புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
53 Posts - 42%
heezulia
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
304 Posts - 50%
heezulia
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
21 Posts - 3%
prajai
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
3 Posts - 0%
Barushree
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 1:47 am

"நாங்கள் இங்கு வாழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து தாருங்கள்'' என்ற கோரிக்கையுடன் சிங்கள மக்களில் 200 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியுள்ளனர். இந்த விடயம்தான் யாழ்ப்பாணத்தில் இன்று பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. 1980 களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வாடகை வீடுகளில் வசித்து வந்தோம். நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தம் காரணமாக இங்கிருந்து இடம்பெயர்ந்தோம். சுமூகமான சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு மீண்டும் இங்கு வந்துள்ளோம் என்கிறார்கள் இந்த 200 சிங்களவர்களும்.

என்ன ஆச்சரியம்! சுமார் 30 வருடங்கள் கழித்து, தமது சிங்கள குடியேற்றங்களையும் விட்டுவிட்டு தமிழர்கள் செறிந்துவாழும் யாழ்ப்பாணத்தில் குடியேற இவர்கள் வந்துள்ளனராம், யார் காதில் பூ சுத்தப் பார்கிறார்கள் இவர்கள்? போதாக்குறைக்கு யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்து போராட்டம் வேறு நடத்துகிறார்கள். இது தொடர்பாக நாம் யாழில் இருந்து சில தகவல்களைத் திரட்டியுள்ளோம்.

தற்சமயம் யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியிருக்கும் இக் குடும்பத்தினரில், பலர் குடும்பஸ்தர்களே அல்லர். ஆணும் பெண்களுமாகவே காட்சியளிப்பதோடு, அங்கே சிறுவர்கள் மிகக் குறைந்த அளவில் காணப்படுகின்றனர். சுமார் 12 சிறுவர்கள் அங்கு இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் இந்த 200 பேருடன் ஒத்தாசைக்கு வந்த அவர்கள் உறவினர் என்று சொல்லப்படுகிறது. அத்தோடு அவர்கள் திரும்பிச் சென்றுவிடுவார்கள் என்றும் அறியப்படுகிறது.

அத்தோடு அழகான வசீகரமான சிங்களப் பெண்களும், அதேபோல கவர்ச்சியான சிங்கள ஆண்களும், காணப்படுவதாகக் கூறப்படுகிறது(இளைஞர்கள், யுவதிகள், மற்றும் விதவைகள்). அதாவது அவர்கள் தமக்கு என்று ஒரு தமிழ் ஆணையோ அல்லது பெண்ணையே வாழ்க்கைத் துணையாக இலகுவாகத் தேர்ந்தெடுக்க கூடிய வகையில் தயாராக உள்ளனர். உதாரணமாக ஒரு தமிழ் இளைஞனை வசீகரம் செய்யும் அளவிற்கு அங்குள்ள சிங்களப் பெண்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அநுராதபுரத்தில், மிஹிந்தலை எனும் இடத்தில் இருந்து பல்வேறு தொழில்களை மேற்கொண்டு தமது வாழ்வியலை நகர்த்திக் கொண்டிருந்த இவர்கள் அங்கிருந்து திடீரென இடம்பெயர்ந்த மக்களைப் போல இங்கு வந்து மூட்டை முடிச்சுகளுடன் தங்கியுள்ளார்கள் என்று நினைக்கும் போது இதற்குப் பின்னால் பெரும் பலம் வாய்ந்த சக்தியொன்று இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இவர்கள் மீள்குடியேற்றத்திற்கு வந்த போது இவர்களுடன் செய்திகளைச் சேகரிக்க தென்னிலங்கையில் இருந்து வெளியாகும் சிங்களப் பத்திரிகைகளின் செய்தியாளர்களும் வந்துள்ளனர் என்றால் பாருங்களேன்.

இது ஒரு திட்டமிட்ட திருமணக் கலப்பு நடைபெற இருப்பதையும், அதனூடாக முதல் கட்டமாக இவர்கள் யாழ் வந்து தங்கியிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில், சிங்கள பெண்கள் மற்றும் ஆண்களை மணம் முடிக்கச்செய்து, அவர்களையும் சமுதாயத்தில் இணைத்து, அதனூடாக புலனாய்வுத் தகவல்களைப் பெற நீண்டகால நடவடிக்கைக்காக, இலங்கை புலனாய்வுத்துறையால் இவர்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

ஆக மொத்தத்தில் இலங்கை அரசானது, தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிப்பது, சிங்கள குடியேற்றங்களை நிறுவுவது, தமிழ் சமுதாயத்தில் சிங்கள இனத்தைக் கலப்பது, அதனூடாக தமக்குத் தேவையான செய்திகளைப் பெற்றுக்கொள்வது, தமிழரின் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் மெல்ல மெல்ல வேரோடு அழிப்பது போன்ற நீண்ட நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபாட்டுள்ளது என்பதையே இது எமக்கு உணர்த்தி நிற்கிறது. வட கிழக்கில் உள்ள தமிழர்கள் இராணுவ அடக்குமுறையில் இருப்பதால் அவர்கள் வாய்பொத்தி நிற்கவேண்டிய சூழ் நிலை இருக்கிறது. ஆனால் புலம் பெயர் தமிழ் மக்கள் அப்படி அல்ல, அதனால் அவர்கள் தொடர்ந்தும் எமது இன விடுதலைக்காகவும், தமிழ் தேசியத்துக்காகவும் உழைக்கவேண்டும்.

நாம் உறங்கினால் எதிரி விழித்துக்கொள்வான்.


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Oct 17, 2010 2:17 am

இடம் கொடுக்காதே பிறகு பலஸ்தீனத்தில் இஸ்ரயீல் நிலையாகி விடும் தமிழா விழித்திரு.



யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக