புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நினைவுகள்  மட்டும் ! Poll_c10நினைவுகள்  மட்டும் ! Poll_m10நினைவுகள்  மட்டும் ! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
நினைவுகள்  மட்டும் ! Poll_c10நினைவுகள்  மட்டும் ! Poll_m10நினைவுகள்  மட்டும் ! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நினைவுகள்  மட்டும் ! Poll_c10நினைவுகள்  மட்டும் ! Poll_m10நினைவுகள்  மட்டும் ! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
நினைவுகள்  மட்டும் ! Poll_c10நினைவுகள்  மட்டும் ! Poll_m10நினைவுகள்  மட்டும் ! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நினைவுகள்  மட்டும் ! Poll_c10நினைவுகள்  மட்டும் ! Poll_m10நினைவுகள்  மட்டும் ! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
நினைவுகள்  மட்டும் ! Poll_c10நினைவுகள்  மட்டும் ! Poll_m10நினைவுகள்  மட்டும் ! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நினைவுகள்  மட்டும் ! Poll_c10நினைவுகள்  மட்டும் ! Poll_m10நினைவுகள்  மட்டும் ! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
நினைவுகள்  மட்டும் ! Poll_c10நினைவுகள்  மட்டும் ! Poll_m10நினைவுகள்  மட்டும் ! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகள் மட்டும் !


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 17, 2010 11:45 am

துடிக்கின்ற இதயம் நினைவுகள்  மட்டும் ! Thinker
நெஞ்சிடம் கேட்டது....
உன் நினைவுகளை
என்னிடம் தேக்கிவை என்று!
எங்களின் நெஞ்சக் குழிக்குள்
தேக்கியிருக்கும் நினைவுகளைத்
தாங்கிக்கொள்ள உங்களால்
முடியாதென்று நெஞ்சம்
சொல்வதற்குள்....
வெடித்தது இதயம்
அந்தோ! எறிந்த உடலில்
நினைவுகள் மட்டும்
இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றன...
அந்த நெஞ்சக் கூட்டினை!
இரக்கமற்ற இதயத்தை
தூற்றியபடி!

...கா.ந.கல்யாணசுந்தரம்.

balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Sun Oct 17, 2010 1:58 pm

நினைவுகளின் பாரம் என்னவென்று சுமப்பவர்க்கு மட்டுமே தெரியும். நன்று.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 17, 2010 2:00 pm

அருமையான வரிகள் தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 17, 2010 8:01 pm

நன்றி நன்றி நன்றி

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 17, 2010 8:10 pm

நினைவிருக்கா தோழியே!
பள்ளிப் பருவத்திலே
விடுமுறை என்றதுமே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நாம்
தாவி குதித்தது!

ரொட்டித் துண்டுகள்
தின்றபடி
குட்டிக் கதைகள்
பேசித் திரிந்தோம்...!

தொண்டியிட்ட
கன்றுக் குட்டியை
கொடுபோட
துரத்தித் திரிந்தோம்...!

பிஞ்சுவிட்ட
வெள்ளரிக் கொடியை
வரப்போரமாய்
தேடித் திரிந்தோம்...!

கொத்தும் கிளியை
விரட்டிவிட்டு
குஞ்சுக் கிளியை
பிடித்துத் திரிந்தோம்...!

தீப் பெட்டிகளில்
நூலிணைத்து
காது கொடுத்து
பேசித் திரிந்தோம்...!

ஈர மணலை
கொட்டில் நிறைத்து
முட்டை என்றும்
தட்டித் திரிந்தோம்...!

பருத்திப் பூவை
பறித்து வந்து
மாலை என்றும்
கட்டித் திரிந்தோம்...!

நாம்
துள்ளி குதித்து
புள்ளி அமைத்த
பாதைகள் - இன்று
நட்பின்
வண்ணக் கோலங்களாய்!

அதனால்தானே...
உன் தோழியை எனக்கும்
என் நன்பனை உனக்குமாய்
வாழ்க்கை
துணையாக்கி கொண்டோம்!



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 17, 2010 9:37 am

Kaa Na Kalyanasundaram wrote:துடிக்கின்ற இதயம்
நெஞ்சிடம் கேட்டது....
உன் நினைவுகளை
என்னிடம் தேக்கிவை என்று!
எங்களின் நெஞ்சக் குழிக்குள்
தேக்கியிருக்கும் நினைவுகளைத்
தாங்கிக்கொள்ள உங்களால்
முடியாதென்று நெஞ்சம்
சொல்வதற்குள்....
வெடித்தது இதயம்
அந்தோ! எறிந்த உடலில்
நினைவுகள் மட்டும்
இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றன...
அந்த நெஞ்சக் கூட்டினை!
இரக்கமற்ற இதயத்தை
தூற்றியபடி!

...கா.ந.கல்யாணசுந்தரம்.
இந்தக் கவிதை எப்படி என் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு ஒளிந்து கொண்டது என்று.
//எறிந்த உடலில்
நினைவுகள் மட்டும்
இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றன...
அந்த நெஞ்சக் கூட்டினை!
இரக்கமற்ற இதயத்தை
தூற்றியபடி!//
ஐயா என் இதயத்தைப் பிழிந்த வரிகள்.. மனமார பாராட்டத் தேடிக்கொண்டிருக்கிறது கல்யாண் ஐயாவின் இதயத்தை...

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Nov 18, 2010 10:10 am

நன்றி ஆதிரா அவர்களே.
எனது கவிதையை ரசித்த நீங்கள் பாராட்டைமட்டும் ரமணீயன் ஐயாவுக்கு கொடுத்துவிட்டீர்கள்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 18, 2010 1:05 pm

இதயமும் நெஞ்சமும் வேறாகப் பிரித்து அவற்றின் வல்லமையை அழகாக எடுத்துக காட்டிய கவிதை
மிகப் பிரமாதம்! பாராட்ட தகுந்த வார்த்தைக்கு பஞ்சமாயுள்ளது

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Nov 18, 2010 1:09 pm

அருமை தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Nov 18, 2010 5:37 pm

நன்றி கிரிகசன் மற்றும் கலைமூன் அவர்களே .

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக