புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
*உணவு உடல்நலம் உடுதுணி
அதிகார கவனிப்புக்கள்
அந்தி மாலைக் கருக்கலில்
வழியோரம் விழிவைத்து
என் வரவிற்காக தவம்மிருப்பு
என்னை உறக்காத இரவுகள்
என் இருபதுகளில்
*பிள்ளைக்கு அது வாங்கினிங்களா
இது வாங்கினிங்களா
புள்ள பால்குடிக்குது தூங்குது
குழந்தையின் விழிப்பிலும்
அழுகையிலும் உனது கவனங்கள்
எனக்கான உனது நேரமும்
உனக்கான என் காத்திருப்புகளும்
என் முப்பதுகளில்
*நமக்கு வயசுக்கு வந்த
பிள்ளைகள் இருக்கு
என்ன குறுப்புகள் வேண்டியிருக்கு
தள்ளிப் படுங்க என்றுசொல்லி
இருபதாண்டு படுக்கைவிரிப்பு
இரண்டானது என் நாற்பதுகளில்
*மருமகன் மருமகள் பிள்ளைகள்
பேரக்குழந்தைகள் என
அவர்களைச் சுற்றிய தருணங்களில்
உன் கவனிப்பற்று போகிறேன்
என் ஐம்பதுகளில்
*நாளத்தில் குருதியின் வேகம்குறைந்தும்
நோய்களும் அதன் மருந்துகளும்
நாற்காலி தருணங்கள்
உன் பேச்சு துணையற்ற
ஏகாந்த தனிமைகளும்
என் அறுபதுகளில்
*ஆசை அறுபது நாள்
மோஹம் முப்பது நாள்
பழமொழி வாக்குகள்
நரைவிழுந்தும் உடல் சுருங்கியும்
மங்காத உணர்வுகளும்
சுன்டாத உணர்ச்சிகளும்
என் எழுபதிலும்
*வயதுகளின் பேதம் சொல்லி
ஆசைகளை விரிசல் படுத்தாதீர்கள்
உடல் மரணத்திற்குப் பின்னும்
விரைப்பையில் துடிக்கின்ற
உயிரணுக்கள் போல்
மரணத்தின்முந்திய வினாடிகள் வரை
இருவதாம் பருவத்தின் அதே
உணர்வுகளும் உணர்சிகளும்
ஆண்மைக்குள் துடிக்கிறது
*உணவு உடல்நலம் உடுதுணி
அதிகார கவனிப்புக்கள்
அந்தி மாலைக் கருக்கலில்
வழியோரம் விழிவைத்து
என் வரவிற்காக தவம்மிருப்பு
என்னை உறக்காத இரவுகள்
என் இருபதுகளில்
*பிள்ளைக்கு அது வாங்கினிங்களா
இது வாங்கினிங்களா
புள்ள பால்குடிக்குது தூங்குது
குழந்தையின் விழிப்பிலும்
அழுகையிலும் உனது கவனங்கள்
எனக்கான உனது நேரமும்
உனக்கான என் காத்திருப்புகளும்
என் முப்பதுகளில்
*நமக்கு வயசுக்கு வந்த
பிள்ளைகள் இருக்கு
என்ன குறுப்புகள் வேண்டியிருக்கு
தள்ளிப் படுங்க என்றுசொல்லி
இருபதாண்டு படுக்கைவிரிப்பு
இரண்டானது என் நாற்பதுகளில்
*மருமகன் மருமகள் பிள்ளைகள்
பேரக்குழந்தைகள் என
அவர்களைச் சுற்றிய தருணங்களில்
உன் கவனிப்பற்று போகிறேன்
என் ஐம்பதுகளில்
*நாளத்தில் குருதியின் வேகம்குறைந்தும்
நோய்களும் அதன் மருந்துகளும்
நாற்காலி தருணங்கள்
உன் பேச்சு துணையற்ற
ஏகாந்த தனிமைகளும்
என் அறுபதுகளில்
*ஆசை அறுபது நாள்
மோஹம் முப்பது நாள்
பழமொழி வாக்குகள்
நரைவிழுந்தும் உடல் சுருங்கியும்
மங்காத உணர்வுகளும்
சுன்டாத உணர்ச்சிகளும்
என் எழுபதிலும்
*வயதுகளின் பேதம் சொல்லி
ஆசைகளை விரிசல் படுத்தாதீர்கள்
உடல் மரணத்திற்குப் பின்னும்
விரைப்பையில் துடிக்கின்ற
உயிரணுக்கள் போல்
மரணத்தின்முந்திய வினாடிகள் வரை
இருவதாம் பருவத்தின் அதே
உணர்வுகளும் உணர்சிகளும்
ஆண்மைக்குள் துடிக்கிறது
உதயசுதா wrote:பெண்களுக்கும் இதே நிலை இருக்கிறது.ஆனா அவங்களுக்கு இருக்கற கடமைகளும் பொறுப்புகளும் அவர்களை இந்த விஷயத்தில் தள்ளியே வைக்கிறது.வயது ஆக ஆக தங்களை யாரும் எதுவும் சொல்லி விட கூடாது என்பதில்தான் பெண்கள் அக்கறை காமிப்பார்கள்.ஆண்களை போல அவர்களது ஆசைகளை வயதான காலத்தில் வெளிப்படையாக சொல்லிவிட முடியாது .
உங்கள் கவிதை அருமை செய்யாது அலி
நீங்கள் சொல்ல்வது மறுக்க முடியாத உண்மை
உறவுகளுக்கும் ,ஊருக்கும் ,சமூகத்திற்கும் பயந்து
சில கட்டாய சந்தர்பங்களில் புறம் தள்ளப்படுகிறது நல்ல தாம்பத்தியம்
இதை சமூகமும் மனிதர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதினேன்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி
Jiffriya wrote:*வயதுகளின் பேதம் சொல்லி
ஆசைகளை விரிசல் படுத்தாதீர்கள்
உடல் மரணத்திற்குப் பின்னும்
விரைப்பையில் துடிக்கின்ற
உயிரணுக்கள் போல்
மரணத்தின்முந்திய வினாடிகள் வரை
இருவதாம் பருவத்தின் அதே
உணர்வுகளும் உணர்சிகளும்
ஆண்மைக்குள் துடிக்கிறது
அத்தனை வரிகளும் அருமை..இந்த வரிகளில் அதை மொத்தமாய் உணர்கிறேன்..
மிக்க நன்றி தோழி
thendral25 wrote:செய்தாலி நண்பரே,கலக்கிவிட்டீர்கள்,அருமயான கவிதை.உங்கள் கவிதை பணி சிறக்க வாழ்த்துகிறோம்
மிக்க நன்றி தோழரே
யாதுமானவள் wrote:செய்தாலி wrote:
*
என்னை உறக்காத இரவுகள்
என் இருபதுகளில்
*
உனக்கான என் காத்திருப்புகளும்
என் முப்பதுகளில்
*
இருபதாண்டு படுக்கைவிரிப்பு
இரண்டானது என் நாற்பதுகளில்
*
உன் கவனிப்பற்று போகிறேன்
என் ஐம்பதுகளில்
*
உன் பேச்சு துணையற்ற
ஏகாந்த தனிமைகளும்
என் அறுபதுகளில்
*
மங்காத உணர்வுகளும்
சுண்டாத உணர்ச்சிகளும்
என் எழுபதிலும்
*
இருபதாம் பருவத்தின் அதே
உணர்வுகளும் உணர்சிகளும்
ஆண்மைக்குள் துடிக்கிறது
"மரணத்திலும் துடிக்கும் ஆண்மை" - தலைப்பே ஒரு கவிதை செய்தாலி.
ஆண்களின் ஒவ்வொரு நிலையிலும் அவன் நிலையை அழகாக மட்டுமல்ல மிகஆழமாக உரைத்திருக்கிறீர்.
ஈகரையில் திரு. கிரிகாசன் கவிதைகளை அவரின் சொல்நயத்தினையும் கற்பனை நயத்தினையும் கவிநடையையும் வெகுவாக ரசித்துப் படிப்பேன். அதை போல் தங்கள் கவிதைகளில் நடமாடும் நடைமுறை யாதார்த்தத்தையும் அதை அதே உணர்வோடு தாங்கள் கூறுவதையும் உணர்ந்து விரும்பிப் படிப்பேன்.
அருமையான கவிதைகள் படைக்கும் செய்தாலிக்கு வாழ்த்துக்கள்!
உண்மைதான் அசாத்தியமான சிந்தையும் ,ஆழமான கருத்துக்களும்
தொன்மை தமிழிலும் கவி படைப்பவர் திரு .கிரிகாசன்
நிறைய தளங்களில் அவர்களின் படைப்புகளை வாசித்து வருகிறேன்
என் வரிகளின் உயிர் நாடிகளை படம் பிடித்து காட்டி
அதன் உன்னத்தைதை சுட்டிக்காட்டிய உங்களுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி
ஹாசிம் wrote:எதார்த்தமான கவிதை உண்மைகள் தோழரே....பாராட்டுகள்
மிக்க நன்றி நண்பா
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|