புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இரவு நண்பன்...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 3:41 pm

என் இரவு நண்பன்......

 என் இரவு நண்பன்... Images?q=tbn:ANd9GcSRrsDKCjMuZQNDz6gnfY5DQiOMR8pVHLWC2F4_aJdFLvV_014&t=1&usg=__SCdUbNTDXnqfvaQSKa4TmnUIZQ0=


இரவு நண்பன் நீ
இனிமைக் கதைகளுக்கும்
இளமைக் கதைகளுக்கும்
கண்ணீர்க் கதைகளுக்கும்
முதலாம் சாட்சி நீ!

ஈருடல் சேரும்
பரவச வேளையில்
இங்கிதம் தெரியா
மனிதர்கள் இவரென்று
முணுமுணுத் திருப்பாயோ?

அங்கத லீலைகள்
அனுதினம் கண்டு
மகிழ்ச்சி பொங்க
மோன நிலையில்
பூரித்திருப்பாயோ?

மெளன மொழியும்
அறியா உன்னை
மந்திரவாதியாய்
உருவகத்திடும்
அவலம் கண்டு
புழுங்கிச் சாவாயோ?

அழுக்குத் தலையும்
ஈரும் பேனும்
அனுதினம் உன்மேல்
அழுந்துவதனால்
அதிர்ந்து போவாயோ?

அவ்வப்போது மாற்றாவிடினும்
எப்போதாவது சட்டையைமாற்றி
முடை நாற்றத்தின்
மூர்ச்சையில் இருந்து
தெளிய வைப்பார்களா
என்று ஏங்கியிருப்பாயா?

சிவப்பு முக்கோணம்
செய்யும் வேலையைச்
சில நேரங்களில்
செய்வதை எண்ணி
செம்மாந்து இருப்பாயா?

கல்மனக் காரர்கள்
காலுக்குள் போட்டு
மிதிப்பதனாலே
மதிக்கத்தெரியா
மனிதரென்றெண்ணி
மன்னித்திருப்பாயா?

மடியிலுன்னை
சீராட்டுகையிலே
சிந்தனையூற்றாய்
பிரவாகித்து
சீர்கவிதை
பொழிவாயோ?

கட்டில் போரில்
ஆயுதமாகவும்
கேடயமாகவும்
அவதரிப் பதனால்
ஆண்மை கொள்வாயோ?

பஞ்சுப் பொதியே!
எண்ணங்களாகி
பருத்து இருப்பாயோ?
ஓய்வு பெறுமுன்
அனுபவம் கூறி
அமைதி அடைவாயோ?



ஆதிரா..





 என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... T என் இரவு நண்பன்... H என் இரவு நண்பன்... I என் இரவு நண்பன்... R என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 16, 2010 3:53 pm

எல்லா வரிகளும் எங்களுக்கும் பொருந்தும் அம்மணி எங்கள் தலையணையிடம் கேட்டால் தெரியும் உண்மை நன்றி அன்பு வரிகளுக்கு வாழ்த்துக்கள்.



 என் இரவு நண்பன்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 4:47 pm

அப்புகுட்டி wrote:எல்லா வரிகளும் எங்களுக்கும் பொருந்தும் அம்மணி எங்கள் தலையணையிடம் கேட்டால் தெரியும் உண்மை நன்றி அன்பு வரிகளுக்கு வாழ்த்துக்கள்.
இன்பம் துன்பம் எல்லா நேரத்திலும் மனம் புரிந்த, வாய்ப்பேசி நம்மை வம்புக்கு இழுக்காத, அமைதியான, ஆத்மார்த்தமான நண்பன் இல்லையா அப்பு... கருத்துக்கும், என் எண்ணத்தை தங்கள் எண்ணமாகவும் கொண்டமைக்கும் மிக்க நன்றி அப்பு..  என் இரவு நண்பன்... 154550



 என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... T என் இரவு நண்பன்... H என் இரவு நண்பன்... I என் இரவு நண்பன்... R என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 16, 2010 4:49 pm

Aathira wrote:
அப்புகுட்டி wrote:எல்லா வரிகளும் எங்களுக்கும் பொருந்தும் அம்மணி எங்கள் தலையணையிடம் கேட்டால் தெரியும் உண்மை நன்றி அன்பு வரிகளுக்கு வாழ்த்துக்கள்.
இன்பம் துன்பம் எல்லா நேரத்திலும் மனம் புரிந்த, வாய்ப்பேசி நம்மை வம்புக்கு இழுக்காத, அமைதியான, ஆத்மார்த்தமான நண்பன் இல்லையா அப்பு... கருத்துக்கும், என் எண்ணத்தை தங்கள் எண்ணமாகவும் கொண்டமைக்கும் மிக்க நன்றி அப்பு..  என் இரவு நண்பன்... 154550
நன்றி நன்றி நன்றி



 என் இரவு நண்பன்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 16, 2010 4:55 pm

அக்காவின் அற்புத வரிகள் அருமையாக உள்ளது அக்கா

தனிமையின் தவிப்பில்
தலைவைப்பதும் உன்மடியில்
தங்கம் நீ என கட்டித்தூங்குவதும் உன்னோடு
தழுவும் உன்னை தாங்க முடிகிறது

இந்த இரவு நண்பனைப்பற்றி எழுத பலநாள் நினைத்ததுண்டு
அதனை அக்காவின் வரிகளில் கண்டு ஆனந்தம்



நேசமுடன் ஹாசிம்
 என் இரவு நண்பன்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Oct 16, 2010 4:55 pm

எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிராங்கேலோ!
அருமை வாழ்த்துகள்..




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 16, 2010 5:05 pm

ஆத்தாடி தலையணைக்கு ஒரு கவிதையா?
சே எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா?
அருமையா இருக்கு இந்த கவிதை ஆதிராக்கா




 என் இரவு நண்பன்... U என் இரவு நண்பன்... D என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... Y என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... S என் இரவு நண்பன்... U என் இரவு நண்பன்... D என் இரவு நண்பன்... H என் இரவு நண்பன்... A
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Sat Oct 16, 2010 5:31 pm

அக்காவின் அழகான வரிகலுக்கு
கோடிக்கணக்கான நன்றிகள்
🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 5:58 pm

எடுத்துக்கொண்ட கருவை அதன் மரபு மீறாமல் மிக அழகாக கொண்டு சென்ற விதம் அருமை...பாராட்டுக்கள் ஆதிரா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 16, 2010 8:04 pm

இரவு நண்பன் ,
இக்காலங்களில்
மதிய நேரங்களிலும்
ஓரிரு மணிகள்
நான் மதிக்கும்
மதிய நண்பன்.

தலை அணைக்கு ,
கவிதையால் ஒரு அணை கட்டி,
சிறுக சிறுக வெளிக் கொணர்ந்த,
அருமையான கவித் துளிகள்.

வாழ்த்துக்கள் அன்பு மலர் .
ரமணீயன்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக