புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
62 Posts - 34%
i6appar
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
62 Posts - 34%
i6appar
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_m10ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 22, 2010 11:09 am

”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்ப ஒலி/ஒளிப்பதிவுகளாக நம் உள்ளத்தில் திரும்பத் திரும்ப வந்து நம்மைப் பாடாகப் படுத்துவதுண்டு. அப்படி நம் மனதில் ஆறாத காயமாகி, நாம் மறக்க நினைக்கும் விஷயங்களில் முதலிடம் பெற்று நிற்பது நமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தான்.

ஒரு முறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தாவின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுகபோதானந்தா ஒரு கேள்வியைக் கேட்டார். “உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?”

பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்டத்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத் தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தைகள் நகைகளை விற்று வந்த தொகையையும் முதலாகப் போட்டு நண்பருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி சொன்னார்.

நண்பரை நம்பி வியாபாரத்தின் எல்லா உரிமைகளையும் நண்பர் பெயரிலேயே வைத்திருந்ததால் வெற்றிகரமாக நடந்து வந்த வியாபாரத்தில் ஒரு கட்டத்தில் ’உனக்கு இனி சம்பளம் மட்டும் தான்’ என்று சொல்லி நண்பர் ஏமாற்றி வெளியேற்றிய அநியாயத்தைச் சொல்லி அழுதார். இன்னொரு பெண்மணி தன் புகுந்த வீட்டில் தனக்கிழைத்த நியாயமற்ற கொடுமைகளைச் சொல்லி மனம் குமுறினார்.

இப்படி பலரும் பல காயங்களைச் சொல்ல அதைக் கேட்டுக் கொண்ட சுவாமி சுகபோதானந்தா அடுத்தபடியாக அவர்களிடம் “உங்களுக்குப் பிடிக்காத போர் அடிக்கும் சினிமா ஒன்றின் பெயர் சொல்லுங்களேன்” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சினிமாவின் பெயரைச் சொன்னார்கள்.

“சரி. அந்த சினிமாவின் வீடியோ காஸெட்டை (சி.டி, டி.வி.டி எல்லாம் வர ஆரம்பிக்காத காலகட்டம் அது) தேடிப் பிடித்து வாங்கி, வருகிற ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து இரவு வரை திரும்பத் திரும்ப போட்டுப் பாருங்கள்” என்றார்.

ஒரு முறை பார்த்தே வாழ்க்கை வெறுத்தவர்களுக்கு அதை விடப் பெரிய கொடுமை என்ன இருக்க முடியும்? அவர்கள் “ஐயையோ...முடியவே முடியாது. முடிகிற காரியமாக வேறு எதையாவது சொல்லுங்கள்” என்றார்கள்.

“நண்பன் உங்களுக்குச் செய்த துரோகமும், மாமியார் செய்த கொடுமைகளும் கூட உங்களுக்குப் பிடிக்காத காட்சிகள் தான். பிறகு ஏன் அதை உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்க்கிறீர்கள்? பிடிக்காத சினிமாவைப் பார்க்க மறுக்கும் நீங்கள், விரும்பாத அந்த உண்மைக் காட்சிகளை ஏன் உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட விட்டுப் பார்க்கிறீர்கள். அதை மறந்து விடுங்கள். காயம் தானாகவே காய்ந்து உதிர்ந்து விடும்” என்றார் சுகபோதானந்தா.

அவருடைய அழகிய வார்த்தைகளில் “கடந்த காலம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டுமேயொழிய பாரமாக இருக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது”

இது அறிவுபூர்வமாக எல்லோருக்கும் புரியக் கூடிய நல்ல விஷயம். ஆனால் மனம் அறிவின் படியா நடக்கிறது? எதை நினைக்கக் கூடாது என்று கட்டளை இடுகிறோமோ அதைப் பற்றியே அல்லவா மனம் பிடிவாதமாக நினைக்கிறது. இந்த காயங்கள் ஒவ்வொரு முறை நினைக்கும் போது புதிய காயம் போலல்லவா வலிக்கிறது. இந்த காயங்களை ஆற வைப்பதெப்படி? மறப்பதெப்படி?

இது சாத்தியமாக வேண்டுமானால் இரண்டு மாபெரும் உண்மைகளை நினைவில் இருத்த வேண்டும்.

ஒன்று எந்த அநியாயமும் தண்டிக்கப் படாமல் போவதில்லை. சில தண்டனைகள் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியதே. அது சில சமயங்களில் நம் கண்ணிற்குப் படாமல் இருக்கலாம், கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம்.

ஆனால் வினை விதைத்தவன் வினை அறுக்காமல் போனதாக சரித்திரம் இல்லை. ஹிந்தியில் ஒரு அழகான பழமொழி உண்டு. ’இறைவனின் பிரம்படியில் சத்தம் கேட்பதில்லை’. இது நூற்றுக்கு நூறு உண்மை. வெளியே தெரியாமல் தனக்குள்ளேயே புழுங்கும்படியான எத்தனையோ வேதனைகள் உண்டு. எனவே வெளித் தோற்றத்தை வைத்து எதையும் எடை போடுவது சரியானதாக இருக்காது.

எனக்குத் தெரிந்த ஒரு பெரிய செல்வந்தர் பல அப்பாவி ஏழை ஊழியர்களை ஏமாற்றி, அவர்களுக்கு சேரவிருந்த பணத்தைத் தராமல் ஏமாற்றியவர். அவருக்குப் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உண்டு.

அவர் அப்படி ஏமாற்றியவர் என்றாலும் அவருடைய செல்வச் செழிப்பில் ஒரு குறையும் கடைசி வரை இருக்கவில்லை. அவர் கடைசியாக விற்ற சொத்து ஒன்று எதிர்பாராத நல்ல விலைக்குப் போய் அவர் இலாபத்தை பல மடங்கு ஈட்டித் தந்தது. இதையெல்லாம் பார்க்கையில் ’ஏமாற்றிய ஆள் நன்றாகத் தானே இருக்கிறார். அவருக்குப் பணம் சேர்ந்து கொண்டே தானே இருக்கிறது’ என்று யாருக்குமே தோன்றுவது இயற்கை.

ஆனால் அந்த மனிதரின் பங்களாவையும், சொத்து மதிப்பையும் பார்ப்பதை விட்டு விட்டு அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் உண்மை விளங்கும். அந்த மனிதர் வீட்டில் குடும்பத்தினருக்கு அவர் மீது சிறிதும் மதிப்பில்லை, பாசமுமில்லை. அவருடைய மனைவி மற்றவர்கள் முன்னிலையிலேயே அவரை இழிவாகப் பேசுவதுண்டு.

அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து அதிகமான சொத்தை அவர் இருக்கும் போதே எழுதி வாங்கி விட வேண்டும் என்று சதா அவரை நச்சரிப்பதும், சண்டை போடுவதும் வாடிக்கை. அந்த மனிதர் வாய் விட்டுச் சிரித்தோ, நிம்மதியாக சில மணி நேரமாவது இருந்தோ யாரும் பார்த்ததில்லை. வயதான காலத்தில் இதை விடப் பெரிய தண்டனை வேறென்ன இருக்க முடியும் சொல்லுங்கள்.

’அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தவறிழைத்தவர் தண்டனை பெறாமல் தப்புவதில்லை என்றறிந்து தெளியும் போது காயத்தின் தீவிரம் குறையும்.

இரண்டாவது உண்மை நமக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்கள் எதுவுமே காரணம் இல்லாமல் வருவதில்லை. அவை நாம் நம் முந்தைய செயல்களால் சம்பாதித்தவையாக இருக்கலாம், நம்முடைய குறைபாடுகளால் நாம் வரவழைத்தவையாக இருக்கலாம், அல்லது நாம் புடம் போட்ட தங்கமாக மாறத் தேவையான அனுபவங்களாக இருக்கலாம். இதை ஒத்துக் கொள்ள நமக்கு சிறிது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இது மாபெரும் உண்மை.

இதற்கு நாமே காரணம், அல்லது நம் பக்குவத்தினை அதிகப்படுத்த கிடைத்த பாடம் இது என்று உணரும் போது ஒரு அனுபவத்தின் கசப்புத் தன்மை குறைகிறது. தெளிதலும், மறந்து முன்னேறுவதும் சாத்தியமாகிறது.

இந்த உண்மைகளை மனதில் இருத்திக் கொண்டு சுவாமி சுகபோதானந்தா சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள். நமது ஆறாத காயங்களின் வலியும், நமது பொருமல்களும் நம்மைக் காயப்படுத்தியவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடுவதில்லை. மாறாக நம் மகிழ்ச்சியைத் தான் குலைத்து விடுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். உண்மையாகவே இதெல்லாம் புரியும் போது அது வரை ஆறாத காயங்களும் ஆற ஆரம்பிக்கும்.

-என்.கணேசன்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Oct 22, 2010 11:10 am

அட போப்பா ,,ஒரு கட்டிங் விட்டா சரி ஆகிடப் போகுது ,,என்ன மாம்ஸ் இதெல்லாம் நீங்க சொல்ல மாடிங்கலா?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 22, 2010 11:16 am

ரபீக் wrote:அட போப்பா ,,ஒரு கட்டிங் விட்டா சரி ஆகிடப் போகுது ,,என்ன மாம்ஸ் இதெல்லாம் நீங்க சொல்ல மாடிங்கலா?

அப்பவே ஆத்த சொல்லுச்சு கட்டிங் விடுற பசங்க கூட சேராதேன்னு ..



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Oct 22, 2010 11:18 am

கார்த்திக் wrote:
ரபீக் wrote:அட போப்பா ,,ஒரு கட்டிங் விட்டா சரி ஆகிடப் போகுது ,,என்ன மாம்ஸ் இதெல்லாம் நீங்க சொல்ல மாடிங்கலா?

அப்பவே ஆத்த சொல்லுச்சு கட்டிங் விடுற பசங்க கூட சேராதேன்னு ..

ஈ ரோடுல விளுகும்போது யோசித்திருக்கணும் நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 22, 2010 11:19 am

ரபீக் wrote:
கார்த்திக் wrote:
ரபீக் wrote:அட போப்பா ,,ஒரு கட்டிங் விட்டா சரி ஆகிடப் போகுது ,,என்ன மாம்ஸ் இதெல்லாம் நீங்க சொல்ல மாடிங்கலா?

அப்பவே ஆத்த சொல்லுச்சு கட்டிங் விடுற பசங்க கூட சேராதேன்னு ..

ஈ ரோடுல விளுகும்போது யோசித்திருக்கணும் நண்பா

அந்த நேரத்துலே இதெல்லாமா யோசிக்க தோணும்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Oct 22, 2010 11:45 am

மிக அருமையான பதிவு

அவமானப்பட்டது நானடா ,வலி எனக்குதான் தெரியும் என கூறி வன்மம் கொண்டு அலையும் என் நண்பனை இந்த பதிவை கட்டிதான் அடக்க வேண்டும் .

நன்றி நண்பரே

ராம்


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 22, 2010 1:25 pm

மிக அருமையான பதிவு...

ஆனால் இந்த பதிவுக்குரியவர் என் கணேசன் நம் ஈகரை உறுப்பினர். அவரது அனுமதி பெற்றீர்களா என்று தெரியவிலலை. அவரது பெயரும் இடம்பெற்றதால் அவர் வருந்த மாட்டார் என்றே நம்புவோம்..!

இங்கே குறித்த உதாரணம் ( பிடிக்காத படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பாதது ) நமது சுய செயகையால் நடை பெறுவது. ஆனால் கடந்ததை மீண்டும் மீண்டும் நினைப்பது சுயேச்சையாய் நடை பெறுவது. அதைத் தவிர்க்க தியானமும் மனதைத் திசைதிருப்புதலினாலும் மட்டுமே உதவ முடியும்.

ஆனால் அந்த மனிதரின் பங்களாவையும், சொத்து மதிப்பையும் பார்ப்பதை விட்டு விட்டு அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் உண்மை விளங்கும். அந்த மனிதர் வீட்டில் குடும்பத்தினருக்கு அவர் மீது சிறிதும் மதிப்பில்லை, பாசமுமில்லை. அவருடைய மனைவி மற்றவர்கள் முன்னிலையிலேயே அவரை இழிவாகப் பேசுவதுண்டு.

அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து அதிகமான சொத்தை அவர் இருக்கும் போதே எழுதி வாங்கி விட வேண்டும் என்று சதா அவரை நச்சரிப்பதும், சண்டை போடுவதும் வாடிக்கை. அந்த மனிதர் வாய் விட்டுச் சிரித்தோ, நிம்மதியாக சில மணி நேரமாவது இருந்தோ யாரும் பார்த்ததில்லை. வயதான காலத்தில் இதை விடப் பெரிய தண்டனை வேறென்ன இருக்க முடியும் சொல்லுங்கள்.

இது நிச்சயம் கருணாநிதிக்குப் பொருந்தும்..

பகிர்வுக்கு நன்றி கார்த்திக்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 22, 2010 1:31 pm

கலை wrote:மிக அருமையான பதிவு...

ஆனால் இந்த பதிவுக்குரியவர் என் கணேசன் நம் ஈகரை உறுப்பினர். அவரது அனுமதி பெற்றீர்களா என்று தெரியவிலலை. அவரது பெயரும் இடம்பெற்றதால் அவர் வருந்த மாட்டார் என்றே நம்புவோம்..!

இங்கே குறித்த உதாரணம் ( பிடிக்காத படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பாதது ) நமது சுய செயகையால் நடை பெறுவது. ஆனால் கடந்ததை மீண்டும் மீண்டும் நினைப்பது சுயேச்சையாய் நடை பெறுவது. அதைத் தவிர்க்க தியானமும் மனதைத் திசைதிருப்புதலினாலும் மட்டுமே உதவ முடியும்.

ஆனால் அந்த மனிதரின் பங்களாவையும், சொத்து மதிப்பையும் பார்ப்பதை விட்டு விட்டு அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் உண்மை விளங்கும். அந்த மனிதர் வீட்டில் குடும்பத்தினருக்கு அவர் மீது சிறிதும் மதிப்பில்லை, பாசமுமில்லை. அவருடைய மனைவி மற்றவர்கள் முன்னிலையிலேயே அவரை இழிவாகப் பேசுவதுண்டு.

அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து அதிகமான சொத்தை அவர் இருக்கும் போதே எழுதி வாங்கி விட வேண்டும் என்று சதா அவரை நச்சரிப்பதும், சண்டை போடுவதும் வாடிக்கை. அந்த மனிதர் வாய் விட்டுச் சிரித்தோ, நிம்மதியாக சில மணி நேரமாவது இருந்தோ யாரும் பார்த்ததில்லை. வயதான காலத்தில் இதை விடப் பெரிய தண்டனை வேறென்ன இருக்க முடியும் சொல்லுங்கள்.

இது நிச்சயம் கருணாநிதிக்குப் பொருந்தும்..

பகிர்வுக்கு நன்றி கார்த்திக்..!

நன்றி அண்ணா

அவரு எந்த கணேஷ் என்று தெரியாது .. பதிவின் கீழ் பெயர் போட்டிருக்கேன்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri Oct 22, 2010 2:32 pm

“கடந்த காலம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டுமேயொழிய பாரமாக இருக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது”

//////
ஆமாம்



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 22, 2010 3:10 pm

அருமை பதிவு..........

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக