புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
81 Posts - 67%
heezulia
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
273 Posts - 45%
heezulia
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
18 Posts - 3%
prajai
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 4:25 pm

First topic message reminder :

வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Onehorse

Stopping by Woods on a Snowy Evening

Whose woods these are I think I know.
His house is in the village, though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound's the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

Robert Frost

இந்த அழகான கவிதையை மணிஅஜித் வேண்டுகோளினை முன்னிட்டு என்னால் இயன்ற வரை மொழிபெயர்த்தேன்.. எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்...!

வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!

என்றோ தோன்றிய இவ்வனங்கள்
யாருடையவை என யானறிவேன் ...!


கிராமத்துக் குடிலில் இறை அவன் வாசம்..
பனிபொழிலுவகை களித்திட எண்ணிய
எனது நிலையறிவானோ..?
பனிகளால் நிறைந்த இவ்வனம்
அவனுக்கே சொந்தம்..
ஆயினும் அவனுக்கு..
சம்மதமில்லை என் இளைப்பாறல்....


நான் மட்டுமல்ல...
தாகம் தணித்திட தாவிய குதிரையும்
வேகம்குறைந்து மலைத்து நின்றது...
இவ்வனத்தின் யவ்வனத்தில்..!


பனிஉறைந்த ஏரியும் இருள்மயமான மாலையும்
இணைந்த அந்த பனிப்பொழுதின் வன இறுக்கத்தில்
இனிய நினைவுகள் வலம் வருகின்றன..!


உலர்ந்த காற்றின் வறண்ட சருகுகள்
எழுப்பும் சலசலப்பை மீறி அவனது
எச்சரிக்கை மணியோசை
எனை உசுப்பி நினைவூட்டுகிறது..
வனத்தில் மயங்கி வசமிழந்தேனோ..?
எழிலில் திளைத்து எனையிழந்தேனோ..?


வனமோ எழிலாய் ... இளைப்பாற எளிதாய்..
எனினும் எனக்கு மனமில்லை தங்கிட...

நான் செல்லும்வழி பெரிது ..
நான் செல்லும் வழிபெரிது..






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 26, 2010 12:24 am

மிக்க நன்றி ரமணீயன் ஐயா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 29, 2011 5:42 am

This is truly one of the greatest poems in American History simply due
to the fact that it's never been fully interpreted. Nobody knows exactly
what it means, it means something different to every person that reads
it.


காடுகளின் ஊடே பனிப்பொழிவை காணும் எண்ணத்தின் நின்று விடும் அவரின் செயலை கண்டு அவரின் குதிரை திகைக்கிறது . நான் வழக்கமாக நிற்கும் இடம் இதுவல்லவே என நினைக்கிறது . தான் கழுத்தில் உள்ள மணியை மென்மையாக ஆட்டி கவிஞரின் நினைவை மீட்டுவர நினைக்கிறது !
My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.

அடர்ந்து இருக்குது காடு
நான் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்
உறங்குவதற்கு முன் பல மைல் தூரம் கடக்க வேண்டும்
The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
இந்த நான்கு வரிகளும் ஜவகர்லால் நேரு வின் மேசை மீது எப்போதும் இருக்குமாம்.

வாழ்க்கை புதிரானது , ஆனாலும் நாம் யாருக்கோ வாக்குறுதி கொடுத்துவிட்டோம்
மரணத்திற்கு முன் நான் நிறைய செய்துவிட வேண்டும் (And miles to go before I sleep.) என்பதை சொல்லும் அற்புதமான வரிகள் இவை.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 7:42 am

இது பின்னூட்டமா பாராட்டா இல்லை விமரிசனமா?

எங்கோ இருந்து பிரதிஎடுத்தது போல் இருக்கிறது. என்ன என்று விளக்குங்கள் கே பாலா..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 29, 2011 7:51 am

நான் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்தபோது Robert Frost இன் இந்த கவிகைக்கான விளக்கத்தை வகுப்பில் கேட்டது ! உங்கள் தமிழ் சிறப்பாக இருந்தது . ஆனால் மூலத்தின் கருத்தில் இருந்து சற்று விலகி இருப்பதாக நினைத்தேன். பிழை இருப்பின் மன்னிக்க ! நன்றி .

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 8:03 am

kbala wrote:நான் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்தபோது Robert Frost இன் இந்த கவிகைக்கான விளக்கத்தை வகுப்பில் கேட்டது ! உங்கள் தமிழ் சிறப்பாக இருந்தது . ஆனால் மூலத்தின் கருத்தில் இருந்து சற்று விலகி இருப்பதாக நினைத்தேன். பிழை இருப்பின் மன்னிக்க ! நன்றி .

நான் அண்ணாமலைப்பல்கலைக்கழக முதுகலை ஆங்கிலம் படித்த போது எனது பேராசிரியர் சொன்ன விளக்கம் இவை மட்டும் அல்ல.. இன்னும் பல.. எனது சிற்றறிவால் எனது மாணவர்களுக்கு இந்த ஆங்கிலக் கவிதையைப் பயிற்றுவிக்கும் போது கிட்டத்தட்ட ஒன்பது வகை விளக்கங்கள் நான் அளித்தேன்.

கல்லூரி மாணவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் நான் செமினாரில் வழங்கிய ஆங்கிலக் கருத்துரையில் இதனையே தலைப்பாக எடுத்துக்கொண்டு பலவித பார்வைகளை நான் விளக்கினேன்.

கவிதை ஒன்று. கருத்துகள் பல.

மொழிபெயர்ப்பின்போது கொஞ்சம் தமிழ் மொழிக்கேற்ப மூலம் சிதறாமல் வடிவம் கொடுக்க வேண்டி வருகிறது.

உங்கள் பார்வையை இங்கே வழங்கியமைக்கு நன்றி பாலா... நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 29, 2011 8:15 am

மிக்க நன்றி! வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 678642
மேலும் பல மொழியாக்கங்களை எதிர் பார்க்கிறேன் நண்பரே !

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 8:18 am

நன்றி பாலா... எனது இன்னொரு மொழிபெயர்ப்புக்கவிதையும் இருக்கிறது. அதையும் வாசித்து கருத்து தாருங்கள் பாலா..!

பலவித பணிகள் பாதிப்பதால் எல்லாவற்றிலும் போதிய கவனம் செலுத்த வேண்டிய நிலை. கண்டிப்பாக இன்னும் பல மொழிபெயர்ப்புக்கவிதைகள் வழங்க முயல்கிறேன் பாலா..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Sat May 21, 2011 11:53 pm

கவிதையும் அருமை மொழிபெயர்ப்பும் அருமை. இக்கவிதை அந்த வனத்திற்குள்ளே இழுத்துச் சென்றது போல் உள்ளது.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 22, 2011 8:38 am

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஆத்ம சூரியன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஜான்
ஜான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 08/08/2011

Postஜான் Tue Aug 09, 2011 8:57 am

நன்றி கலை

மூலத்தைத் தேடி இங்கு வந்தேன் நேற்று முதல்



தனித்திரு விழித்திரு பசித்திரு

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக