புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Jenila
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 4:25 pm

First topic message reminder :

வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 Onehorse

Stopping by Woods on a Snowy Evening

Whose woods these are I think I know.
His house is in the village, though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound's the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

Robert Frost

இந்த அழகான கவிதையை மணிஅஜித் வேண்டுகோளினை முன்னிட்டு என்னால் இயன்ற வரை மொழிபெயர்த்தேன்.. எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்...!

வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!

என்றோ தோன்றிய இவ்வனங்கள்
யாருடையவை என யானறிவேன் ...!


கிராமத்துக் குடிலில் இறை அவன் வாசம்..
பனிபொழிலுவகை களித்திட எண்ணிய
எனது நிலையறிவானோ..?
பனிகளால் நிறைந்த இவ்வனம்
அவனுக்கே சொந்தம்..
ஆயினும் அவனுக்கு..
சம்மதமில்லை என் இளைப்பாறல்....


நான் மட்டுமல்ல...
தாகம் தணித்திட தாவிய குதிரையும்
வேகம்குறைந்து மலைத்து நின்றது...
இவ்வனத்தின் யவ்வனத்தில்..!


பனிஉறைந்த ஏரியும் இருள்மயமான மாலையும்
இணைந்த அந்த பனிப்பொழுதின் வன இறுக்கத்தில்
இனிய நினைவுகள் வலம் வருகின்றன..!


உலர்ந்த காற்றின் வறண்ட சருகுகள்
எழுப்பும் சலசலப்பை மீறி அவனது
எச்சரிக்கை மணியோசை
எனை உசுப்பி நினைவூட்டுகிறது..
வனத்தில் மயங்கி வசமிழந்தேனோ..?
எழிலில் திளைத்து எனையிழந்தேனோ..?


வனமோ எழிலாய் ... இளைப்பாற எளிதாய்..
எனினும் எனக்கு மனமில்லை தங்கிட...

நான் செல்லும்வழி பெரிது ..
நான் செல்லும் வழிபெரிது..






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 26, 2010 12:24 am

மிக்க நன்றி ரமணீயன் ஐயா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 29, 2011 5:42 am

This is truly one of the greatest poems in American History simply due
to the fact that it's never been fully interpreted. Nobody knows exactly
what it means, it means something different to every person that reads
it.


காடுகளின் ஊடே பனிப்பொழிவை காணும் எண்ணத்தின் நின்று விடும் அவரின் செயலை கண்டு அவரின் குதிரை திகைக்கிறது . நான் வழக்கமாக நிற்கும் இடம் இதுவல்லவே என நினைக்கிறது . தான் கழுத்தில் உள்ள மணியை மென்மையாக ஆட்டி கவிஞரின் நினைவை மீட்டுவர நினைக்கிறது !
My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.

அடர்ந்து இருக்குது காடு
நான் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்
உறங்குவதற்கு முன் பல மைல் தூரம் கடக்க வேண்டும்
The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
இந்த நான்கு வரிகளும் ஜவகர்லால் நேரு வின் மேசை மீது எப்போதும் இருக்குமாம்.

வாழ்க்கை புதிரானது , ஆனாலும் நாம் யாருக்கோ வாக்குறுதி கொடுத்துவிட்டோம்
மரணத்திற்கு முன் நான் நிறைய செய்துவிட வேண்டும் (And miles to go before I sleep.) என்பதை சொல்லும் அற்புதமான வரிகள் இவை.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 7:42 am

இது பின்னூட்டமா பாராட்டா இல்லை விமரிசனமா?

எங்கோ இருந்து பிரதிஎடுத்தது போல் இருக்கிறது. என்ன என்று விளக்குங்கள் கே பாலா..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 29, 2011 7:51 am

நான் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்தபோது Robert Frost இன் இந்த கவிகைக்கான விளக்கத்தை வகுப்பில் கேட்டது ! உங்கள் தமிழ் சிறப்பாக இருந்தது . ஆனால் மூலத்தின் கருத்தில் இருந்து சற்று விலகி இருப்பதாக நினைத்தேன். பிழை இருப்பின் மன்னிக்க ! நன்றி .

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 8:03 am

kbala wrote:நான் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்தபோது Robert Frost இன் இந்த கவிகைக்கான விளக்கத்தை வகுப்பில் கேட்டது ! உங்கள் தமிழ் சிறப்பாக இருந்தது . ஆனால் மூலத்தின் கருத்தில் இருந்து சற்று விலகி இருப்பதாக நினைத்தேன். பிழை இருப்பின் மன்னிக்க ! நன்றி .

நான் அண்ணாமலைப்பல்கலைக்கழக முதுகலை ஆங்கிலம் படித்த போது எனது பேராசிரியர் சொன்ன விளக்கம் இவை மட்டும் அல்ல.. இன்னும் பல.. எனது சிற்றறிவால் எனது மாணவர்களுக்கு இந்த ஆங்கிலக் கவிதையைப் பயிற்றுவிக்கும் போது கிட்டத்தட்ட ஒன்பது வகை விளக்கங்கள் நான் அளித்தேன்.

கல்லூரி மாணவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் நான் செமினாரில் வழங்கிய ஆங்கிலக் கருத்துரையில் இதனையே தலைப்பாக எடுத்துக்கொண்டு பலவித பார்வைகளை நான் விளக்கினேன்.

கவிதை ஒன்று. கருத்துகள் பல.

மொழிபெயர்ப்பின்போது கொஞ்சம் தமிழ் மொழிக்கேற்ப மூலம் சிதறாமல் வடிவம் கொடுக்க வேண்டி வருகிறது.

உங்கள் பார்வையை இங்கே வழங்கியமைக்கு நன்றி பாலா... நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 29, 2011 8:15 am

மிக்க நன்றி! வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 3 678642
மேலும் பல மொழியாக்கங்களை எதிர் பார்க்கிறேன் நண்பரே !

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 8:18 am

நன்றி பாலா... எனது இன்னொரு மொழிபெயர்ப்புக்கவிதையும் இருக்கிறது. அதையும் வாசித்து கருத்து தாருங்கள் பாலா..!

பலவித பணிகள் பாதிப்பதால் எல்லாவற்றிலும் போதிய கவனம் செலுத்த வேண்டிய நிலை. கண்டிப்பாக இன்னும் பல மொழிபெயர்ப்புக்கவிதைகள் வழங்க முயல்கிறேன் பாலா..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Sat May 21, 2011 11:53 pm

கவிதையும் அருமை மொழிபெயர்ப்பும் அருமை. இக்கவிதை அந்த வனத்திற்குள்ளே இழுத்துச் சென்றது போல் உள்ளது.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 22, 2011 8:38 am

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஆத்ம சூரியன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஜான்
ஜான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 08/08/2011

Postஜான் Tue Aug 09, 2011 8:57 am

நன்றி கலை

மூலத்தைத் தேடி இங்கு வந்தேன் நேற்று முதல்



தனித்திரு விழித்திரு பசித்திரு

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக