புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் உடல்நலத்தை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்! Poll_c10உங்கள் உடல்நலத்தை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்! Poll_m10உங்கள் உடல்நலத்தை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
உங்கள் உடல்நலத்தை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்! Poll_c10உங்கள் உடல்நலத்தை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்! Poll_m10உங்கள் உடல்நலத்தை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உங்கள் உடல்நலத்தை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்! Poll_c10உங்கள் உடல்நலத்தை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்! Poll_m10உங்கள் உடல்நலத்தை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் உடல்நலத்தை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2009 10:37 am

இளம்பருவம் துடிப்பு மிக்கது. எடுத்த காரியத்தை துரிதமாக முடிக்க துறுதுறுவென செயல்படும் வேகம் கிடைக்கும் பருவம். இந்தப் பருவத்தில்தான் உடலும், மனமும் திடப்படத் தொடங்கும்.

குறிப்பாக டீன்ஏஜ் பருவத்தில் உடல் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். ஒன்றிரண்டு ஆண்டுகளில் ஆளின் தோற்றமே மாறிவிடும். ஆணை ஆணாகவும், பெண்ணை பெண்ணாகவும் உருமாற்றிக் காட்டும் இளம் தேகமும், பருவமும்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதேபோல நமது உடல்நலம் நன்றாக இருந்தால்தான் மற்ற எல்லா கடமைகளையும் சரிவர செய்ய முடியும். இன்றைய காலகட்ட வாழ்க்கை அவசர கோலமாகிவிட்டது. வாழ்க்கையின் முதல்கட்டம் அறிவைப் பெற போராடி புத்தகம், படிப்பு என்றே ஓடிவிடுகிறது. இந்தக் கட்டம் முடிந்ததும் அடுத்ததாக வாழ்க்கைக்கு ஆதாரம் தேடும் விஷயங்களில் மூழ்கி எந்திர கதியாகி விடுகிறோம்.

இடையில் தேகநலம் மறக்கப்பட்டு விடுகிறது. எப்போதாவது ஆஸ்பத்திரி வாசல்களுக்கு செல்ல நேர்ந்தால் மட்டுமே உடல்நலம் நினைவுக்கு வருகிறது. நமது நலம் என்பதை உடல்நலம், மன நலம் என இரண்டு பிரிவாக பிரித்துக் கொள்ளலாம். தேகம் நலமாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதனை செய்து தெரிந்து கொள்ளலாம்.

பரிசோதனை செய்யாமல் சாதாரண நிலையிலும் நமது உடல்நலத்தை நாமே சோதித்து ஓரளவு அறிந்து கொள்ளவும் முடியும். உடல்நலத்தை அளவிடும் அடிப்படை அம்சங்கள் ஐந்து. அவை 1. உயரம், 2. எடை, 3. கொழுப்பு அளவு, 4. செரிமானம், 5. ஞாபகத்திறன்.

உயரம்

ஒருவர் உயரமாக வளருவது அவரது கையில் இல்லை. பெற்றோரின் உயரம், ஜீன்களைப் பொருத்தது அது. ஆனால் மனிதனின் சராசரி உயரம் 6 அடி. இளம்பருவத்தில் வளர்ச்சி உச்சகட்டத்தை அடைந்துவிடும். எனவே 18 வயதுக்கு மேல் 30 வயதுள்ள இளைஞர்கள் 5 அடியைத் தாண்டி இருந்தால் நல்ல வளர்ச்சிதான்.

பெற்றோர் இருவரும் குள்ளமாக இருந்தால், அவர்களது குழந்தைகள் இளம் வயதில் குறைந்தபட்சம் பெற்றோர் உயரமாவது வளர்ந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவரது வளர்ச்சி சீராக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

எடை

உடல் எடையைப் பொறுத்த அளவில் இளைஞர்கள் 50 கிலோவுக்கு குறையாமல் இருக்க வேண்டும். உடல் எடை நமது உயரத்துக்கு ஏற்ப சரியாக உள்ளதா என்று கணக்கிட எளிய முறை ஒன்று உண்டு. 5 அடி என்பது 150 சென்டி மீட்டர் ஆகும். இதில் 100-ஐ கழித்தால் 50 கிடைக்கும். அந்த அளவு எடை இருக்க வேண்டும். அதாவது 50 கிலோ எடை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உடல் எடை சரியாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

இதேபோல் 160 செ.மீ. உயரமுள்ளவர் 60 கிலோ எடையும், 170 செ.மீ. உயர முள்ளவர் 70 கிலோ எடையும் இருக்க வேண்டும். இதைவிட சுமார் 5 கிலோ எடைவரை கூடுதல் இருந்தால் தவறில்லை. அதைவிட எடை கூடினால் அவர் குண்டானவர் கணக்கில் சேர்ந்துவிடுவார். எடைக்குறைவு சராசரி அளவுக்கு 2 கிலோவுக்கு மேல் குறைவாக இருந்தால் நல்ல கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும்.

பெண்களுக்கும் உயரத்துக்கு ஏற்ற எடை கணக்கிடுவது இதேபோலத்தான். ஆனால் அவர்கள் 2 முதல் 5 கிலோ வரை குறைவாக இருந்தால் தவறு இல்லை.

கொழுப்பு அளவு

கொழுப்பு உடலுக்கு தேவையானதுதான். ஆனால் அளவுக்கு அதிகமாகும்போது பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கொழுப்பின் அளவு அதிகம் இருப்பது பார்வைக்கு வெளிப்படையாக தெரியாது.

உடல் எடையை கணக்கிடும்போது கொஞ்சம் தெரிய வாய்ப்பிருக்கிறது. மற்றபடி கொழுப்பின் அளவை தெரிந்து கொள்ள ஆஸ்பத்திரிகளில் `பேட் மெஷின்' இருக்கிறது. அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றால் பரிசோதித்து தெரிந்து கொண்டு அதற்கு தகுந்த நடவடிக்கைகளை பின்பற்றலாம்.உடல்நலத்தை தீர்மானிக்கும் செரிமானத்திறன், நினைவுத்திறன் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 09, 2009 11:54 am

நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக