புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
( கொஞ்சம் நீளமான கனவு தான் )
![கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) 94837380](https://2img.net/r/ihimizer/img510/2881/94837380.jpg)
நான் வேலை பார்க்கின்ற அயல் நாடு..
நிலை குலைந்தது ,பொருளாதார சீர்கேட்டால்.
எங்கும் வறுமை..இல்லை செழுமை..அழகான
சுற்றுலா தளங்கள் மூடப்பட்டன..
கேளிக்கை விடுதிகள் கேள்விக்குறியாயின..
இடைவிடாமல் வந்த குடிநீர் வாரம் ஒருமுறை.
மின்சாரம் நிறுத்தம் தினமும் பல முறை.
பசுமையான சாலையோர புல்வெளிகள்..
காய்ந்த நிலையில் நீரின்றி..
மேடு பள்ளங்களாய் சாலைகள்..
அபாய அறிவிப்புகளின்றி.
பழசாகிப் போன வாகனங்கள்...
செயலழிந்த வாகன அறிவிப்பு பலகைகள்..
அன்று தூய்மையான நகரமாய்..
இன்று சாலையெங்கும் குப்பைகளாய்.
பெரிய பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டன..
எனக்கும் வேலை பறிபோனது.! கொடுத்ததை வாங்கி
கிளம்பினேன்..என் தாய்நாட்டுக்கு..
விமான நிலையம்..
அழகாய் முன் இருந்த விமான நிலையம்..
அழுக்காய் தற்போது...கவனிபாரற்று.
பயணிகள் விமானங்கள்
நிமிடத்திற்கு ஒன்று பறந்தது அன்று.
மணிக்கு ஒன்று பறக்குது..இன்று.-என்
பயணம் பயத்திலேயே முடிந்தது..
போய் சேர்வோமா..? ஐயத்துடன்..நான்.
சென்னையில் இறங்கினேன்..
சென்னையா..? இது..? என்னை
வியப்பில் ஆழ்த்தியது...அழகாய்..
விமான நிலையம்..முன்பு நான் தற்போது
வேலை செய்து வேலை போன நாட்டை
நினைவூட்டியது..ஆனால் ஒரு மாற்றம்..!!!இங்கே விமான
நிலையத்தை சுத்தம் செய்பவன் அயல்நாட்டான்.
உணவுக் விடுதியில் பரிமாறுபவன் அயல்நாட்டான்.
என் சுமைகளை தூக்கி செல்பவனும் வேறு
அயல்நாட்டவனாய்..ஆனால்
அங்கு தமிழன் தான் அதிகம்
இந்த வேலைகளை செய்தான்...
வியப்பாய் இருந்தது...எனக்கு. எப்படி..மாறியது..?
விடை தெரியாமல் வெளியில் வந்தேன்...
வாடகை வாகனம் நிறுத்ததிற்க்கு..
அங்கு வாகன ஓட்டுனரும் வேறு ஒரு
அயல் நாட்டவனே..
கேட்டே விட்டேன். அவனிடம்,
உலகில் பணத்தின் முதன்மை நாடான
உங்கள் நாட்டிற்கு..என்ன ஆனது..?
எப்படி..? இப்படி ஆனீர்கள்.?
அவன் சொன்னான்..
“எங்க நாட்டு அதிபர் அன்றே சொன்னார்...
“எல்லோரும் கல்வி அறிவை வளருங்கள்...
இல்லாவிடில் நாம் இந்தியாவில்
வேலை பார்க்கும் நிலை வரும்..”என்று.
அதன் விளைவு இப்போது...என்று
தலையில் அடித்துக் கொண்டான்..
நான் கம்பீரமாய் புன்னகைத்தேன்..
நான் பெருமிதம் கொண்டேன்..
வாகனம் போகும் போது ஜன்னல்
வழியே பார்த்தேன்.சென்னையை..
வாண் முட்டும் நூறு அடுக்குகட்டிடங்கள்..
வரிசைவரிசையாய் வானில் விமானங்கள்.
பளிங்கு போன்ற சாலைகள்..சத்தமின்றி
புகையில்லாமல் போகும் வாகனம்..
தடையில்லா போக்கு வரத்து..
மண் தெரியாத நடைபாதைகள்..
வெயில் தடுக்கும் மரங்கள்...
வழி எங்கும் காணவில்லை..
பிச்சைகாரர்கள்..
அப்பாடா..என்று மனம் லயித்து
ஜன்னல் கதவினை மெல்ல திறந்தேன்..
மெல்லிய சாரலாய்...மழைத்துளி..என் முகத்தில்.
இமைகளை மூடி அதனை ரசித்தேன்.
மெய்மறந்தேன்..திடீரென மின்னல் வெட்டியது.
இடி இடித்தது..மழை அதிகமானது...
இப்போது..என் உடம்பு முழுவதும் நனைந்தது..
திடுக்கிட்டேன். இது எப்படி..? எப்படி..?
கண்களை திறந்தேன்...!!!
அட..!!! இவ்வளவு நேரமாக..!!!வீட்டின்
வாசலிலேயா..!! படுத்து கிடந்தேன்..?
அப்ப அதுவெல்லாம் கனவா...!!?
கிழிந்து போன படுக்கையை மீண்டும்
கிழியாமல் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தேன்..
இடம் தேடினேன்... வீட்டில் ஒழுகாத
இடம் பார்த்து தூங்கி.. மீண்டும்அந்த கனவு காண..
![கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) 94837380](https://2img.net/r/ihimizer/img510/2881/94837380.jpg)
நான் வேலை பார்க்கின்ற அயல் நாடு..
நிலை குலைந்தது ,பொருளாதார சீர்கேட்டால்.
எங்கும் வறுமை..இல்லை செழுமை..அழகான
சுற்றுலா தளங்கள் மூடப்பட்டன..
கேளிக்கை விடுதிகள் கேள்விக்குறியாயின..
இடைவிடாமல் வந்த குடிநீர் வாரம் ஒருமுறை.
மின்சாரம் நிறுத்தம் தினமும் பல முறை.
பசுமையான சாலையோர புல்வெளிகள்..
காய்ந்த நிலையில் நீரின்றி..
மேடு பள்ளங்களாய் சாலைகள்..
அபாய அறிவிப்புகளின்றி.
பழசாகிப் போன வாகனங்கள்...
செயலழிந்த வாகன அறிவிப்பு பலகைகள்..
அன்று தூய்மையான நகரமாய்..
இன்று சாலையெங்கும் குப்பைகளாய்.
பெரிய பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டன..
எனக்கும் வேலை பறிபோனது.! கொடுத்ததை வாங்கி
கிளம்பினேன்..என் தாய்நாட்டுக்கு..
விமான நிலையம்..
அழகாய் முன் இருந்த விமான நிலையம்..
அழுக்காய் தற்போது...கவனிபாரற்று.
பயணிகள் விமானங்கள்
நிமிடத்திற்கு ஒன்று பறந்தது அன்று.
மணிக்கு ஒன்று பறக்குது..இன்று.-என்
பயணம் பயத்திலேயே முடிந்தது..
போய் சேர்வோமா..? ஐயத்துடன்..நான்.
சென்னையில் இறங்கினேன்..
சென்னையா..? இது..? என்னை
வியப்பில் ஆழ்த்தியது...அழகாய்..
விமான நிலையம்..முன்பு நான் தற்போது
வேலை செய்து வேலை போன நாட்டை
நினைவூட்டியது..ஆனால் ஒரு மாற்றம்..!!!இங்கே விமான
நிலையத்தை சுத்தம் செய்பவன் அயல்நாட்டான்.
உணவுக் விடுதியில் பரிமாறுபவன் அயல்நாட்டான்.
என் சுமைகளை தூக்கி செல்பவனும் வேறு
அயல்நாட்டவனாய்..ஆனால்
அங்கு தமிழன் தான் அதிகம்
இந்த வேலைகளை செய்தான்...
வியப்பாய் இருந்தது...எனக்கு. எப்படி..மாறியது..?
விடை தெரியாமல் வெளியில் வந்தேன்...
வாடகை வாகனம் நிறுத்ததிற்க்கு..
அங்கு வாகன ஓட்டுனரும் வேறு ஒரு
அயல் நாட்டவனே..
கேட்டே விட்டேன். அவனிடம்,
உலகில் பணத்தின் முதன்மை நாடான
உங்கள் நாட்டிற்கு..என்ன ஆனது..?
எப்படி..? இப்படி ஆனீர்கள்.?
அவன் சொன்னான்..
“எங்க நாட்டு அதிபர் அன்றே சொன்னார்...
“எல்லோரும் கல்வி அறிவை வளருங்கள்...
இல்லாவிடில் நாம் இந்தியாவில்
வேலை பார்க்கும் நிலை வரும்..”என்று.
அதன் விளைவு இப்போது...என்று
தலையில் அடித்துக் கொண்டான்..
நான் கம்பீரமாய் புன்னகைத்தேன்..
நான் பெருமிதம் கொண்டேன்..
வாகனம் போகும் போது ஜன்னல்
வழியே பார்த்தேன்.சென்னையை..
வாண் முட்டும் நூறு அடுக்குகட்டிடங்கள்..
வரிசைவரிசையாய் வானில் விமானங்கள்.
பளிங்கு போன்ற சாலைகள்..சத்தமின்றி
புகையில்லாமல் போகும் வாகனம்..
தடையில்லா போக்கு வரத்து..
மண் தெரியாத நடைபாதைகள்..
வெயில் தடுக்கும் மரங்கள்...
வழி எங்கும் காணவில்லை..
பிச்சைகாரர்கள்..
அப்பாடா..என்று மனம் லயித்து
ஜன்னல் கதவினை மெல்ல திறந்தேன்..
மெல்லிய சாரலாய்...மழைத்துளி..என் முகத்தில்.
இமைகளை மூடி அதனை ரசித்தேன்.
மெய்மறந்தேன்..திடீரென மின்னல் வெட்டியது.
இடி இடித்தது..மழை அதிகமானது...
இப்போது..என் உடம்பு முழுவதும் நனைந்தது..
திடுக்கிட்டேன். இது எப்படி..? எப்படி..?
கண்களை திறந்தேன்...!!!
அட..!!! இவ்வளவு நேரமாக..!!!வீட்டின்
வாசலிலேயா..!! படுத்து கிடந்தேன்..?
அப்ப அதுவெல்லாம் கனவா...!!?
கிழிந்து போன படுக்கையை மீண்டும்
கிழியாமல் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தேன்..
இடம் தேடினேன்... வீட்டில் ஒழுகாத
இடம் பார்த்து தூங்கி.. மீண்டும்அந்த கனவு காண..
அனைத்து மனித மனமும் காணத்துடிக்கும் கனவு இது! இன்னும் 50 ஆண்டுகளில் நீங்கள் கண்ட கனவு மெய்ப்படும்! அதுவரை கனவு தொடரட்டும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:அனைத்து மனித மனமும் காணத்துடிக்கும் கனவு இது! இன்னும் 50 ஆண்டுகளில் நீங்கள் கண்ட கனவு மெய்ப்படும்! அதுவரை கனவு தொடரட்டும்!
கனவு ஐந்து ஆண்டு மட்டும் போதும்..அண்ணா..
அதற்குள் மாறும் என் இந்தியாவின் நிலை..என்று நினைக்கிறன்..
உங்கள்...ஆசியுடன்...
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அருமை வரிகள்...அனைத்துமே விரைவில் மாறும்..........
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- தர்ஷினிஇளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|