புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» கருத்துப்படம் 23/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 pm
» அரைக்கீரை அல்வா
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:04 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 3:23 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 23
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» மனைவிதான் சந்தோசத்தையும் துக்கத்தையும் தரமுடியும்.
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:39 am
» துள்ளுவதோ இளமை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறை பிடிக்கும் சிங்கமே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» சிந்தனை 1000 - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» அவள் மன வானில் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» பெருமை கொள் பெண்ணே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:11 am
» உனக்கென்ன உரிமை - புதுக்கவி
by ayyasamy ram Yesterday at 9:10 am
» இயற்கையின் இயக்கமே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:09 am
» எல்லைக்கோடுகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by Balaurushya Mon Jul 22, 2024 10:36 pm
» இது உங்களுக்கே நியாயமா படுதா...
by ayyasamy ram Mon Jul 22, 2024 5:12 pm
» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:52 pm
» மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:51 pm
» இரக்க குணம் உள்ள திருடன்..!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:50 pm
» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:48 pm
» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:46 pm
» தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:44 pm
» வாழ்க்கை எனும் வகுப்பறை
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:42 pm
» ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:41 pm
» யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘போட்’ படத்தின் ப்ரோமா சாங்
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:40 pm
» ஓ.டி.டி யில் இந்த வாரம் எந்த படம் பார்கலாம்? தியேட்டரில் ரிலிசில் எது பெஸ்ட்?
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:39 pm
» அடுத்தவருக்கு உணவளி!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:37 pm
» புற்களை அநாவசியமாய் மிதித்ததில்லை!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:37 pm
» வானம் இயற்கை…!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:36 pm
» அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்..
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jul 22, 2024 3:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Mon Jul 22, 2024 2:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jul 22, 2024 2:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jul 22, 2024 1:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jul 22, 2024 1:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Jul 22, 2024 12:37 pm
» பாயச வகைகள்…
by ayyasamy ram Sun Jul 21, 2024 5:26 pm
» ஆடியில் அம்மனுக்குப் படைக்க பாயச வகைகள்
by ayyasamy ram Sun Jul 21, 2024 5:25 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» கருத்துப்படம் 23/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 pm
» அரைக்கீரை அல்வா
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:04 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 3:23 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 23
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» மனைவிதான் சந்தோசத்தையும் துக்கத்தையும் தரமுடியும்.
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:39 am
» துள்ளுவதோ இளமை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறை பிடிக்கும் சிங்கமே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» சிந்தனை 1000 - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» அவள் மன வானில் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» பெருமை கொள் பெண்ணே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:11 am
» உனக்கென்ன உரிமை - புதுக்கவி
by ayyasamy ram Yesterday at 9:10 am
» இயற்கையின் இயக்கமே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:09 am
» எல்லைக்கோடுகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by Balaurushya Mon Jul 22, 2024 10:36 pm
» இது உங்களுக்கே நியாயமா படுதா...
by ayyasamy ram Mon Jul 22, 2024 5:12 pm
» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:52 pm
» மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:51 pm
» இரக்க குணம் உள்ள திருடன்..!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:50 pm
» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:48 pm
» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:46 pm
» தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:44 pm
» வாழ்க்கை எனும் வகுப்பறை
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:42 pm
» ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:41 pm
» யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘போட்’ படத்தின் ப்ரோமா சாங்
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:40 pm
» ஓ.டி.டி யில் இந்த வாரம் எந்த படம் பார்கலாம்? தியேட்டரில் ரிலிசில் எது பெஸ்ட்?
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:39 pm
» அடுத்தவருக்கு உணவளி!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:37 pm
» புற்களை அநாவசியமாய் மிதித்ததில்லை!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:37 pm
» வானம் இயற்கை…!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:36 pm
» அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்..
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jul 22, 2024 3:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Mon Jul 22, 2024 2:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jul 22, 2024 2:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jul 22, 2024 1:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jul 22, 2024 1:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Jul 22, 2024 12:37 pm
» பாயச வகைகள்…
by ayyasamy ram Sun Jul 21, 2024 5:26 pm
» ஆடியில் அம்மனுக்குப் படைக்க பாயச வகைகள்
by ayyasamy ram Sun Jul 21, 2024 5:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
prajai | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., ஐக்கியம் : ராமதாஸ் நிம்மதி
Page 1 of 1 •
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
""உடம்பை பார்த்துக்கோங்க...'' -ராமதாஸ். ""உடம்பை நான் பார்த்துக்கிறேன்... உறவை நீங்க பார்த்துக்கோங்க...'' -முதல்வர் கருணாநிதி. நீண்ட இடைவெளிக்குப் பின், கோட்டையில் நேற்று முன்தினம் நடந்த சந்திப்பில் தான், முதல்வரும், ராமதாசும் இப்படி பரஸ்பரம் பறிமாறிக் கொண்டனர்.
ஒவ்வொரு தேர்தலிலும் கூடுவிட்டு கூடும் பாயும் வித்தையை கனக்கச்சிதமாக செய்து முடிப்பவர் ராமதாஸ். கூட்டணியை மாற்றி அமைத்து போட்டியிடும் பார்முலாவிலும் அவர் வெற்றி கண்டவர். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல, ராமதாசுக்கும் கடந்த லோக்சபா தேர்தல் முடிவு சரியான பாடத்தை கற்பித்தது. அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும், பா.ம.க., மண்ணைக் கவ்வியது. சொந்த காரணங்களுக்காக, அ.தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறிய ராமதாஸ், மீண்டும் தி.மு.க., கூட்டணிக்கு தூது விட்டார். அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி., பதவியை தி.மு.க.,விடம் எதிர்பார்த்தார். அதில், ஏமாற்றம் மிஞ்சியதால், தி.மு.க., கூட்டணியிலும் இடம் பெறமுடியாமல் தவியாய் தவித்தார். கூட்டணியில் பா.ம.க.,வை சேர்ப்பதற்கு, தி.மு.க.,வில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே, எந்தக் கூட்டணியில் அதிக சீட்டுகள் கிடைக்கிறதோ, அந்தக் கூட்டணியில் இடம் பெறுவதற்கு, ஒரு பக்கம் அ.தி.மு.க., தரப்பிலும், மற்றொரு பக்கம் தி.மு.க., தரப்பிலும் திரைமறைவு பேச்சுக்களை பா.ம.க., நடத்தி வந்தது. பூரண மதுவிலக்கு, விவசாயிகள் பிரச்னை, ஜாதி வாரி கணக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக, முதல்வர் கருணாநிதியை சந்திக்க வேண்டும் என, ராமதாஸ் விரும்பினார். ஆனால், முதல்வரின் கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை.
இந்நிலையில், 27 ஜாதி சங்க அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தை சென்னையில் ராமதாஸ் அவசர, அவசரமாக கூட்டினார். அதில், "ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை, 11ம் தேதிக்குள் முதல்வரை சந்தித்து வலியுறுத்த அனுமதி கிடைக்கவில்லை என்றால், போராட்டத்தில் குதிப்போம்' என, ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே, திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., கூட்டணி குறித்த உறுதியான அறிவிப்பை சோனியா வெளியிடவில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தை முன்நிறுத்தி பேசினர். இதனால், அதிருப்தியான முதல்வர், காங்கிரஸ் கட்சிக்கு, "செக்' வைக்கும் வகையிலும், சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி கதவை திறந்து வைக்கும் வகையிலும், ராமதாசை 13ம் தேதி சந்திக்க முதல்வர் அனுமதி அளித்தார்.
மிகவும் உற்சாகத்துடன், 27 ஜாதி சங்கத் தலைவர்கள் புடைசூழ, கோட்டைக்குச் சென்று முதல்வரை சந்தித்தார் ராமதாஸ். அச்சந்திப்பு தான், தி.மு.க., கூட்டணியில் மீண்டும் பா.ம.க., ஐக்கியமாக வழிவகுத்துள்ளது. இருவரும் இணக்கமாக பேசி நீண்ட நாட்கள் ஆன நிலையில், இருவரும் பரஸ்பரத்துடன் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டே, கூட்டணி பேச்சையும் சந்தடி சாக்கில் துவக்கியுள்ளனர். "இனி, ஜி.கே.மணி உங்களை அடிக்கடி சந்திப்பார்' என, முதல்வரிடம் ராமதாஸ் கூறியுள்ளார். நவம்பர் 8ம் தேதி துவங்கும் தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடரில், ஆளுங்கட்சிக்கு சாதகமாக பா.ம.க, நடந்துகொள்ளும் என்பதையும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பல மாதங்களாக எந்தக் கூட்டணியிலும் சேர முடியாமல் தவியாய் தவித்துவந்த பா.ம.க., வுக்கு, இந்த சந்திப்பு மூலம் மீண்டும் தி.மு.க., கூட்டணியில் ஐக்கியமாவது ஊர்ஜிதமாகியுள்ளது.
கொடுப்பதை வாங்க வேண்டியது தான்: தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., நுழைந்திருப்பதையடுத்து, தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து இப்போதே கணக்கு போட ஆரம்பித்துவிட்டனர். இது குறித்து, ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் கூறியதாவது: கடந்த சட்டசபை தேர்தலில், பா.ம.க., 31 இடங்களில் போட்டியிட்டு, 18 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த தேர்தலில், கடந்த தேர்தலை விட, கூடுதலாக ஒரு தொகுதியாவது பெற வேண்டும் என பா.ம.க., நினைக்கிறது. ஆனால், கடந்த தேர்தலை விட, பா.ம.க.,வுக்கு குறைந்த தொகுதிகளை தான் கொடுக்கும் நிலையில் தி.மு.க., உள்ளது. பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும்போது, பா.ம.க.,வுக்கான தொகுதிகள் கண்டிப்பாக குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு தேர்தலிலும் கூடுவிட்டு கூடும் பாயும் வித்தையை கனக்கச்சிதமாக செய்து முடிப்பவர் ராமதாஸ். கூட்டணியை மாற்றி அமைத்து போட்டியிடும் பார்முலாவிலும் அவர் வெற்றி கண்டவர். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல, ராமதாசுக்கும் கடந்த லோக்சபா தேர்தல் முடிவு சரியான பாடத்தை கற்பித்தது. அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும், பா.ம.க., மண்ணைக் கவ்வியது. சொந்த காரணங்களுக்காக, அ.தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறிய ராமதாஸ், மீண்டும் தி.மு.க., கூட்டணிக்கு தூது விட்டார். அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி., பதவியை தி.மு.க.,விடம் எதிர்பார்த்தார். அதில், ஏமாற்றம் மிஞ்சியதால், தி.மு.க., கூட்டணியிலும் இடம் பெறமுடியாமல் தவியாய் தவித்தார். கூட்டணியில் பா.ம.க.,வை சேர்ப்பதற்கு, தி.மு.க.,வில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே, எந்தக் கூட்டணியில் அதிக சீட்டுகள் கிடைக்கிறதோ, அந்தக் கூட்டணியில் இடம் பெறுவதற்கு, ஒரு பக்கம் அ.தி.மு.க., தரப்பிலும், மற்றொரு பக்கம் தி.மு.க., தரப்பிலும் திரைமறைவு பேச்சுக்களை பா.ம.க., நடத்தி வந்தது. பூரண மதுவிலக்கு, விவசாயிகள் பிரச்னை, ஜாதி வாரி கணக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக, முதல்வர் கருணாநிதியை சந்திக்க வேண்டும் என, ராமதாஸ் விரும்பினார். ஆனால், முதல்வரின் கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை.
இந்நிலையில், 27 ஜாதி சங்க அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தை சென்னையில் ராமதாஸ் அவசர, அவசரமாக கூட்டினார். அதில், "ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை, 11ம் தேதிக்குள் முதல்வரை சந்தித்து வலியுறுத்த அனுமதி கிடைக்கவில்லை என்றால், போராட்டத்தில் குதிப்போம்' என, ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே, திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., கூட்டணி குறித்த உறுதியான அறிவிப்பை சோனியா வெளியிடவில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தை முன்நிறுத்தி பேசினர். இதனால், அதிருப்தியான முதல்வர், காங்கிரஸ் கட்சிக்கு, "செக்' வைக்கும் வகையிலும், சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி கதவை திறந்து வைக்கும் வகையிலும், ராமதாசை 13ம் தேதி சந்திக்க முதல்வர் அனுமதி அளித்தார்.
மிகவும் உற்சாகத்துடன், 27 ஜாதி சங்கத் தலைவர்கள் புடைசூழ, கோட்டைக்குச் சென்று முதல்வரை சந்தித்தார் ராமதாஸ். அச்சந்திப்பு தான், தி.மு.க., கூட்டணியில் மீண்டும் பா.ம.க., ஐக்கியமாக வழிவகுத்துள்ளது. இருவரும் இணக்கமாக பேசி நீண்ட நாட்கள் ஆன நிலையில், இருவரும் பரஸ்பரத்துடன் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டே, கூட்டணி பேச்சையும் சந்தடி சாக்கில் துவக்கியுள்ளனர். "இனி, ஜி.கே.மணி உங்களை அடிக்கடி சந்திப்பார்' என, முதல்வரிடம் ராமதாஸ் கூறியுள்ளார். நவம்பர் 8ம் தேதி துவங்கும் தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடரில், ஆளுங்கட்சிக்கு சாதகமாக பா.ம.க, நடந்துகொள்ளும் என்பதையும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பல மாதங்களாக எந்தக் கூட்டணியிலும் சேர முடியாமல் தவியாய் தவித்துவந்த பா.ம.க., வுக்கு, இந்த சந்திப்பு மூலம் மீண்டும் தி.மு.க., கூட்டணியில் ஐக்கியமாவது ஊர்ஜிதமாகியுள்ளது.
கொடுப்பதை வாங்க வேண்டியது தான்: தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., நுழைந்திருப்பதையடுத்து, தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து இப்போதே கணக்கு போட ஆரம்பித்துவிட்டனர். இது குறித்து, ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் கூறியதாவது: கடந்த சட்டசபை தேர்தலில், பா.ம.க., 31 இடங்களில் போட்டியிட்டு, 18 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த தேர்தலில், கடந்த தேர்தலை விட, கூடுதலாக ஒரு தொகுதியாவது பெற வேண்டும் என பா.ம.க., நினைக்கிறது. ஆனால், கடந்த தேர்தலை விட, பா.ம.க.,வுக்கு குறைந்த தொகுதிகளை தான் கொடுக்கும் நிலையில் தி.மு.க., உள்ளது. பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும்போது, பா.ம.க.,வுக்கான தொகுதிகள் கண்டிப்பாக குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|