புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
48 Posts - 60%
heezulia
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
43 Posts - 60%
heezulia
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நின் மடியில்!


   
   
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Thu Oct 07, 2010 9:51 pm

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
தாயே!

தூரம் அதிகமாகிறது! ஆகத்தாயே நின்மீதுள்ள
பாசமதிகமாகிறது! உன்னைத் தழுவிடநம்
நேசக் கரங்கள் துடிக்கின்றதே! நம்மிதய
தாகம்நீயுமறிவாயோ! தணிவதுதான் எப்படியோ!

தாயே! நீசுதந்திரச்சேலை கட்டிநிற்கும் இனிய
தூயநாள் தானெப்போதோ? நாள்தான் எப்போதோ?
சேய்நாங்கள்! சேர்ந்தணைக்கத் தவிக்கின்றோமே!
காயமழியுமுன்பே காலந்தான் கனிந்திடாதோ?

நின்மடியில் நானும் சாய்ந்து இதமாகவே
தென்னங் காற்றின் ஸ்பரிசம் உணரேனோ?
பனங்கழியில் பலகாரம். பனாட்டு புசிப்பேனோ?
இனசனங்களோடு கூடிக்களிக்க நாள்தான் வாராதோ?

ஆடியிலே கொழுக்கட்டை. ஆடிக்கூழ் அத்தோடு
ஆடிவரும் நல்லூரான் தேருந்தான் பார்ப்பேனோ?
வாடிவிழும் பயிருக்கு நீர்வார்த்து மகிழ்வேனோ?
நாடிவரும் சொந்தங்களுடன் கூடவிருந்து அருந்தேனோ?

மா பலா வாழைவிளா கனிகள்பறித்தே சுவைப்பேனோ?
தீதிலா இளநீர் தேனெனத் தண்ணீரெலாம்
நிதமும் நான்குடித்து நீட்டிநிமிர்ந்து துயிலேனோ?
பதமாய்ப் பச்சரிசிப் பொங்கல்படைத்துண்ண மாட்டேனோ?

எழில்தரும் கட்டிடங்கள் இயந்திரத்தில் சாதனங்கள்
பதில்தரும் தொலைபேசி பார்க்கநல் பணிமனைகள்
இதம்தரும் சிலபொழுதே! இதயம் தேடுவதோ மன
வளந்தரும் தாய்நாடே! வணங்குகிறேன் உனைநானே!

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

லண்டன் நிலா

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Oct 16, 2010 4:13 am

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமா....

எனவே மனத்தின் உள் புதையலாய் புதைந்துள்ள உங்கள் ஆசைகள், ஏக்கங்கள் தீர தாய்நாடு சென்று உளம் மகிழ்ந்ததை இங்கே தங்களின் வரிகளில் காணும் ஆவலாய்...

வாழ்கையில் நாம் இழந்து நிற்கும் எத்தனையோ விசயங்களை அழகாக இங்கே வார்த்தை வழியில் படம் பிடித்து என் மனத்தினை அலைபாய்திட செய்தமைக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sat Oct 16, 2010 9:23 am

புன்னகை நன்றி வாசன்.

உங்களுக்காவது இக்கவிதை (?) பிடித்து உள்ளதே அது வரை மகிழ்ச்சி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 16, 2010 10:13 am

மா பலா வாழைவிளா கனிகள்பறித்தே சுவைப்பேனோ?
தீதிலா இளநீர் தேனெனத் தண்ணீரெலாம்
நிதமும் நான்குடித்து நீட்டிநிமிர்ந்து துயிலேனோ?
பதமாய்ப் பச்சரிசிப் பொங்கல்படைத்துண்ண மாட்டேனோ?

எழில்தரும் கட்டிடங்கள் இயந்திரத்தில் சாதனங்கள்
பதில்தரும் தொலைபேசி பார்க்கநல் பணிமனைகள்
இதம்தரும் சிலபொழுதே! இதயம் தேடுவதோ மன
வளந்தரும் தாய்நாடே! வணங்குகிறேன் உனைநானே!
நின் மடியில்! 599303
நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303
தாய்நாட்டின் வளமதனை, மனிதநேய பொங்கல் நாளினை நினைவில்கொண்டு அயல்நாட்டில் வாழும் தங்களின் நிலையை யதார்த்தமாக கவிதை வடித்து உள்ளீர்கள்.
அருமை. வாழ்த்துக்கள்.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Oct 16, 2010 11:01 am

அருமையான கவிதை வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும் உங்கள் கவிதை



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நின் மடியில்! Logo12
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 11:23 am

தாய் நாட்டினை காணும் ஏக்கம் நிறைந்த வரிகள் அருமை நண்பரே... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 16, 2010 1:40 pm

அன்னை மடியில் சாய்ந்திட
அன்னையின் வரிகளின் ஏக்கம் கண்டு
மனதில் தைக்த்தது வரிகள்
உன்னதமான தாய்ப்பாசம் (நாடு)



நேசமுடன் ஹாசிம்
நின் மடியில்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 16, 2010 5:00 pm

மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது அன்பு வாழ்த்துக்கள் நன்றிகளும்.



நின் மடியில்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக