புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:04 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
83 Posts - 44%
heezulia
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
82 Posts - 44%
mohamed nizamudeen
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
6 Posts - 3%
prajai
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
2 Posts - 1%
jairam
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
125 Posts - 52%
ayyasamy ram
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
10 Posts - 4%
prajai
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
8 Posts - 3%
Jenila
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
2 Posts - 1%
jairam
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நின் மடியில்! Poll_c10நின் மடியில்! Poll_m10நின் மடியில்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நின் மடியில்!


   
   
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Thu Oct 07, 2010 9:51 pm

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
தாயே!

தூரம் அதிகமாகிறது! ஆகத்தாயே நின்மீதுள்ள
பாசமதிகமாகிறது! உன்னைத் தழுவிடநம்
நேசக் கரங்கள் துடிக்கின்றதே! நம்மிதய
தாகம்நீயுமறிவாயோ! தணிவதுதான் எப்படியோ!

தாயே! நீசுதந்திரச்சேலை கட்டிநிற்கும் இனிய
தூயநாள் தானெப்போதோ? நாள்தான் எப்போதோ?
சேய்நாங்கள்! சேர்ந்தணைக்கத் தவிக்கின்றோமே!
காயமழியுமுன்பே காலந்தான் கனிந்திடாதோ?

நின்மடியில் நானும் சாய்ந்து இதமாகவே
தென்னங் காற்றின் ஸ்பரிசம் உணரேனோ?
பனங்கழியில் பலகாரம். பனாட்டு புசிப்பேனோ?
இனசனங்களோடு கூடிக்களிக்க நாள்தான் வாராதோ?

ஆடியிலே கொழுக்கட்டை. ஆடிக்கூழ் அத்தோடு
ஆடிவரும் நல்லூரான் தேருந்தான் பார்ப்பேனோ?
வாடிவிழும் பயிருக்கு நீர்வார்த்து மகிழ்வேனோ?
நாடிவரும் சொந்தங்களுடன் கூடவிருந்து அருந்தேனோ?

மா பலா வாழைவிளா கனிகள்பறித்தே சுவைப்பேனோ?
தீதிலா இளநீர் தேனெனத் தண்ணீரெலாம்
நிதமும் நான்குடித்து நீட்டிநிமிர்ந்து துயிலேனோ?
பதமாய்ப் பச்சரிசிப் பொங்கல்படைத்துண்ண மாட்டேனோ?

எழில்தரும் கட்டிடங்கள் இயந்திரத்தில் சாதனங்கள்
பதில்தரும் தொலைபேசி பார்க்கநல் பணிமனைகள்
இதம்தரும் சிலபொழுதே! இதயம் தேடுவதோ மன
வளந்தரும் தாய்நாடே! வணங்குகிறேன் உனைநானே!

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

லண்டன் நிலா

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Oct 16, 2010 4:13 am

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமா....

எனவே மனத்தின் உள் புதையலாய் புதைந்துள்ள உங்கள் ஆசைகள், ஏக்கங்கள் தீர தாய்நாடு சென்று உளம் மகிழ்ந்ததை இங்கே தங்களின் வரிகளில் காணும் ஆவலாய்...

வாழ்கையில் நாம் இழந்து நிற்கும் எத்தனையோ விசயங்களை அழகாக இங்கே வார்த்தை வழியில் படம் பிடித்து என் மனத்தினை அலைபாய்திட செய்தமைக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sat Oct 16, 2010 9:23 am

புன்னகை நன்றி வாசன்.

உங்களுக்காவது இக்கவிதை (?) பிடித்து உள்ளதே அது வரை மகிழ்ச்சி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 16, 2010 10:13 am

மா பலா வாழைவிளா கனிகள்பறித்தே சுவைப்பேனோ?
தீதிலா இளநீர் தேனெனத் தண்ணீரெலாம்
நிதமும் நான்குடித்து நீட்டிநிமிர்ந்து துயிலேனோ?
பதமாய்ப் பச்சரிசிப் பொங்கல்படைத்துண்ண மாட்டேனோ?

எழில்தரும் கட்டிடங்கள் இயந்திரத்தில் சாதனங்கள்
பதில்தரும் தொலைபேசி பார்க்கநல் பணிமனைகள்
இதம்தரும் சிலபொழுதே! இதயம் தேடுவதோ மன
வளந்தரும் தாய்நாடே! வணங்குகிறேன் உனைநானே!
நின் மடியில்! 599303
நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303 நின் மடியில்! 599303
தாய்நாட்டின் வளமதனை, மனிதநேய பொங்கல் நாளினை நினைவில்கொண்டு அயல்நாட்டில் வாழும் தங்களின் நிலையை யதார்த்தமாக கவிதை வடித்து உள்ளீர்கள்.
அருமை. வாழ்த்துக்கள்.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Oct 16, 2010 11:01 am

அருமையான கவிதை வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும் உங்கள் கவிதை



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நின் மடியில்! Logo12
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 11:23 am

தாய் நாட்டினை காணும் ஏக்கம் நிறைந்த வரிகள் அருமை நண்பரே... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 16, 2010 1:40 pm

அன்னை மடியில் சாய்ந்திட
அன்னையின் வரிகளின் ஏக்கம் கண்டு
மனதில் தைக்த்தது வரிகள்
உன்னதமான தாய்ப்பாசம் (நாடு)



நேசமுடன் ஹாசிம்
நின் மடியில்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 16, 2010 5:00 pm

மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது அன்பு வாழ்த்துக்கள் நன்றிகளும்.



நின் மடியில்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக