புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:16

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
56 Posts - 64%
heezulia
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
3 Posts - 3%
Guna.D
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 1%
kavithasankar
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
51 Posts - 64%
heezulia
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 1%
Guna.D
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 1%
kavithasankar
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri 15 Oct 2010 - 23:28


உயிர் எழுத்து

என் காதலின் உயிர் எழுத்து நீ தான்...-
என் கவிதையின் உயிர் எழுத்து உன் பெயர் தான்..



பூக்களின் நடை

நீ நடக்கும் போது அந்த தார்ச்சாலைகளும்..கூட எழுச்சி கொள்கின்றன...!
“பூக்கள் நடைபயிலுகிறதோ”என நினைத்து...


நீ தீண்டிய தென்றல்

தென்றல் அருகிலிருந்தும், தேகம் சுடுகின்றது...- நீ
தீண்டிச் செல்லும் போது அந்த தென்றலும் சுடுகின்றது...


பஞ்சணையும் பட்டுமேனியும்.

பஞ்சணைக்குள் இல்லாத பக்குவத்தை – உன்
பட்டு மேனியை தொட்டவுடன் நான் அறிந்தேன்..


சருகாய்..நான்.

நான் மட்டும் தனி மரமாய் நாள்தோறும் இருக்கிறேன்..
நீ என் மனதில் பூக்காததால்.. சருகாய் தினம் விழுகிறேன்...




அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 15 Oct 2010 - 23:32

காதல் கவிஞன் அண்ணனே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri 15 Oct 2010 - 23:33

அருமை ,,,,அற்புதம் ,,கலக்கல் பாஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat 16 Oct 2010 - 0:43

காதல் கவிதை எழுதிக் கொண்டே இரு காற்று உன்னை காதலிக்கும், ரோட்டில் உள்ள மைல் கல்லும் சரி தோகை விரித்தாடும் மயிலும் சரி உன்னை காதலிக்கும். தேடு, ஓடு, தொடு பின்பு நிற்காதே, தொலைந்து போ காதலின் ஆழம் கண்டு காதலியின் வாசம் கொண்டு கவிதை தீட்டு .

நண்பா, உனது காதல் தேடுதலில் நான் ஒரு ஓரத்தில் உனக்காக காத்திருப்பேன். நீ எப்போது இளைப்பார நினைக்கின்றாயோ அப்போது மரக்கிளையாக நின்றிருப்பேன். காதல் கவிதை நோக்கி நட நெடுந்தூர பயணத்தில் சந்திப்பதை எல்லாம் சிந்தித்து சிதறி விடு கவிதை எனும் பூ மாலை கட்டி விடு.

வாழ்த்துக்கள்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 16 Oct 2010 - 0:46

maniajith007 wrote:காதல் கவிஞன் மன்னனே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா A  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா A  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா T  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா H  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா I  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா R  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா A  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat 16 Oct 2010 - 0:55

தபூ சங்கரை நினைவு படுத்தும் வரிகள்... பாராட்டுக்கள் சூர்யா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat 16 Oct 2010 - 9:45

maniajith007 wrote:காதல் கவிஞன் அண்ணனே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 16 Oct 2010 - 9:59

கலை wrote:தபூ சங்கரை நினைவு படுத்தும் வரிகள்... பாராட்டுக்கள் சூர்யா..!

படித்தவுடன் பட்டென எனக்கும் நினைவுக்கு வந்தவர் தபுசங்கர்தான்! கலக்குங்க பாஸ்!



  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat 16 Oct 2010 - 10:20

சிவா wrote:
கலை wrote:தபூ சங்கரை நினைவு படுத்தும் வரிகள்... பாராட்டுக்கள் சூர்யா..!

படித்தவுடன் பட்டென எனக்கும் நினைவுக்கு வந்தவர் தபுசங்கர்தான்! கலக்குங்க பாஸ்!

நீங்கள் சொன்னவுடன் அப்படி ஒருவர் இருக்கிறரா..?

என்பதை வலையில் தேடி அறிந்தேன் ..அண்ணா..

மிக்க நன்றி... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat 16 Oct 2010 - 22:51

ரபீக் wrote:அருமை ,,,,அற்புதம் ,,கலக்கல் பாஸ்

நன்றி...ரபிக்..நண்பரே... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக