புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
13 Posts - 17%
Rathinavelu
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
1 Post - 1%
mruthun
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
2 Posts - 1%
manikavi
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
2 Posts - 1%
mruthun
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயங்கர' நேர்த்திக் கடன்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri 15 Oct 2010 - 19:44

இந்து மதக்கடவுள்களின் பெயரால் நடக்கும் காட்டுமிராண்டித்தனங்களை எத்தனை பெரியார் வந்தாலும் ஒழிக்க முடியாது போலும். மண்டையில் தேங்காயை உடைப்பது (சூத்திரர்களின் மண்டையில் மட்டுமே), குழந்தைகளை மண்ணுக்குள் உயிருடன் புதைப்பது போன்ற நேர்த்திக் கடன்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

கோவில் திருவிழாவில், ஆடுகளையும் சேவல்களையும் தலைகீழாகக் கட்டி அவை சாகும் வரை அப்படியே தொங்க விட்டு, பயங்கரமான முறையில் நேர்த்தி கடனை செலுத்தினர் பக்தர்கள்.

சேலம் அருகே உள்ளது குரல் நத்தம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் நூதனமான, அதேசமயம் கொடூரமான நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டு வருகிறது.

1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்த அந்த விழாவின்போது, ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் பல பக்தர்கள் உயிருடன் உள்ள ஆடு, சேவல்களை கோவில் முன்பு தலைகீழாக கட்டினர்.

பின்னர் அவை சாகும் வரை அப்படியே விட்டனர். கோவிலின் முன்பு உள்ள பெரிய மரத்தின் கிளைகளில் ஆடுகளும் சேவல்களும் தலைகீழாக தொங்கியபடி, நீண்டநேரம் அபயக் குரல் எழுப்பியபடி மயங்கிச் சரிந்தன.

இவ்வாறு கட்டி விடப்படும் ஆடுகளும், சேவல்களும் கிட்டத்தட்ட 1 வாரம் வரை மரக் கிளைகளில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்குமாம். இவ்வாறு நேர்த்திக் கடனை செலுத்துவதன் மூலம், கடவுளின் அருள் தமக்குக் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதேபோல இன்னொரு மரத்தில், குழந்தை வரம் வேண்டி பல பெண்கள் மரத் தொட்டில் கட்டி நேர்ந்து கொண்டார்கள்.

நல்லவேளையாக, கல்யாணமானவர்களைத் தலைக்கீழாகக் கட்டித்தொங்க விட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்று யாரும் சொல்லவில்லை.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 15 Oct 2010 - 22:29

இந்த கட்டுரையை படிக்கையில் மிக கடுமையான வார்த்தைகள் மட்டுமே பேசத்தொன்றுகிறது மத துவேஷத்தின் உச்சகட்டம் உங்கள் கட்டுரைகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக