புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
52 Posts - 61%
heezulia
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
1 Post - 1%
viyasan
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
244 Posts - 43%
heezulia
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
13 Posts - 2%
prajai
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 1:47 am

"நாங்கள் இங்கு வாழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து தாருங்கள்'' என்ற கோரிக்கையுடன் சிங்கள மக்களில் 200 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியுள்ளனர். இந்த விடயம்தான் யாழ்ப்பாணத்தில் இன்று பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. 1980 களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வாடகை வீடுகளில் வசித்து வந்தோம். நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தம் காரணமாக இங்கிருந்து இடம்பெயர்ந்தோம். சுமூகமான சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு மீண்டும் இங்கு வந்துள்ளோம் என்கிறார்கள் இந்த 200 சிங்களவர்களும்.

என்ன ஆச்சரியம்! சுமார் 30 வருடங்கள் கழித்து, தமது சிங்கள குடியேற்றங்களையும் விட்டுவிட்டு தமிழர்கள் செறிந்துவாழும் யாழ்ப்பாணத்தில் குடியேற இவர்கள் வந்துள்ளனராம், யார் காதில் பூ சுத்தப் பார்கிறார்கள் இவர்கள்? போதாக்குறைக்கு யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்து போராட்டம் வேறு நடத்துகிறார்கள். இது தொடர்பாக நாம் யாழில் இருந்து சில தகவல்களைத் திரட்டியுள்ளோம்.

தற்சமயம் யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியிருக்கும் இக் குடும்பத்தினரில், பலர் குடும்பஸ்தர்களே அல்லர். ஆணும் பெண்களுமாகவே காட்சியளிப்பதோடு, அங்கே சிறுவர்கள் மிகக் குறைந்த அளவில் காணப்படுகின்றனர். சுமார் 12 சிறுவர்கள் அங்கு இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் இந்த 200 பேருடன் ஒத்தாசைக்கு வந்த அவர்கள் உறவினர் என்று சொல்லப்படுகிறது. அத்தோடு அவர்கள் திரும்பிச் சென்றுவிடுவார்கள் என்றும் அறியப்படுகிறது.

அத்தோடு அழகான வசீகரமான சிங்களப் பெண்களும், அதேபோல கவர்ச்சியான சிங்கள ஆண்களும், காணப்படுவதாகக் கூறப்படுகிறது(இளைஞர்கள், யுவதிகள், மற்றும் விதவைகள்). அதாவது அவர்கள் தமக்கு என்று ஒரு தமிழ் ஆணையோ அல்லது பெண்ணையே வாழ்க்கைத் துணையாக இலகுவாகத் தேர்ந்தெடுக்க கூடிய வகையில் தயாராக உள்ளனர். உதாரணமாக ஒரு தமிழ் இளைஞனை வசீகரம் செய்யும் அளவிற்கு அங்குள்ள சிங்களப் பெண்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அநுராதபுரத்தில், மிஹிந்தலை எனும் இடத்தில் இருந்து பல்வேறு தொழில்களை மேற்கொண்டு தமது வாழ்வியலை நகர்த்திக் கொண்டிருந்த இவர்கள் அங்கிருந்து திடீரென இடம்பெயர்ந்த மக்களைப் போல இங்கு வந்து மூட்டை முடிச்சுகளுடன் தங்கியுள்ளார்கள் என்று நினைக்கும் போது இதற்குப் பின்னால் பெரும் பலம் வாய்ந்த சக்தியொன்று இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இவர்கள் மீள்குடியேற்றத்திற்கு வந்த போது இவர்களுடன் செய்திகளைச் சேகரிக்க தென்னிலங்கையில் இருந்து வெளியாகும் சிங்களப் பத்திரிகைகளின் செய்தியாளர்களும் வந்துள்ளனர் என்றால் பாருங்களேன்.

இது ஒரு திட்டமிட்ட திருமணக் கலப்பு நடைபெற இருப்பதையும், அதனூடாக முதல் கட்டமாக இவர்கள் யாழ் வந்து தங்கியிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில், சிங்கள பெண்கள் மற்றும் ஆண்களை மணம் முடிக்கச்செய்து, அவர்களையும் சமுதாயத்தில் இணைத்து, அதனூடாக புலனாய்வுத் தகவல்களைப் பெற நீண்டகால நடவடிக்கைக்காக, இலங்கை புலனாய்வுத்துறையால் இவர்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

ஆக மொத்தத்தில் இலங்கை அரசானது, தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிப்பது, சிங்கள குடியேற்றங்களை நிறுவுவது, தமிழ் சமுதாயத்தில் சிங்கள இனத்தைக் கலப்பது, அதனூடாக தமக்குத் தேவையான செய்திகளைப் பெற்றுக்கொள்வது, தமிழரின் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் மெல்ல மெல்ல வேரோடு அழிப்பது போன்ற நீண்ட நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபாட்டுள்ளது என்பதையே இது எமக்கு உணர்த்தி நிற்கிறது. வட கிழக்கில் உள்ள தமிழர்கள் இராணுவ அடக்குமுறையில் இருப்பதால் அவர்கள் வாய்பொத்தி நிற்கவேண்டிய சூழ் நிலை இருக்கிறது. ஆனால் புலம் பெயர் தமிழ் மக்கள் அப்படி அல்ல, அதனால் அவர்கள் தொடர்ந்தும் எமது இன விடுதலைக்காகவும், தமிழ் தேசியத்துக்காகவும் உழைக்கவேண்டும்.

நாம் உறங்கினால் எதிரி விழித்துக்கொள்வான்.


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Oct 17, 2010 2:17 am

இடம் கொடுக்காதே பிறகு பலஸ்தீனத்தில் இஸ்ரயீல் நிலையாகி விடும் தமிழா விழித்திரு.



யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக