசிம்
வீணான கண்காட்சி...(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 8:35 pm

ஹாசிம் wrote:வீணான கண்காட்சி...(கவிதை) Thumbnail
வாலிபம் கடந்தும்
வாழத்துடிக்கும் வாலிபனுக்கு
வாழ்க்கைத்துணை நாடி
வாறாங்க(வருகிறார்கள்) பெண்பார்க்க

மணாளனின் பட்டாளமாம்
மடைதிறந்த வெள்ளமாய்
மனிதர்கள் கூட்டமொன்று
மனங்கோணும் விசாரிப்புகளுடன்

ஏதேதோ பேசிவிட்டு
ஏலம் போடுகின்றனர்
ஏதும் உரைக்காத ஊமையாய்
ஏளனமாய் மாப்பிள்ளை

அலங்கரித்த பெண்ணவளை
அலங்காரப் பொருளாக்கி
அத்தனை கண்களும் மேய்ந்து
அளவளாவும் உரையில் வெந்து

பேதையவளின் மனமும் கூச
பேறுகளற்ற கண்காட்சியில்
பேதலித்த உள்ளத்துடன்
பேதை மனமும் அழுகிறது

கவலையற்ற உறவுகளோ
கருத்துகளைக் கூட்டி எடுத்து
களைந்து விடநாடி - ஜாதகத்தில்
கண்டமென விதியமைத்த அனியாயம்

மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒன்று - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.


அண்ணா ஒவ்வொரு வரிகளும் உண்மையை உரைக்கின்றன... இதை படித்த பிறகாவது ஜாதகம், ஜாதி, கெளரவம்... பார்க்காமல்... பெண்ணின் மனதிற்கு மரியாதை கொடுக்கட்டும் அண்ணா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 10:01 pm


நன்றி..ஹாசிம்....அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மனிதநேயம் வளர்க்க..
தங்கள் கவி என்றும் துணை புரியும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Oct 17, 2010 10:00 am

Jotheshree wrote:
ஹாசிம் wrote:வீணான கண்காட்சி...(கவிதை) Thumbnail
வாலிபம் கடந்தும்
வாழத்துடிக்கும் வாலிபனுக்கு
வாழ்க்கைத்துணை நாடி
வாறாங்க(வருகிறார்கள்) பெண்பார்க்க

மணாளனின் பட்டாளமாம்
மடைதிறந்த வெள்ளமாய்
மனிதர்கள் கூட்டமொன்று
மனங்கோணும் விசாரிப்புகளுடன்

ஏதேதோ பேசிவிட்டு
ஏலம் போடுகின்றனர்
ஏதும் உரைக்காத ஊமையாய்
ஏளனமாய் மாப்பிள்ளை

அலங்கரித்த பெண்ணவளை
அலங்காரப் பொருளாக்கி
அத்தனை கண்களும் மேய்ந்து
அளவளாவும் உரையில் வெந்து

பேதையவளின் மனமும் கூச
பேறுகளற்ற கண்காட்சியில்
பேதலித்த உள்ளத்துடன்
பேதை மனமும் அழுகிறது

கவலையற்ற உறவுகளோ
கருத்துகளைக் கூட்டி எடுத்து
களைந்து விடநாடி - ஜாதகத்தில்
கண்டமென விதியமைத்த அனியாயம்

மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒன்று - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.


அண்ணா ஒவ்வொரு வரிகளும் உண்மையை உரைக்கின்றன... இதை படித்த பிறகாவது ஜாதகம், ஜாதி, கெளரவம்... பார்க்காமல்... பெண்ணின் மனதிற்கு மரியாதை கொடுக்கட்டும் அண்ணா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி ஜோதி



நேசமுடன் ஹாசிம்
வீணான கண்காட்சி...(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Oct 17, 2010 10:03 am

மிகவும் அருமையான தொகுப்பு மனித நேயத்தை ஊக்குவிக்கும் கவிதை மிகவும் அருமை நண்பா.... வீணான கண்காட்சி...(கவிதை) 942



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக