புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
7 Posts - 64%
heezulia
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mruthun
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 18, 2010 2:46 pm

First topic message reminder :

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 640553272_add6fd6495

*உணவு உடல்நலம் உடுதுணி
அதிகார கவனிப்புக்கள்
அந்தி மாலைக் கருக்கலில்
வழியோரம் விழிவைத்து
என் வரவிற்காக தவம்மிருப்பு
என்னை உறக்காத இரவுகள்
என் இருபதுகளில்

*பிள்ளைக்கு அது வாங்கினிங்களா
இது வாங்கினிங்களா
புள்ள பால்குடிக்குது தூங்குது
குழந்தையின் விழிப்பிலும்
அழுகையிலும் உனது கவனங்கள்
எனக்கான உனது நேரமும்
உனக்கான என் காத்திருப்புகளும்
என் முப்பதுகளில்

*நமக்கு வயசுக்கு வந்த
பிள்ளைகள் இருக்கு
என்ன குறுப்புகள் வேண்டியிருக்கு
தள்ளிப் படுங்க என்றுசொல்லி
இருபதாண்டு படுக்கைவிரிப்பு
இரண்டானது என் நாற்பதுகளில்

*மருமகன் மருமகள் பிள்ளைகள்
பேரக்குழந்தைகள் என
அவர்களைச் சுற்றிய தருணங்களில்
உன் கவனிப்பற்று போகிறேன்
என் ஐம்பதுகளில்

*நாளத்தில் குருதியின் வேகம்குறைந்தும்
நோய்களும் அதன் மருந்துகளும்
நாற்காலி தருணங்கள்
உன் பேச்சு துணையற்ற
ஏகாந்த தனிமைகளும்
என் அறுபதுகளில்

*ஆசை அறுபது நாள்
மோஹம் முப்பது நாள்
பழமொழி வாக்குகள்
நரைவிழுந்தும் உடல் சுருங்கியும்
மங்காத உணர்வுகளும்
சுன்டாத உணர்ச்சிகளும்
என் எழுபதிலும்

*வயதுகளின் பேதம் சொல்லி
ஆசைகளை விரிசல் படுத்தாதீர்கள்
உடல் மரணத்திற்குப் பின்னும்
விரைப்பையில் துடிக்கின்ற
உயிரணுக்கள் போல்
மரணத்தின்முந்திய வினாடிகள் வரை
இருவதாம் பருவத்தின் அதே
உணர்வுகளும் உணர்சிகளும்
ஆண்மைக்குள் துடிக்கிறது



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 11:58 am

உதயசுதா wrote:பெண்களுக்கும் இதே நிலை இருக்கிறது.ஆனா அவங்களுக்கு இருக்கற கடமைகளும் பொறுப்புகளும் அவர்களை இந்த விஷயத்தில் தள்ளியே வைக்கிறது.வயது ஆக ஆக தங்களை யாரும் எதுவும் சொல்லி விட கூடாது என்பதில்தான் பெண்கள் அக்கறை காமிப்பார்கள்.ஆண்களை போல அவர்களது ஆசைகளை வயதான காலத்தில் வெளிப்படையாக சொல்லிவிட முடியாது .

உங்கள் கவிதை அருமை செய்யாது அலி

நீங்கள் சொல்ல்வது மறுக்க முடியாத உண்மை
உறவுகளுக்கும் ,ஊருக்கும் ,சமூகத்திற்கும் பயந்து
சில கட்டாய சந்தர்பங்களில் புறம் தள்ளப்படுகிறது நல்ல தாம்பத்தியம்

இதை சமூகமும் மனிதர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதினேன்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 11:59 am

Jiffriya wrote:
*வயதுகளின் பேதம் சொல்லி
ஆசைகளை விரிசல் படுத்தாதீர்கள்
உடல் மரணத்திற்குப் பின்னும்
விரைப்பையில் துடிக்கின்ற
உயிரணுக்கள் போல்
மரணத்தின்முந்திய வினாடிகள் வரை
இருவதாம் பருவத்தின் அதே
உணர்வுகளும் உணர்சிகளும்
ஆண்மைக்குள் துடிக்கிறது

அத்தனை வரிகளும் அருமை..இந்த வரிகளில் அதை மொத்தமாய் உணர்கிறேன்.. சூப்பருங்க

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 12:00 pm

thendral25 wrote:செய்தாலி நண்பரே,கலக்கிவிட்டீர்கள்,அருமயான கவிதை.உங்கள் கவிதை பணி சிறக்க வாழ்த்துகிறோம்

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 12:08 pm

யாதுமானவள் wrote:
செய்தாலி wrote:

*
என்னை உறக்காத இரவுகள்
என் இருபதுகளில்
*
உனக்கான என் காத்திருப்புகளும்
என் முப்பதுகளில்
*
இருபதாண்டு படுக்கைவிரிப்பு
இரண்டானது என் நாற்பதுகளில்
*
உன் கவனிப்பற்று போகிறேன்
என் ஐம்பதுகளில்
*
உன் பேச்சு துணையற்ற
ஏகாந்த தனிமைகளும்
என் அறுபதுகளில்
*
மங்காத உணர்வுகளும்
சுண்டாத உணர்ச்சிகளும்
என் எழுபதிலும்
*
இருபதாம் பருவத்தின் அதே
உணர்வுகளும் உணர்சிகளும்
ஆண்மைக்குள் துடிக்கிறது


"மரணத்திலும் துடிக்கும் ஆண்மை" - தலைப்பே ஒரு கவிதை செய்தாலி.

ஆண்களின் ஒவ்வொரு நிலையிலும் அவன் நிலையை அழகாக மட்டுமல்ல மிகஆழமாக உரைத்திருக்கிறீர்.

ஈகரையில் திரு. கிரிகாசன் கவிதைகளை அவரின் சொல்நயத்தினையும் கற்பனை நயத்தினையும் கவிநடையையும் வெகுவாக ரசித்துப் படிப்பேன். அதை போல் தங்கள் கவிதைகளில் நடமாடும் நடைமுறை யாதார்த்தத்தையும் அதை அதே உணர்வோடு தாங்கள் கூறுவதையும் உணர்ந்து விரும்பிப் படிப்பேன்.

அருமையான கவிதைகள் படைக்கும் செய்தாலிக்கு வாழ்த்துக்கள்!


உண்மைதான் அசாத்தியமான சிந்தையும் ,ஆழமான கருத்துக்களும்
தொன்மை தமிழிலும் கவி படைப்பவர் திரு .கிரிகாசன்
நிறைய தளங்களில் அவர்களின் படைப்புகளை வாசித்து வருகிறேன்

என் வரிகளின் உயிர் நாடிகளை படம் பிடித்து காட்டி
அதன் உன்னத்தைதை சுட்டிக்காட்டிய உங்களுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 27, 2011 1:54 pm

எதார்த்தமான கவிதை உண்மைகள் தோழரே....பாராட்டுகள்



நேசமுடன் ஹாசிம்
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 3:22 pm

ஹாசிம் wrote:எதார்த்தமான கவிதை உண்மைகள் தோழரே....பாராட்டுகள்

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக