புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புத் தங்கைக்காக (கவிதை)
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இங்கே தொடர்ந்து சில கவிகள் வரும்
கண்களில் நீரிடவைத்தவன் யாரோ
காதகனோ அவன் பேரெதுவோ
பெண்ணின் மனம்தனை பிய்த்து எறிந்தவன்
நீதியனோ அன்றி பாவிதானோ
மண்ணில் பெண்ணின் மனம்மெல்லக் கருகிடும்
பஞ்சளவே யதன் வன்மையதோ
எண்ணி மனம் கொள்ளும்வேதனை பாதையில்
கம்பளமோ இன்றிச் செந்தணலோ
தாமரை பூப்பது தண்ணீரிலே அது
தாழு மெழும் மதைத் தாங்குதம்மா
பூமரம்நிற்பது மண்மீதிலே அதை
மேவிஅலை வந்து தாங்காதம்மா
நாமும் நினத்துப் பிறக்கவில்லை இந்த
நாடுமெண்ணி நடந்ததில்லை
யாவும் நடப்பது நம்செயலா அது
யாரோ நடத்தும் வினோதமம்மா
பூவும் அழிந்திடும் வேளைவரை அது
புன்னகை பூக்கத் தவறவில்லை
யாவும் முடிந்தென ஆகும்வரை இங்கு
நாமும் சிரித்திட வேண்டுமம்மா
ஏன்மனம் வாடுது இன்பமுடன்கதை
சொல்லிமகிழ்ந்திட வேணுமடா
மானெனத் துள்ளி மயிலென ஆடியே
மாது நீ புன்னகை பூத்திடம்மா
மெல்லிளம் பூவாக நானிருந்தேன் எந்தன்
மேலே மிதித்தவர் ஆயிரமாம்
கல்லெனவே மனம் ஆகியபின்னரே
காக்க முடிந்தது வாழ்விலம்மா
மென்மை யினிமையென் றாயிடினும் அது
மேதினியின் வெம்மை தாங்காதம்மா
வன்மை கலந்திட வாழ்ந்திடணும் இது
வையகம் கொண்ட விதியொன்றம்மா
ஈயைப் பிடித்திடும் பல்லியொன்று அதை
எட்டி மிதித்திடும் பூனையொன்று
நாயோ கலைத்திடும் பூனை என்று எங்கும்
நாட்டில் வல்ல இனம் வாழுதல்பார்
காயமே கொண்டு மனமழுது இந்தக்
காலத்தில் ஏதும் நடக்காதம்மா
பாயப் பதுங்கிட தேர்ந்திடு நீ ஆயின்
பாசம் மறந்திடக் கூடாதம்மா
கோழியின் குஞ்சுநல் மென்மையென்றா லதைக்
கொத்திட ஆயிரம் காகமுண்டு
வாழி புலியென தீரம்கொண்டே அந்த
வாழ்வில் பெரும்பங்கு மீதியுண்டு
நாளில் மனதுகள் தேறுவதேயில்லை
நாட்கள் கடந்திட வேண்டுமம்மா
வாழி நலமென வாழ்த்தலன்றி வேறு
வண்ணமறியாத ஏழையம்மா
இங்கே தொடர்ந்து சில கவிகள் வரும்
கண்களில் நீரிடவைத்தவன் யாரோ
காதகனோ அவன் பேரெதுவோ
பெண்ணின் மனம்தனை பிய்த்து எறிந்தவன்
நீதியனோ அன்றி பாவிதானோ
மண்ணில் பெண்ணின் மனம்மெல்லக் கருகிடும்
பஞ்சளவே யதன் வன்மையதோ
எண்ணி மனம் கொள்ளும்வேதனை பாதையில்
கம்பளமோ இன்றிச் செந்தணலோ
தாமரை பூப்பது தண்ணீரிலே அது
தாழு மெழும் மதைத் தாங்குதம்மா
பூமரம்நிற்பது மண்மீதிலே அதை
மேவிஅலை வந்து தாங்காதம்மா
நாமும் நினத்துப் பிறக்கவில்லை இந்த
நாடுமெண்ணி நடந்ததில்லை
யாவும் நடப்பது நம்செயலா அது
யாரோ நடத்தும் வினோதமம்மா
பூவும் அழிந்திடும் வேளைவரை அது
புன்னகை பூக்கத் தவறவில்லை
யாவும் முடிந்தென ஆகும்வரை இங்கு
நாமும் சிரித்திட வேண்டுமம்மா
ஏன்மனம் வாடுது இன்பமுடன்கதை
சொல்லிமகிழ்ந்திட வேணுமடா
மானெனத் துள்ளி மயிலென ஆடியே
மாது நீ புன்னகை பூத்திடம்மா
மெல்லிளம் பூவாக நானிருந்தேன் எந்தன்
மேலே மிதித்தவர் ஆயிரமாம்
கல்லெனவே மனம் ஆகியபின்னரே
காக்க முடிந்தது வாழ்விலம்மா
மென்மை யினிமையென் றாயிடினும் அது
மேதினியின் வெம்மை தாங்காதம்மா
வன்மை கலந்திட வாழ்ந்திடணும் இது
வையகம் கொண்ட விதியொன்றம்மா
ஈயைப் பிடித்திடும் பல்லியொன்று அதை
எட்டி மிதித்திடும் பூனையொன்று
நாயோ கலைத்திடும் பூனை என்று எங்கும்
நாட்டில் வல்ல இனம் வாழுதல்பார்
காயமே கொண்டு மனமழுது இந்தக்
காலத்தில் ஏதும் நடக்காதம்மா
பாயப் பதுங்கிட தேர்ந்திடு நீ ஆயின்
பாசம் மறந்திடக் கூடாதம்மா
கோழியின் குஞ்சுநல் மென்மையென்றா லதைக்
கொத்திட ஆயிரம் காகமுண்டு
வாழி புலியென தீரம்கொண்டே அந்த
வாழ்வில் பெரும்பங்கு மீதியுண்டு
நாளில் மனதுகள் தேறுவதேயில்லை
நாட்கள் கடந்திட வேண்டுமம்மா
வாழி நலமென வாழ்த்தலன்றி வேறு
வண்ணமறியாத ஏழையம்மா
kirikasan wrote:நன்றி! நான் 52 வது வயதில் சென்ற சித்திரைப்புத்தாண்டில்தான் கவிதைஎழுத உட்கார்ந்தேன்.. அன்றிலிருந்து இன்றுவரை ஏதோ எழுதாத நாளில்லை
எல்லாம் அவள் சக்தியை கடவுளாக ஏற்றநாளிலிருந்து ஆரம்பித்தது
கடந்த வருடத்திலிருந்துதானா? நம்பவே முடியவில்லை! அவ்வளவு அருமையாக உள்ளது தங்களின் படைப்புக்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கவிதையே எழுதாமல் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல்
இருந்துவிட்டேன். முதன்முதல் உறவினர்க்கு அனுப்புவோமென எழுதிய முதல் கவிதை இது!
விடிவு தருவாளா?
-வெள்ளி நிலவொளியும் விரி நீர் தடாகத்து
துள்ளும் அலையழகும் தூரத்து வானமதில்
மெல்ல அசைந்துவரும் மேகங்களும் கண்டே,நம்
உள்ளம் சிலிர்க்குமோர் உதயத்து வேளையிலே
கோவில் மணியொலிக்க கூவிஒலி சங்கெழுப்ப
வேதியரின் பூசையொலி விண்பரவும் காலையிலே
வாசல் திறந்து ஒரு வஞ்சிமகள் நின்றிருந்தாள்.
'ஆநீ..யார்' என்றேன் அவள் சிரித்து எனைப் பார்த்தாள்.
'போனது ஓர்வருடம்! புத்தாண்டு நான்' என்றாள்
'புதியதொரு ஆண்டின் புலர்வுஇது நாள்' என்றாள்
"ஆகட்டும் என்ன! அழிந்தவைகள் ஆயிரமாம்,
நீமட்டும் என்ன, நிம்மதியைத் தருபவளோ!"
என்றேன் எனைப்பார்த்து இளமுறுவல் கொண்டே,'பார்
சென்ற வருடத்தாள் சென்றுவிட்டாள், செய்தவைகள்
இன்று முதல் நிறுத்தி இன்னல் துடைக்கவென
வந்தேன் நான், விக்ருதி வருடம்' என்பெயர் என்றாள்
'இல்லை இனி உனக்கு இழிதுயரம் தொல் நீக்கி
வெல்லத் தமிழ்வாழ விடியல் தர வந்தேன்நான்
பொல்லாப் பகை முடித்து புது வாழ்வு கொள்வீர்நீர்
நில்லாத் துயர் ஓடும் நிச்சயமே காண்!' என்றாள்.
நம்பி அவள் பேச்சில் நான் அமைதி கண்டேன் ஓர்
வெம்பும் தமிழ் குலத்தின் விடுதலைக்கு வழிகோலி
புத்தாண்டுப் பொன்மகளாள் புதுவீரம் தருவாளோ..?
செத்தாலும் கண்மூடி திசைபாராதிருப்பாளோ..????
இருந்துவிட்டேன். முதன்முதல் உறவினர்க்கு அனுப்புவோமென எழுதிய முதல் கவிதை இது!
விடிவு தருவாளா?
-வெள்ளி நிலவொளியும் விரி நீர் தடாகத்து
துள்ளும் அலையழகும் தூரத்து வானமதில்
மெல்ல அசைந்துவரும் மேகங்களும் கண்டே,நம்
உள்ளம் சிலிர்க்குமோர் உதயத்து வேளையிலே
கோவில் மணியொலிக்க கூவிஒலி சங்கெழுப்ப
வேதியரின் பூசையொலி விண்பரவும் காலையிலே
வாசல் திறந்து ஒரு வஞ்சிமகள் நின்றிருந்தாள்.
'ஆநீ..யார்' என்றேன் அவள் சிரித்து எனைப் பார்த்தாள்.
'போனது ஓர்வருடம்! புத்தாண்டு நான்' என்றாள்
'புதியதொரு ஆண்டின் புலர்வுஇது நாள்' என்றாள்
"ஆகட்டும் என்ன! அழிந்தவைகள் ஆயிரமாம்,
நீமட்டும் என்ன, நிம்மதியைத் தருபவளோ!"
என்றேன் எனைப்பார்த்து இளமுறுவல் கொண்டே,'பார்
சென்ற வருடத்தாள் சென்றுவிட்டாள், செய்தவைகள்
இன்று முதல் நிறுத்தி இன்னல் துடைக்கவென
வந்தேன் நான், விக்ருதி வருடம்' என்பெயர் என்றாள்
'இல்லை இனி உனக்கு இழிதுயரம் தொல் நீக்கி
வெல்லத் தமிழ்வாழ விடியல் தர வந்தேன்நான்
பொல்லாப் பகை முடித்து புது வாழ்வு கொள்வீர்நீர்
நில்லாத் துயர் ஓடும் நிச்சயமே காண்!' என்றாள்.
நம்பி அவள் பேச்சில் நான் அமைதி கண்டேன் ஓர்
வெம்பும் தமிழ் குலத்தின் விடுதலைக்கு வழிகோலி
புத்தாண்டுப் பொன்மகளாள் புதுவீரம் தருவாளோ..?
செத்தாலும் கண்மூடி திசைபாராதிருப்பாளோ..????
முதல் படைப்பே, முத்துச்சரம்போல் உள்ளது!
இந்த ரகசியத்தை எனக்கும் கற்றுக் கொடுங்கள்! எப்படி இவ்வாறு கவிதைகள் எழுதுவது! என்ன தகுதி இருக்க வேண்டும்?
இந்த ரகசியத்தை எனக்கும் கற்றுக் கொடுங்கள்! எப்படி இவ்வாறு கவிதைகள் எழுதுவது! என்ன தகுதி இருக்க வேண்டும்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
10 வகுப்பு படிக்கும்போது ஈழத்தில் பாரதியார் பாடல்கள் படிப்பேன்..சங்ககால இலக்கியங்கள் நிறையப் படித்தேன். அவற்றின் மீது பைத்தியமாக இருந்தேன். பாரதியார் பாடல்கள் பார்த்து அதிசயிப்பேன் எப்படி இப்படி எளிமையாக எழுதுகிறார் என்று. அந்தநாட்களில் எழுத முயற்சிசெய்து தோற்ரறுப்போய் விட்டுவிட்டேன் அவ்வளவுதான்
kirikasan wrote:10 வகுப்பு படிக்கும்போது ஈழத்தில் பாரதியார் பாடல்கள் படிப்பேன்..சங்ககால இலக்கியங்கள் நிறையப் படித்தேன். அவற்றின் மீது பைத்தியமாக இருந்தேன். பாரதியார் பாடல்கள் பார்த்து அதிசயிப்பேன் எப்படி இப்படி எளிமையாக எழுதுகிறார் என்று. அந்தநாட்களில் எழுத முயற்சிசெய்து தோற்ரறுப்போய் விட்டுவிட்டேன் அவ்வளவுதான்
இந்தத் தோல்வியைத்தான் வெற்றியின் படிக்கட்டுகள் எனக் கூறியுள்ளார்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan wrote:இருக்கலாம் ஆனால் இந்தவயதில், நோயின் கொடும் பிடியில்
வெற்றி வந்து எத்தனை காலமோ? ரூ லேட்!
மனதின் தீரம் எப்படிப்பட்ட நோயையும் நோய்வாய்ப்படைய வைத்துவிடும் அண்ணா! தமிழ்ச்செல்வன் அவர்கள் தீராத நீரழிவு நோயால் அவதியுற்ற போதும் இறுதிவரை தமிழீழ மக்களுக்காக அயராது உழைத்தார்களே! அண்டன் பாலசிங்கம் அவர்களுக்கு மருத்துவ அகராதியில் உள்ள அனைத்து வியாதியும் இருந்தது, அதற்காக அவர்கள் மூலையில் முடங்கிவிடவில்லையே!
கர்ணன் இறக்கும் தருவாயில்தானே தாயின் மடியில் தலை வைத்து வெற்றிகண்டான்!
உங்கள் மன உறுதியும், அறிவும், உங்களின் நோய்களை விரட்டியடிக்கும் அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இனி உனக்கு இழிதுயரம் தொல் நீக்கி
வெல்லத் தமிழ்வாழ விடியல் தர வந்தேன்நான்
பொல்லாப் பகை முடித்து புது வாழ்வு கொள்வீர்நீர்
நில்லாத் துயர் ஓடும் நிச்சயமே காண்!' என்றாள்.
நம்பி அவள் பேச்சில் நான் அமைதி கண்டேன் ஓர்
வெம்பும் தமிழ் குலத்தின் விடுதலைக்கு வழிகோலி
புத்தாண்டுப் பொன்மகளாள் புதுவீரம் தருவாளோ..?
செத்தாலும் கண்மூடி திசைபாராதிருப்பாளோ..????
உங்களின் நாவில் வந்துவிட்டாலே நீங்கள் அதை கவனிக்கவில்லையா எழுங்க அண்ணா
வெல்லத் தமிழ்வாழ விடியல் தர வந்தேன்நான்
பொல்லாப் பகை முடித்து புது வாழ்வு கொள்வீர்நீர்
நில்லாத் துயர் ஓடும் நிச்சயமே காண்!' என்றாள்.
நம்பி அவள் பேச்சில் நான் அமைதி கண்டேன் ஓர்
வெம்பும் தமிழ் குலத்தின் விடுதலைக்கு வழிகோலி
புத்தாண்டுப் பொன்மகளாள் புதுவீரம் தருவாளோ..?
செத்தாலும் கண்மூடி திசைபாராதிருப்பாளோ..????
உங்களின் நாவில் வந்துவிட்டாலே நீங்கள் அதை கவனிக்கவில்லையா எழுங்க அண்ணா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|