புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10 
254 Posts - 44%
heezulia
அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புத் தங்கைக்காக (கவிதை)


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 16, 2010 8:20 pm

First topic message reminder :

இங்கே தொடர்ந்து சில கவிகள் வரும்

கண்களில் நீரிடவைத்தவன் யாரோ
காதகனோ அவன் பேரெதுவோ
பெண்ணின் மனம்தனை பிய்த்து எறிந்தவன்
நீதியனோ அன்றி பாவிதானோ
மண்ணில் பெண்ணின் மனம்மெல்லக் கருகிடும்
பஞ்சளவே யதன் வன்மையதோ
எண்ணி மனம் கொள்ளும்வேதனை பாதையில்
கம்பளமோ இன்றிச் செந்தணலோ


தாமரை பூப்பது தண்ணீரிலே அது
தாழு மெழும் மதைத் தாங்குதம்மா
பூமரம்நிற்பது மண்மீதிலே அதை
மேவிஅலை வந்து தாங்காதம்மா
நாமும் நினத்துப் பிறக்கவில்லை இந்த
நாடுமெண்ணி நடந்ததில்லை
யாவும் நடப்பது நம்செயலா அது
யாரோ நடத்தும் வினோதமம்மா

பூவும் அழிந்திடும் வேளைவரை அது
புன்னகை பூக்கத் தவறவில்லை
யாவும் முடிந்தென ஆகும்வரை இங்கு
நாமும் சிரித்திட வேண்டுமம்மா
ஏன்மனம் வாடுது இன்பமுடன்கதை
சொல்லிமகிழ்ந்திட வேணுமடா
மானெனத் துள்ளி மயிலென ஆடியே
மாது நீ புன்னகை பூத்திடம்மா

மெல்லிளம் பூவாக நானிருந்தேன் எந்தன்
மேலே மிதித்தவர் ஆயிரமாம்
கல்லெனவே மனம் ஆகியபின்னரே
காக்க முடிந்தது வாழ்விலம்மா
மென்மை யினிமையென் றாயிடினும் அது
மேதினியின் வெம்மை தாங்காதம்மா
வன்மை கலந்திட வாழ்ந்திடணும் இது
வையகம் கொண்ட விதியொன்றம்மா

ஈயைப் பிடித்திடும் பல்லியொன்று அதை
எட்டி மிதித்திடும் பூனையொன்று
நாயோ கலைத்திடும் பூனை என்று எங்கும்
நாட்டில் வல்ல இனம் வாழுதல்பார்
காயமே கொண்டு மனமழுது இந்தக்
காலத்தில் ஏதும் நடக்காதம்மா
பாயப் பதுங்கிட தேர்ந்திடு நீ ஆயின்
பாசம் மறந்திடக் கூடாதம்மா

கோழியின் குஞ்சுநல் மென்மையென்றா லதைக்
கொத்திட ஆயிரம் காகமுண்டு
வாழி புலியென தீரம்கொண்டே அந்த
வாழ்வில் பெரும்பங்கு மீதியுண்டு
நாளில் மனதுகள் தேறுவதேயில்லை
நாட்கள் கடந்திட வேண்டுமம்மா
வாழி நலமென வாழ்த்தலன்றி வேறு
வண்ணமறியாத ஏழையம்மா



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 16, 2010 11:27 pm

நன்றி! நான் 52 வது வயதில் சென்ற சித்திரைப்புத்தாண்டில்தான் கவிதைஎழுத உட்கார்ந்தேன்.. அன்றிலிருந்து இன்றுவரை ஏதோ எழுதாத நாளில்லை
எல்லாம் அவள் சக்தியை கடவுளாக ஏற்றநாளிலிருந்து ஆரம்பித்தது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 16, 2010 11:30 pm

kirikasan wrote:நன்றி! நான் 52 வது வயதில் சென்ற சித்திரைப்புத்தாண்டில்தான் கவிதைஎழுத உட்கார்ந்தேன்.. அன்றிலிருந்து இன்றுவரை ஏதோ எழுதாத நாளில்லை
எல்லாம் அவள் சக்தியை கடவுளாக ஏற்றநாளிலிருந்து ஆரம்பித்தது

கடந்த வருடத்திலிருந்துதானா? நம்பவே முடியவில்லை! அவ்வளவு அருமையாக உள்ளது தங்களின் படைப்புக்கள்!



அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 16, 2010 11:42 pm

கவிதையே எழுதாமல் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல்
இருந்துவிட்டேன். முதன்முதல் உறவினர்க்கு அனுப்புவோமென எழுதிய முதல் கவிதை இது!

விடிவு தருவாளா?

-வெள்ளி நிலவொளியும் விரி நீர் தடாகத்து
துள்ளும் அலையழகும் தூரத்து வானமதில்
மெல்ல அசைந்துவரும் மேகங்களும் கண்டே,நம்
உள்ளம் சிலிர்க்குமோர் உதயத்து வேளையிலே

கோவில் மணியொலிக்க கூவிஒலி சங்கெழுப்ப
வேதியரின் பூசையொலி விண்பரவும் காலையிலே
வாசல் திறந்து ஒரு வஞ்சிமகள் நின்றிருந்தாள்.
'ஆநீ..யார்' என்றேன் அவள் சிரித்து எனைப் பார்த்தாள்.

'போனது ஓர்வருடம்! புத்தாண்டு நான்' என்றாள்
'புதியதொரு ஆண்டின் புலர்வுஇது நாள்' என்றாள்
"ஆகட்டும் என்ன! அழிந்தவைகள் ஆயிரமாம்,
நீமட்டும் என்ன, நிம்மதியைத் தருபவளோ!"

என்றேன் எனைப்பார்த்து இளமுறுவல் கொண்டே,'பார்
சென்ற வருடத்தாள் சென்றுவிட்டாள், செய்தவைகள்
இன்று முதல் நிறுத்தி இன்னல் துடைக்கவென
வந்தேன் நான், விக்ருதி வருடம்' என்பெயர் என்றாள்

'இல்லை இனி உனக்கு இழிதுயரம் தொல் நீக்கி
வெல்லத் தமிழ்வாழ விடியல் தர வந்தேன்நான்
பொல்லாப் பகை முடித்து புது வாழ்வு கொள்வீர்நீர்
நில்லாத் துயர் ஓடும் நிச்சயமே காண்!' என்றாள்.

நம்பி அவள் பேச்சில் நான் அமைதி கண்டேன் ஓர்
வெம்பும் தமிழ் குலத்தின் விடுதலைக்கு வழிகோலி
புத்தாண்டுப் பொன்மகளாள் புதுவீரம் தருவாளோ..?
செத்தாலும் கண்மூடி திசைபாராதிருப்பாளோ..????



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 16, 2010 11:45 pm

முதல் படைப்பே, முத்துச்சரம்போல் உள்ளது!

இந்த ரகசியத்தை எனக்கும் கற்றுக் கொடுங்கள்! எப்படி இவ்வாறு கவிதைகள் எழுதுவது! என்ன தகுதி இருக்க வேண்டும்?



அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 16, 2010 11:54 pm

10 வகுப்பு படிக்கும்போது ஈழத்தில் பாரதியார் பாடல்கள் படிப்பேன்..சங்ககால இலக்கியங்கள் நிறையப் படித்தேன். அவற்றின் மீது பைத்தியமாக இருந்தேன். பாரதியார் பாடல்கள் பார்த்து அதிசயிப்பேன் எப்படி இப்படி எளிமையாக எழுதுகிறார் என்று. அந்தநாட்களில் எழுத முயற்சிசெய்து தோற்ரறுப்போய் விட்டுவிட்டேன் அவ்வளவுதான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 16, 2010 11:55 pm

kirikasan wrote:10 வகுப்பு படிக்கும்போது ஈழத்தில் பாரதியார் பாடல்கள் படிப்பேன்..சங்ககால இலக்கியங்கள் நிறையப் படித்தேன். அவற்றின் மீது பைத்தியமாக இருந்தேன். பாரதியார் பாடல்கள் பார்த்து அதிசயிப்பேன் எப்படி இப்படி எளிமையாக எழுதுகிறார் என்று. அந்தநாட்களில் எழுத முயற்சிசெய்து தோற்ரறுப்போய் விட்டுவிட்டேன் அவ்வளவுதான்

இந்தத் தோல்வியைத்தான் வெற்றியின் படிக்கட்டுகள் எனக் கூறியுள்ளார்களா?

அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 154550 அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 154550 அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 154550 அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 154550 அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 154550



அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Oct 17, 2010 12:00 am

இருக்கலாம் ஆனால் இந்தவயதில், நோயின் கொடும் பிடியில்
வெற்றி வந்து எத்தனை காலமோ? ரூ லேட்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 17, 2010 12:07 am

kirikasan wrote:இருக்கலாம் ஆனால் இந்தவயதில், நோயின் கொடும் பிடியில்
வெற்றி வந்து எத்தனை காலமோ? ரூ லேட்!

மனதின் தீரம் எப்படிப்பட்ட நோயையும் நோய்வாய்ப்படைய வைத்துவிடும் அண்ணா! தமிழ்ச்செல்வன் அவர்கள் தீராத நீரழிவு நோயால் அவதியுற்ற போதும் இறுதிவரை தமிழீழ மக்களுக்காக அயராது உழைத்தார்களே! அண்டன் பாலசிங்கம் அவர்களுக்கு மருத்துவ அகராதியில் உள்ள அனைத்து வியாதியும் இருந்தது, அதற்காக அவர்கள் மூலையில் முடங்கிவிடவில்லையே!


கர்ணன் இறக்கும் தருவாயில்தானே தாயின் மடியில் தலை வைத்து வெற்றிகண்டான்!

உங்கள் மன உறுதியும், அறிவும், உங்களின் நோய்களை விரட்டியடிக்கும் அண்ணா!



அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Oct 17, 2010 12:17 am

கண்ணில் ஒளிமுன் ஈரம்திரை போட
நெஞ்சில் உவகை வீரம்தனைப் போட
”மண்ணில் வாழும் காலம் விரிந்தோடும்”
என்னும் வாழ்த்தை ஏற்று மகிழ்வானேன்

நன்றிகள்!.தங்கள் வாழ்த்தும் என் சக்தியில் ஒன்றுசேரட்டும்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 19, 2010 2:23 pm

இனி உனக்கு இழிதுயரம் தொல் நீக்கி
வெல்லத் தமிழ்வாழ விடியல் தர வந்தேன்நான்
பொல்லாப் பகை முடித்து புது வாழ்வு கொள்வீர்நீர்
நில்லாத் துயர் ஓடும் நிச்சயமே காண்!' என்றாள்.

நம்பி அவள் பேச்சில் நான் அமைதி கண்டேன் ஓர்
வெம்பும் தமிழ் குலத்தின் விடுதலைக்கு வழிகோலி
புத்தாண்டுப் பொன்மகளாள் புதுவீரம் தருவாளோ..?
செத்தாலும் கண்மூடி திசைபாராதிருப்பாளோ..????


உங்களின் நாவில் வந்துவிட்டாலே நீங்கள் அதை கவனிக்கவில்லையா எழுங்க அண்ணா

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக