புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) Poll_c10    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) Poll_m10    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) Poll_c10 
6 Posts - 67%
heezulia
    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) Poll_c10    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) Poll_m10    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) Poll_c10    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) Poll_m10    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) Poll_c10    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) Poll_m10    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.)


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 15, 2010 9:42 pm

( கொஞ்சம் நீளமான கனவு தான் )

    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) 94837380
நான் வேலை பார்க்கின்ற அயல் நாடு..
நிலை குலைந்தது ,பொருளாதார சீர்கேட்டால்.
எங்கும் வறுமை..இல்லை செழுமை..அழகான
சுற்றுலா தளங்கள் மூடப்பட்டன..
கேளிக்கை விடுதிகள் கேள்விக்குறியாயின..

இடைவிடாமல் வந்த குடிநீர் வாரம் ஒருமுறை.
மின்சாரம் நிறுத்தம் தினமும் பல முறை.
பசுமையான சாலையோர புல்வெளிகள்..
காய்ந்த நிலையில் நீரின்றி..
மேடு பள்ளங்களாய் சாலைகள்..
அபாய அறிவிப்புகளின்றி.

பழசாகிப் போன வாகனங்கள்...
செயலழிந்த வாகன அறிவிப்பு பலகைகள்..
அன்று தூய்மையான நகரமாய்..
இன்று சாலையெங்கும் குப்பைகளாய்.
பெரிய பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டன..
எனக்கும் வேலை பறிபோனது.! கொடுத்ததை வாங்கி
கிளம்பினேன்..என் தாய்நாட்டுக்கு..

விமான நிலையம்..
அழகாய் முன் இருந்த விமான நிலையம்..
அழுக்காய் தற்போது...கவனிபாரற்று.
பயணிகள் விமானங்கள்
நிமிடத்திற்கு ஒன்று பறந்தது அன்று.
மணிக்கு ஒன்று பறக்குது..இன்று.-என்
பயணம் பயத்திலேயே முடிந்தது..
போய் சேர்வோமா..? ஐயத்துடன்..நான்.


சென்னையில் இறங்கினேன்..
சென்னையா..? இது..? என்னை
வியப்பில் ஆழ்த்தியது...அழகாய்..

விமான நிலையம்..முன்பு நான் தற்போது
வேலை செய்து வேலை போன நாட்டை
நினைவூட்டியது..ஆனால் ஒரு மாற்றம்..!!!இங்கே விமான
நிலையத்தை சுத்தம் செய்பவன் அயல்நாட்டான்.
உணவுக் விடுதியில் பரிமாறுபவன் அயல்நாட்டான்.
என் சுமைகளை தூக்கி செல்பவனும் வேறு
அயல்நாட்டவனாய்..ஆனால்

அங்கு தமிழன் தான் அதிகம்
இந்த வேலைகளை செய்தான்...
வியப்பாய் இருந்தது...எனக்கு. எப்படி..மாறியது..?
விடை தெரியாமல் வெளியில் வந்தேன்...

வாடகை வாகனம் நிறுத்ததிற்க்கு..
அங்கு வாகன ஓட்டுனரும் வேறு ஒரு
அயல் நாட்டவனே..
கேட்டே விட்டேன். அவனிடம்,
உலகில் பணத்தின் முதன்மை நாடான
உங்கள் நாட்டிற்கு..என்ன ஆனது..?
எப்படி..? இப்படி ஆனீர்கள்.?
அவன் சொன்னான்..

“எங்க நாட்டு அதிபர் அன்றே சொன்னார்...
“எல்லோரும் கல்வி அறிவை வளருங்கள்...
இல்லாவிடில் நாம் இந்தியாவில்
வேலை பார்க்கும் நிலை வரும்..”என்று.
அதன் விளைவு இப்போது...என்று
தலையில் அடித்துக் கொண்டான்..
நான் கம்பீரமாய் புன்னகைத்தேன்..
நான் பெருமிதம் கொண்டேன்..

வாகனம் போகும் போது ஜன்னல்
வழியே பார்த்தேன்.சென்னையை..
வாண் முட்டும் நூறு அடுக்குகட்டிடங்கள்..
வரிசைவரிசையாய் வானில் விமானங்கள்.
பளிங்கு போன்ற சாலைகள்..சத்தமின்றி
புகையில்லாமல் போகும் வாகனம்..
தடையில்லா போக்கு வரத்து..
மண் தெரியாத நடைபாதைகள்..
வெயில் தடுக்கும் மரங்கள்...
வழி எங்கும் காணவில்லை..
பிச்சைகாரர்கள்..

அப்பாடா..என்று மனம் லயித்து
ஜன்னல் கதவினை மெல்ல திறந்தேன்..
மெல்லிய சாரலாய்...மழைத்துளி..என் முகத்தில்.
இமைகளை மூடி அதனை ரசித்தேன்.
மெய்மறந்தேன்..திடீரென மின்னல் வெட்டியது.
இடி இடித்தது..மழை அதிகமானது...
இப்போது..என் உடம்பு முழுவதும் நனைந்தது..
திடுக்கிட்டேன். இது எப்படி..? எப்படி..?
கண்களை திறந்தேன்...!!!
அட..!!! இவ்வளவு நேரமாக..!!!வீட்டின்
வாசலிலேயா..!! படுத்து கிடந்தேன்..?
அப்ப அதுவெல்லாம் கனவா...!!?

கிழிந்து போன படுக்கையை மீண்டும்
கிழியாமல் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தேன்..
இடம் தேடினேன்... வீட்டில் ஒழுகாத
இடம் பார்த்து தூங்கி.. மீண்டும்அந்த கனவு காண..

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 15, 2010 9:54 pm

கனவு மெய்ப்பட வேண்டும்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 8:13 am

maniajith007 wrote:கனவு மெய்ப்பட வேண்டும்



நன்றி...தல... நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Oct 16, 2010 10:39 am

அருமையாக வடித்து இருக்குறீர்கள் வாழ்த்துக்கள் சூர்யா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) Logo12
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 9:00 pm

[quote="ரிபாஸ்"]அருமையாக வடித்து இருக்குறீர்கள் வாழ்த்துக்கள் சூர்யா [/quote ]

மிக்க நன்றி...ரிபாஸ்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இதை படித்தது...இதுவரை.. 90 பேர்.அவர்களுக்கும்
என் நன்றிகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 16, 2010 10:40 pm

அனைத்து மனித மனமும் காணத்துடிக்கும் கனவு இது! இன்னும் 50 ஆண்டுகளில் நீங்கள் கண்ட கனவு மெய்ப்படும்! அதுவரை கனவு தொடரட்டும்!



    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 19, 2010 3:16 pm

சிவா wrote:அனைத்து மனித மனமும் காணத்துடிக்கும் கனவு இது! இன்னும் 50 ஆண்டுகளில் நீங்கள் கண்ட கனவு மெய்ப்படும்! அதுவரை கனவு தொடரட்டும்!


கனவு ஐந்து ஆண்டு மட்டும் போதும்..அண்ணா..
அதற்குள் மாறும் என் இந்தியாவின் நிலை..என்று நினைக்கிறன்..

உங்கள்...ஆசியுடன்...

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 19, 2010 3:43 pm

அருமை வரிகள்...அனைத்துமே விரைவில் மாறும்..........
மகிழ்ச்சி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 19, 2010 4:04 pm

உமா wrote:அருமை வரிகள்...அனைத்துமே விரைவில் மாறும்..........
    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) 677196

நன்றி..உமா..     கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) 154550     கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) 154550     கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) 154550
தாங்கள் நேரமெடுத்து படித்ததற்கும்...
என்னை பாராட்டியதற்கும்...
நன்றிகள்..பல..
    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) 678642     கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) 678642

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Tue Oct 19, 2010 4:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக