புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீணான கண்காட்சி...(கவிதை)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வாலிபம் கடந்தும்
வாழத்துடிக்கும் வாலிபனுக்கு
வாழ்க்கைத்துணை நாடி
வாறாங்க(வருகிறார்கள்) பெண்பார்க்க
மணாளனின் பட்டாளமாம்
மடைதிறந்த வெள்ளமாய்
மனிதர்கள் கூட்டமொன்று
மனங்கோணும் விசாரிப்புகளுடன்
ஏதேதோ பேசிவிட்டு
ஏலம் போடுகின்றனர்
ஏதும் உரைக்காத ஊமையாய்
ஏளனமாய் மாப்பிள்ளை
அலங்கரித்த பெண்ணவளை
அலங்காரப் பொருளாக்கி
அத்தனை கண்களும் மேய்ந்து
அளவளாவும் உரையில் வெந்து
பேதையவளின் மனமும் கூச
பேறுகளற்ற கண்காட்சியில்
பேதலித்த உள்ளத்துடன்
பேதை மனமும் அழுகிறது
கவலையற்ற உறவுகளோ
கருத்துகளைக் கூட்டி எடுத்து
களைந்து விடநாடி - ஜாதகத்தில்
கண்டமென விதியமைத்த அனியாயம்
மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒன்று - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.
நேசமுடன் ஹாசிம்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
by ஹாசிம் Today at 5:18 pm
குறிப்பு : இடத்திற்கு இடம் சம்பிரதாயங்கள் வேறுபடலாம் ஆனால் நோக்கம் ஒன்றாக அமைந்து விடுகின்றது திருமணத்திற்கு தகுதியான ஆண் பெண்களை வைத்திருக்கும் பெற்றோர்கள் திருமண பந்தத்தை நிறைவேற்றுவதற்கு படும் அல்லல் நாம் அனைவரும் அறிந்த விடயம்தான்
திருமணம் என்பது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது ஒரு பெண்பார்க்கும் படலம் ஆரம்பிக்கு முன்னர் அந்த பந்தத்தில் இணையும் இரு மனங்களும் சந்தித்து உறுதி அடைந்த பின்னர் சம்பிரதாயத்திற்காக பெண்பார்க்கும் விடயத்தை ஏற்பாடு செய்து விடுவது எவரையும் பாதிக்காத ஒரு விடயமாக அமையும் மாறாக பெண்பார்க சென்று விட்டு அதில் தீர்வு காணமால் வெறுமனே வேண்டாத காரணங்கள் கூறி அந்த திருமணத்தை அலைத்துவிடுவதில் அதிகமாக பாதிக்கப்படுவது ஒரு பெண்ணின் மனம் என்பதை திருமணத்திற்கு தயாராயிருக்கும் அத்தனை ஆண்களும் உணர வேண்டும்
எத்தனை தடவை ஒரு பெண்ணை அலங்காரம் செய்து காட்சிப்படுத்தி அந்தப்பெண்ணின் மனதில் ஆசைகளை வளர்த்து அத்தனை ஆசைகளையும் உயிரற்றதாக்கும் செயல்களை களைவதில் அர்த்தம் உள்ளதாக அமையு்ம் என்பது எனது கரு இதனை ஒருவரேனும் உணர்ந்திட்டால் என் எண்ணம் ஈடேறிதாகிடும்.
குறிப்பு : இடத்திற்கு இடம் சம்பிரதாயங்கள் வேறுபடலாம் ஆனால் நோக்கம் ஒன்றாக அமைந்து விடுகின்றது திருமணத்திற்கு தகுதியான ஆண் பெண்களை வைத்திருக்கும் பெற்றோர்கள் திருமண பந்தத்தை நிறைவேற்றுவதற்கு படும் அல்லல் நாம் அனைவரும் அறிந்த விடயம்தான்
திருமணம் என்பது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது ஒரு பெண்பார்க்கும் படலம் ஆரம்பிக்கு முன்னர் அந்த பந்தத்தில் இணையும் இரு மனங்களும் சந்தித்து உறுதி அடைந்த பின்னர் சம்பிரதாயத்திற்காக பெண்பார்க்கும் விடயத்தை ஏற்பாடு செய்து விடுவது எவரையும் பாதிக்காத ஒரு விடயமாக அமையும் மாறாக பெண்பார்க சென்று விட்டு அதில் தீர்வு காணமால் வெறுமனே வேண்டாத காரணங்கள் கூறி அந்த திருமணத்தை அலைத்துவிடுவதில் அதிகமாக பாதிக்கப்படுவது ஒரு பெண்ணின் மனம் என்பதை திருமணத்திற்கு தயாராயிருக்கும் அத்தனை ஆண்களும் உணர வேண்டும்
எத்தனை தடவை ஒரு பெண்ணை அலங்காரம் செய்து காட்சிப்படுத்தி அந்தப்பெண்ணின் மனதில் ஆசைகளை வளர்த்து அத்தனை ஆசைகளையும் உயிரற்றதாக்கும் செயல்களை களைவதில் அர்த்தம் உள்ளதாக அமையு்ம் என்பது எனது கரு இதனை ஒருவரேனும் உணர்ந்திட்டால் என் எண்ணம் ஈடேறிதாகிடும்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒன்று - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.
அனைத்து வரிகளும் அப்பட்டமான உண்மை வரிகள்
அன்பு கவியே மிகவும் சிறப்பாக உள்ளது அன்பு வாழ்த்துக்கள்.
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒன்று - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.
அனைத்து வரிகளும் அப்பட்டமான உண்மை வரிகள்
அன்பு கவியே மிகவும் சிறப்பாக உள்ளது அன்பு வாழ்த்துக்கள்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி wrote:மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒன்று - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.
அனைத்து வரிகளும் அப்பட்டமான உண்மை வரிகள்
அன்பு கவியே மிகவும் சிறப்பாக உள்ளது அன்பு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி நண்பா தங்களின் வரிகளில் மகிழ்ச்சி
நேசமுடன் ஹாசிம்
//மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒருவன் - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.//
இரத்தக் கவிதை இது ஹாசிம். படிக்கும் போதே மனம் மாறத்தூண்டும் கவிதை. இதயம் உள்ளவர்கள் எல்லாரும் சிந்தித்து மறக்க வேண்டிய ஒன்று இந்த பெண்பார்க்கும் படலம். அழகாகப் பெண்ணின் வலியை கவி வரியாக்கிய ஹாசிமுக்கு என் இத்யங்கனிந்த பாராட்டுக்கள்.. பெண்ணினத்தின் சார்பில் தங்களுகு ஒரு மலர்ச்செண்டு..
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒருவன் - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.//
இரத்தக் கவிதை இது ஹாசிம். படிக்கும் போதே மனம் மாறத்தூண்டும் கவிதை. இதயம் உள்ளவர்கள் எல்லாரும் சிந்தித்து மறக்க வேண்டிய ஒன்று இந்த பெண்பார்க்கும் படலம். அழகாகப் பெண்ணின் வலியை கவி வரியாக்கிய ஹாசிமுக்கு என் இத்யங்கனிந்த பாராட்டுக்கள்.. பெண்ணினத்தின் சார்பில் தங்களுகு ஒரு மலர்ச்செண்டு..
Aathira wrote://மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒருவன் - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.//
இரத்தக் கவிதை இது ஹாசிம். படிக்கும் போதே மனம் மாறத்தூண்டும் கவிதை. இதயம் உள்ளவர்கள் எல்லாரும் சிந்தித்து மறக்க வேண்டிய ஒன்று இந்த பெண்பார்க்கும் படலம். அழகாகப் பெண்ணின் வலியை கவி வரியாக்கிய ஹாசிமுக்கு என் இத்யங்கனிந்த பாராட்டுக்கள்.. பெண்ணினத்தின் சார்பில் தங்களுகு ஒரு மலர்ச்செண்டு..
மிக்க நன்றி அக்கா ஏற்றேன் உங்கள் மலர்களை
நேசமுடன் ஹாசிம்
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
அண்ணா ஒவ்வொரு வரிகளும் உண்மையை உரைக்கின்றன... இதை படித்த பிறகாவது ஜாதகம், ஜாதி, கெளரவம்... பார்க்காமல்... பெண்ணின் மனதிற்கு மரியாதை கொடுக்கட்டும் அண்ணா...ஹாசிம் wrote:
வாலிபம் கடந்தும்
வாழத்துடிக்கும் வாலிபனுக்கு
வாழ்க்கைத்துணை நாடி
வாறாங்க(வருகிறார்கள்) பெண்பார்க்க
மணாளனின் பட்டாளமாம்
மடைதிறந்த வெள்ளமாய்
மனிதர்கள் கூட்டமொன்று
மனங்கோணும் விசாரிப்புகளுடன்
ஏதேதோ பேசிவிட்டு
ஏலம் போடுகின்றனர்
ஏதும் உரைக்காத ஊமையாய்
ஏளனமாய் மாப்பிள்ளை
அலங்கரித்த பெண்ணவளை
அலங்காரப் பொருளாக்கி
அத்தனை கண்களும் மேய்ந்து
அளவளாவும் உரையில் வெந்து
பேதையவளின் மனமும் கூச
பேறுகளற்ற கண்காட்சியில்
பேதலித்த உள்ளத்துடன்
பேதை மனமும் அழுகிறது
கவலையற்ற உறவுகளோ
கருத்துகளைக் கூட்டி எடுத்து
களைந்து விடநாடி - ஜாதகத்தில்
கண்டமென விதியமைத்த அனியாயம்
மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒன்று - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.
Jotheshree wrote:அண்ணா ஒவ்வொரு வரிகளும் உண்மையை உரைக்கின்றன... இதை படித்த பிறகாவது ஜாதகம், ஜாதி, கெளரவம்... பார்க்காமல்... பெண்ணின் மனதிற்கு மரியாதை கொடுக்கட்டும் அண்ணா...ஹாசிம் wrote:
வாலிபம் கடந்தும்
வாழத்துடிக்கும் வாலிபனுக்கு
வாழ்க்கைத்துணை நாடி
வாறாங்க(வருகிறார்கள்) பெண்பார்க்க
மணாளனின் பட்டாளமாம்
மடைதிறந்த வெள்ளமாய்
மனிதர்கள் கூட்டமொன்று
மனங்கோணும் விசாரிப்புகளுடன்
ஏதேதோ பேசிவிட்டு
ஏலம் போடுகின்றனர்
ஏதும் உரைக்காத ஊமையாய்
ஏளனமாய் மாப்பிள்ளை
அலங்கரித்த பெண்ணவளை
அலங்காரப் பொருளாக்கி
அத்தனை கண்களும் மேய்ந்து
அளவளாவும் உரையில் வெந்து
பேதையவளின் மனமும் கூச
பேறுகளற்ற கண்காட்சியில்
பேதலித்த உள்ளத்துடன்
பேதை மனமும் அழுகிறது
கவலையற்ற உறவுகளோ
கருத்துகளைக் கூட்டி எடுத்து
களைந்து விடநாடி - ஜாதகத்தில்
கண்டமென விதியமைத்த அனியாயம்
மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒன்று - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.
மிக்க நன்றி ஜோதி
நேசமுடன் ஹாசிம்
மிகவும் அருமையான தொகுப்பு மனித நேயத்தை ஊக்குவிக்கும் கவிதை மிகவும் அருமை நண்பா....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|