புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10 
81 Posts - 60%
heezulia
இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10 
273 Posts - 44%
heezulia
இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஒரு ரமணா முயற்சி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 11:40 am

First topic message reminder :

தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 88,672 பேர் பணிபுரிகிறார்கள்.

தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மத்திய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.

தமிழகத்தில் உள்ள 7 பெரிய நகரங்களான சென்னை,சென்னைபுறநகர், மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.
தமிழகம் 32 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.

நகர்க் காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் (Inspector), துணைக் காவல் ஆய்வாளர் (Sub-Inspector), உதவியாளர் (A-2) மற்றும் காவலர்கள் (Constables) பணிபுரிகிறார்கள். தவிர காவலர்களில் எழுத்தர்களும் வண்டி ஓட்டுநர்களும் உள்ளனர்.

காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்


சென்னை மாநகரக் குதிரைப்படைக் காவலர் பிரிவு-காவல் பணி மேற்கொள்ளுதல் (மவுன்டட் கார்ட்)

சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order)

ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police)

பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards)

பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)

கடலோர காவல் துறை (Coastal Security Group)

குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)

பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)

செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)

இரயில்வே காவல்துறை (Railways)

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)

சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security)

குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)

போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)

மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition)

குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)

பயிற்சிப் பிரிவு (Training)

காவல்துறைப் பதவிகள்

தமிழ்நாட்டில் காவல்துறைப் பணியிலிருப்பவர்களுக்கென்று அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் இடம் பெற்றிருக்கின்றன. அது குறித்த அட்டவணை;

காவல்துறைத் தலைமை இயக்குனர் - அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைத் தலைவர் - ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைத் துணைத்தலைவர் - அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைக் கண்காணிப்பாளர் - அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து

காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் - அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் - அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து

காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் - மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் - மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து

ஆய்வாளர் - மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்

உதவி ஆய்வாளர் - இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்

தலைமைக் காவலர் - சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்

முதல்நிலைக் - காவலர் சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்

இரண்டாம்நிலைக் காவலர் - பட்டை எதுவுமில்லை.

இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில் தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். தமிழக முதல்வராக செல்வி. ஜெயலலிதா (1991-1996) இருந்த போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டன.
பின்னர் செல்வி. ஜெயலலிதா முதல்வராக (2003-2006) இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது

நன்றி :- The Tamilnadu Police Official Website



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 16, 2010 4:27 pm

maniajith007 wrote:நான் ரமண மகரிஷி பற்றின பதிவு வந்தனப்பா

http://www.arunachala-ramana.org/

இதோ மணி இதுல இருக்கு பாருப்பா ரமண மகிரிஷி பற்றிய விஷயங்கள்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 4:29 pm

நன்றி




ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Oct 16, 2010 4:39 pm

இவ்வளவு படைகள் இருந்தும் குற்றம் நடக்குதுன்னா யார் காரணம்?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 16, 2010 4:40 pm

பிச்ச wrote:இவ்வளவு படைகள் இருந்தும் குற்றம் நடக்குதுன்னா யார் காரணம்?

உங்களைப்போல் சிலர் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Oct 16, 2010 4:42 pm

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:இவ்வளவு படைகள் இருந்தும் குற்றம் நடக்குதுன்னா யார் காரணம்?
உங்களைப்போல் சிலர் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
எனக்கு முன்னாடியே நீங்க முந்திகிட்டீன்களா? சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 16, 2010 4:43 pm

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:இவ்வளவு படைகள் இருந்தும் குற்றம் நடக்குதுன்னா யார் காரணம்?
உங்களைப்போல் சிலர் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
எனக்கு முன்னாடியே நீங்க
முந்திகிட்டீன்களா? சோகம்

எல்லாம் அவன் செயல்

யார் அவன் பக்ரியா





இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 4:49 pm

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
உங்களைப்போல் சிலர் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
எனக்கு முன்னாடியே நீங்க
முந்திகிட்டீன்களா? சோகம்

எல்லாம் அவன் செயல்

யார் அவன் பக்ரியா

இருங்க சங்கத்தலைவர் பிச்சைய கேட்டு சொல்லுறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Oct 16, 2010 4:52 pm

நல்லா கிளப்புறாங்கய்ய பீதிய...ஆளை விடுங்க... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 16, 2010 4:53 pm

பிச்ச wrote:நல்லா கிளப்புறாங்கய்ய பீதிய...ஆளை விடுங்க... அய்யோ, நான் இல்லை

ஓடினால் நாங்கள் துரத்த மாட்டோம். சுட்டுத்தள்ளூ!



இது ஒரு ரமணா முயற்சி  - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Oct 16, 2010 4:56 pm

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:நல்லா கிளப்புறாங்கய்ய பீதிய...ஆளை விடுங்க... அய்யோ, நான் இல்லை
ஓடினால் நாங்கள் துரத்த மாட்டோம். சுட்டுத்தள்ளூ!
ஐயோ எங்க போனாலும் விரட்டி வராங்களே! ஆத்தி நான் என்ன பண்ணுவேன். சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக