புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீமானுக்காக முதல்வரை சந்திப்பேன்!
Page 1 of 1 •
- உமர் பாரூக்புதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 15/10/2010
''இன்னிக்கு இருக்கிற ஆயிரமாயிரம் வசதிகளை வெச்சு விஞ்ஞானி களை
உருவாக்கலாம்... விசித்திர மனிதர்களைப் படைக்கலாம். ஆனால், சீமான் மாதிரி ஒரு உணர்வாளனை யாராலும் உருவாக்க முடியாது. அவரைக் கைது செய்து வைக்கிற அளவுக்கு அவர் கொலை செய்தாரா... கொள்ளை அடிச்சாரா..? எட்டு வருஷத்துக்கு இந்தியாவையே நிர்வகிக்கிறதுக்கு தேவையான கோடிகளை சுவிஸ் வங்கியில் பதுக்கி வெச்சிருக்காங்களே... அவங்களை உள்ளே தள்ளணுமா? இல்லை, சட்டைப் பையில சல்லிப் பைசாகூட இல்லாம, ஒட்டுமொத்த தமிழினத்துக்காகவும் குரல் கொடுக்கிற சீமானை தள்ளணுமா?'' - தொண்டை நரம்பு புடைக்க தங்கர்பச்சான் இப்படிப் பேசியது மும்பையில் உள்ள தாராவி ஏரியாவில். கடந்த 10-ம் தேதி ஆயிரக்கணக்கான தமிழர்கள் மத்தியில் அனல் தெறிக்க தங்கர்பச்சான் பேசிய பேச்சு, அவர் தமிழகத்துக்கு வருவதற்குள்ளேயே இங்கே சூட்டைக் கிளப்பிவிட்டது. சரி, தங்கர் பேச்சின் சொச்ச சூட்டையும் கேட்டுவிடுவோம்...
''நிலத்தையும் நிம்மதியையும் ஒருசேரப் பறிகொடுத்துவிட்டு உயிரை மட்டுமே கடைசிப் பொருளாகப் பத்திரப்படுத்தியபடி ஈழத் தமிழினமே நாதியற்று அலைகிறது. உறவுகளுக்குக் கைகொடுக் கவோ, ஒன்றுபட்டு நிற்கவோ உரிமைகளை உணரத் தவறிய தமிழனால் முடியவில்லை. தொன்மையையும், துடிப்பையும் மறந்தவனாக அனைத்து அடையாளங்களையும் இழந்தவனாக தமிழன் மாறிவிட்டான். தனக்கென ஒரு சரியான தலைவனைத் தேர்ந்தெடுக்கக்கூட அவனுக்குத் தெரியவில்லை. நமக்கான எதிரி வெளியில் இல்லை. ஒவ்வொரு தமிழனின் உயிரையும் வாக்குகளாக்கி, நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுத்தராமல் ஏமாற்றி அலையும் நமது அரசியல் கட்சிகள்தான் தமிழினத்தின் எதிரிகள். தண்ணீர் பிரச்னை தொடங்கி தலையில் இடிவிழும் பிரச்னை வரை தமிழன் நிர்கதியாக நிறுத்தப்பட்டு இருக்கிறான். இனம்தான் முக்கியம் என நினைத்திருந்தால், அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து போராடி நமக்கான தேவைகளைத் தீர்க்க முடியும்.
நீர் வளத்தை இழந்ததால், விவசாய ஜீவன்கள் பிச்சைக்காரர்களாகி நகரத்தை நோக்கி ஓடுகிறார்கள். வலை வீசினால்தான் வாழ்க்கை என பிழைப்பு நடத்தும் மீனவர்கள், சிங்களவனின் துப்பாக்கிக்கு பலியாகி உயிரைவிடுகிறார்கள். ஒன்றரை லட்சம் தமிழர்களை தரையில் நசுக்கிக் கொன்றது போதாது என இன்றைக்கும் முகாமுக்குள் அடைத்துவைத்து மீத வெறியையும் தீர்த்துக்கொள்கிறது வெறி பிடித்த சிங்கள அரசு. இனத்தின் மீது விழும் இத்தனை துயரங்களை 10 கோடி தமிழர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்றால்... நாளைய வரலாறு காறித்துப்பாதா?
நான்கு லட்சம் மக்கள்தொகை கொண்டவர்கள்கூட தனி நாடாக அங்கீகரிக்கப்படுகிறபோது, இத்தனை கோடி தமிழர்கள் இருந்து என்ன புண்ணியம்? போகிற இடத்தில் எல்லாம் உதை வாங்கத்தான் இந்த இனமா? தமிழனோட தலைகளை வாக்குகளாக்கி மத்திய அரசின் காலடியில்வைத்து அதிகாரம் பெற்றுக்கொண்டு, பின் நம்மையே அழிக்கிற காரியத்தை ஒரு நிமிடம் மனதுக்குள் நினைத்துப் பார்த்தீர்களேயானால்... நம் எதிரிகள் யார் என்பது உங்களுக்குத் தெரியும்! அய்யா அரசியல்வாதிகளே... தேர்தல் நேரத்தில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கூறுபட்டு நில்லுங்கள்... ஆனால், இனம், மொழி, மண் என தமிழனுக்குப் பிரச்னை வருகிறபோது தயவுசெய்து ஒன்றாக நில்லுங்கள். இதற்காக உங்கள் கால்களில் விழவும் தயாராக இருக்கிறேன்!
எது தேசியப் பாதுகாப்புச் சட்டம்? மண்ணுக் காகவும், மக்களுக்காகவும் பேசினால் பாய்வதுதான் தே.பா.ச-வா?'' என தங்கரின் தடதடப்பு எகிற எகிற... கூட்டமும் பொங்கியது. ''செந்தமிழன் சீமானை வெளியில் எடுப்போம்... செந்தமிழ் ஆட்சியை வென்று எடுப்போம்!'' என அங்கிருந்த இளைஞர்கள் ஆவேசமாகக் குரல் கொடுக்க... தங்கரின் பேச்சு வழக்கமான பாணிக்கு மாறித் துள்ளி இருக்கிறது.
''சீமான் மேல் தமிழக முதல்வர் கலைஞருக்கு தனிப்பட்ட விரோதம் ஏதும் கிடையாது. அவரைப் பார்த்தும், அவர் தமிழைப் பார்த்தும் வளர்ந்தவங்கதான் நானும், சீமானும். சீமானை கலைஞர் எந்த அளவுக்கு நேசிக்கிறார்னு மத்தவங்களுக்குத் தெரியாது. ஆனா, அவரோட மனசை நல்லா அறிஞ்சு வெச்சிருக்கிற எனக்குத் தெரியும். சீமானை விடுவிக்கச் சொல்லி நான் முதல்வரை நேரில் சந்திச்சு கோரிக்கை வைக்கப் போறேன். உலகத் தமிழர்கள் சீமானை எப்படிப் பார்க்கிறாங்கன்னு அவர்கிட்ட உரக்கச் சொல்லுவேன். அவரைவிட்டா நாங்க சொல்றதுக்கு வேற ஆள் இல்லையே..!'' என தங்கர் முடிக்க... கூட்டமே கலங்கியது.
தங்கரின் பேச்சு முதல்வரின் மனதை அசைத்துப் பார்த்தால் சரிதான்!
உருவாக்கலாம்... விசித்திர மனிதர்களைப் படைக்கலாம். ஆனால், சீமான் மாதிரி ஒரு உணர்வாளனை யாராலும் உருவாக்க முடியாது. அவரைக் கைது செய்து வைக்கிற அளவுக்கு அவர் கொலை செய்தாரா... கொள்ளை அடிச்சாரா..? எட்டு வருஷத்துக்கு இந்தியாவையே நிர்வகிக்கிறதுக்கு தேவையான கோடிகளை சுவிஸ் வங்கியில் பதுக்கி வெச்சிருக்காங்களே... அவங்களை உள்ளே தள்ளணுமா? இல்லை, சட்டைப் பையில சல்லிப் பைசாகூட இல்லாம, ஒட்டுமொத்த தமிழினத்துக்காகவும் குரல் கொடுக்கிற சீமானை தள்ளணுமா?'' - தொண்டை நரம்பு புடைக்க தங்கர்பச்சான் இப்படிப் பேசியது மும்பையில் உள்ள தாராவி ஏரியாவில். கடந்த 10-ம் தேதி ஆயிரக்கணக்கான தமிழர்கள் மத்தியில் அனல் தெறிக்க தங்கர்பச்சான் பேசிய பேச்சு, அவர் தமிழகத்துக்கு வருவதற்குள்ளேயே இங்கே சூட்டைக் கிளப்பிவிட்டது. சரி, தங்கர் பேச்சின் சொச்ச சூட்டையும் கேட்டுவிடுவோம்...
''நிலத்தையும் நிம்மதியையும் ஒருசேரப் பறிகொடுத்துவிட்டு உயிரை மட்டுமே கடைசிப் பொருளாகப் பத்திரப்படுத்தியபடி ஈழத் தமிழினமே நாதியற்று அலைகிறது. உறவுகளுக்குக் கைகொடுக் கவோ, ஒன்றுபட்டு நிற்கவோ உரிமைகளை உணரத் தவறிய தமிழனால் முடியவில்லை. தொன்மையையும், துடிப்பையும் மறந்தவனாக அனைத்து அடையாளங்களையும் இழந்தவனாக தமிழன் மாறிவிட்டான். தனக்கென ஒரு சரியான தலைவனைத் தேர்ந்தெடுக்கக்கூட அவனுக்குத் தெரியவில்லை. நமக்கான எதிரி வெளியில் இல்லை. ஒவ்வொரு தமிழனின் உயிரையும் வாக்குகளாக்கி, நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுத்தராமல் ஏமாற்றி அலையும் நமது அரசியல் கட்சிகள்தான் தமிழினத்தின் எதிரிகள். தண்ணீர் பிரச்னை தொடங்கி தலையில் இடிவிழும் பிரச்னை வரை தமிழன் நிர்கதியாக நிறுத்தப்பட்டு இருக்கிறான். இனம்தான் முக்கியம் என நினைத்திருந்தால், அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து போராடி நமக்கான தேவைகளைத் தீர்க்க முடியும்.
நீர் வளத்தை இழந்ததால், விவசாய ஜீவன்கள் பிச்சைக்காரர்களாகி நகரத்தை நோக்கி ஓடுகிறார்கள். வலை வீசினால்தான் வாழ்க்கை என பிழைப்பு நடத்தும் மீனவர்கள், சிங்களவனின் துப்பாக்கிக்கு பலியாகி உயிரைவிடுகிறார்கள். ஒன்றரை லட்சம் தமிழர்களை தரையில் நசுக்கிக் கொன்றது போதாது என இன்றைக்கும் முகாமுக்குள் அடைத்துவைத்து மீத வெறியையும் தீர்த்துக்கொள்கிறது வெறி பிடித்த சிங்கள அரசு. இனத்தின் மீது விழும் இத்தனை துயரங்களை 10 கோடி தமிழர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்றால்... நாளைய வரலாறு காறித்துப்பாதா?
நான்கு லட்சம் மக்கள்தொகை கொண்டவர்கள்கூட தனி நாடாக அங்கீகரிக்கப்படுகிறபோது, இத்தனை கோடி தமிழர்கள் இருந்து என்ன புண்ணியம்? போகிற இடத்தில் எல்லாம் உதை வாங்கத்தான் இந்த இனமா? தமிழனோட தலைகளை வாக்குகளாக்கி மத்திய அரசின் காலடியில்வைத்து அதிகாரம் பெற்றுக்கொண்டு, பின் நம்மையே அழிக்கிற காரியத்தை ஒரு நிமிடம் மனதுக்குள் நினைத்துப் பார்த்தீர்களேயானால்... நம் எதிரிகள் யார் என்பது உங்களுக்குத் தெரியும்! அய்யா அரசியல்வாதிகளே... தேர்தல் நேரத்தில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கூறுபட்டு நில்லுங்கள்... ஆனால், இனம், மொழி, மண் என தமிழனுக்குப் பிரச்னை வருகிறபோது தயவுசெய்து ஒன்றாக நில்லுங்கள். இதற்காக உங்கள் கால்களில் விழவும் தயாராக இருக்கிறேன்!
எது தேசியப் பாதுகாப்புச் சட்டம்? மண்ணுக் காகவும், மக்களுக்காகவும் பேசினால் பாய்வதுதான் தே.பா.ச-வா?'' என தங்கரின் தடதடப்பு எகிற எகிற... கூட்டமும் பொங்கியது. ''செந்தமிழன் சீமானை வெளியில் எடுப்போம்... செந்தமிழ் ஆட்சியை வென்று எடுப்போம்!'' என அங்கிருந்த இளைஞர்கள் ஆவேசமாகக் குரல் கொடுக்க... தங்கரின் பேச்சு வழக்கமான பாணிக்கு மாறித் துள்ளி இருக்கிறது.
''சீமான் மேல் தமிழக முதல்வர் கலைஞருக்கு தனிப்பட்ட விரோதம் ஏதும் கிடையாது. அவரைப் பார்த்தும், அவர் தமிழைப் பார்த்தும் வளர்ந்தவங்கதான் நானும், சீமானும். சீமானை கலைஞர் எந்த அளவுக்கு நேசிக்கிறார்னு மத்தவங்களுக்குத் தெரியாது. ஆனா, அவரோட மனசை நல்லா அறிஞ்சு வெச்சிருக்கிற எனக்குத் தெரியும். சீமானை விடுவிக்கச் சொல்லி நான் முதல்வரை நேரில் சந்திச்சு கோரிக்கை வைக்கப் போறேன். உலகத் தமிழர்கள் சீமானை எப்படிப் பார்க்கிறாங்கன்னு அவர்கிட்ட உரக்கச் சொல்லுவேன். அவரைவிட்டா நாங்க சொல்றதுக்கு வேற ஆள் இல்லையே..!'' என தங்கர் முடிக்க... கூட்டமே கலங்கியது.
தங்கரின் பேச்சு முதல்வரின் மனதை அசைத்துப் பார்த்தால் சரிதான்!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|