புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா இன்று : மொழி மாற்றம் : அரசாங்கம் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தை தடை செய்கிறது.
Page 1 of 1 •
- Smsuntarபுதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 25/07/2009
அறிவியல் கணித பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் கொள்கையை மாற்றியதற்கு தங்களது
எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக நடத்தப்படவிருந்த கூட்டத்தை தடுக்கும் உத்தரவு
குறித்து ஸ்ரீஹர்த்தாமாஸ் தேசிய இடைநிலைப் பள்ளிக்கூடத்தின் பெற்றோர்கள்
ஆத்திரமடைந்துள்ளனர்.
அந்தப் பள்ளிக்கூடத்தின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் அவசரக் கூட்டம் நேற்று காலை அந்தப் பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்
கல்வித் துறை அந்தப் பள்ளிக்கூடம் வழியாக அந்தக் கூட்டம் செல்லாது என்று
உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவு வாய்மொழியாக முதல் காலை பிற்பகல் சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது. அது
குறித்து தெரிவிக்கப்படாததால் பல பெற்றோர்கள் நேற்று காலை பள்ளிக்கூட நுழைவாயிலில்
ஒன்று கூடினர்.
கல்வித் துறையின் உத்தரவு குறித்து அவர்கள் ஏமாற்றம்
அடைந்தனர். என்றாலும் அந்த அவசரக் கூட்டத்தின் நிகழ்வுகளில் ஒன்றை அவர்கள் நடத்தி
முடித்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் அறிவியலும் கணிதமும் தொடர்ந்து ஆங்கிலத்தில்
போதிக்கப்படுவது குறித்து வாக்களிப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் செலுத்தப்பட்ட 553 வாக்குகளில் 97 விழுக்காட்டினர் ஆங்கிலத்தில்
தொடருவதற்கு சாதகமாக வாக்களித்தனர். பெற்றோர்களிடம் கொடுப்பதற்காக மாணவர்களிடம்
மொத்தம்1,130 வாக்குகள் விநியோகம் செய்யப்பட்டிருந்தன.
அந்த வாக்களிப்பு முடிவுகள் மேல் முறையீட்டுக் கடிதத்துடன் பிரதமருக்கும் கல்வி
அமைச்சருக்கும் அனுப்பப்படும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சல்மா அபு
பாக்கார் கூறினார்.
“அறிவியல் கணித பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பது அந்தப் பள்ளிக்கூடத்திற்கு
நல்லது என்று நாங்கள் அவர்களுக்கு கூற விரும்புகிறோம்.எங்களுக்கு விலக்கு
அளிக்கப்பட வேண்டும் எனவும் விரும்புகிறோம்,” என்று அவர் சொன்னார்.
அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆங்கிலத்தில் போதிக்கும் திறன் உயர்வாக இருப்பதால் பல
பெற்றோர்கள் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை அனுப்ப விரும்புவதாக சல்மா
தெரிவித்தார்.
அவசரக் கூட்டம் சட்ட விதிகளுக்கு ஏற்ப ஏற்பாடு
செய்யப்பட்டது
அவசரக் கூட்டம் சட்ட விதிகளுக்கு ஏற்ப ஏற்பாடு
செய்யப்பட்டது என்று பெற்றோர் ஆசிரிய சங்கத்தின் துணைத் தலைவர் அஸிமா அப்துல் ரஹிம்
கூறினார்.
ஆகவே அதிகாரிகள் அதனைத் தடை செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றார் அவர்.
“நாடு முழுவதும் பல பள்ளிக்கூடங்களின் பெற்றோர் ஆசிரிய சங்கங்களும் இது போன்ற
அவசரக் கூட்டங்களை நடத்த விரும்புவதாக அறிகிறோம். அவையும் இதே பிரச்னையை
எதிர்நோக்குகின்றன. அவை அனுமதிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்”, என்று அவர்
தெரிவித்தார்.
அந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்பதற்கு எழுத்துப்பூர்வமான உத்தரவு ஏதுமில்லை
என்றும் இன்றைய பெற்றோர் ஆசிரிய சங்கக் கூட்டத்தில் ஆசிரியர்கள் கலந்த கொல்லவில்லை என்றும் அவர் கூறினார்.
எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக நடத்தப்படவிருந்த கூட்டத்தை தடுக்கும் உத்தரவு
குறித்து ஸ்ரீஹர்த்தாமாஸ் தேசிய இடைநிலைப் பள்ளிக்கூடத்தின் பெற்றோர்கள்
ஆத்திரமடைந்துள்ளனர்.
அந்தப் பள்ளிக்கூடத்தின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் அவசரக் கூட்டம் நேற்று காலை அந்தப் பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்
கல்வித் துறை அந்தப் பள்ளிக்கூடம் வழியாக அந்தக் கூட்டம் செல்லாது என்று
உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவு வாய்மொழியாக முதல் காலை பிற்பகல் சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது. அது
குறித்து தெரிவிக்கப்படாததால் பல பெற்றோர்கள் நேற்று காலை பள்ளிக்கூட நுழைவாயிலில்
ஒன்று கூடினர்.
கல்வித் துறையின் உத்தரவு குறித்து அவர்கள் ஏமாற்றம்
அடைந்தனர். என்றாலும் அந்த அவசரக் கூட்டத்தின் நிகழ்வுகளில் ஒன்றை அவர்கள் நடத்தி
முடித்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் அறிவியலும் கணிதமும் தொடர்ந்து ஆங்கிலத்தில்
போதிக்கப்படுவது குறித்து வாக்களிப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் செலுத்தப்பட்ட 553 வாக்குகளில் 97 விழுக்காட்டினர் ஆங்கிலத்தில்
தொடருவதற்கு சாதகமாக வாக்களித்தனர். பெற்றோர்களிடம் கொடுப்பதற்காக மாணவர்களிடம்
மொத்தம்1,130 வாக்குகள் விநியோகம் செய்யப்பட்டிருந்தன.
அந்த வாக்களிப்பு முடிவுகள் மேல் முறையீட்டுக் கடிதத்துடன் பிரதமருக்கும் கல்வி
அமைச்சருக்கும் அனுப்பப்படும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சல்மா அபு
பாக்கார் கூறினார்.
“அறிவியல் கணித பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பது அந்தப் பள்ளிக்கூடத்திற்கு
நல்லது என்று நாங்கள் அவர்களுக்கு கூற விரும்புகிறோம்.எங்களுக்கு விலக்கு
அளிக்கப்பட வேண்டும் எனவும் விரும்புகிறோம்,” என்று அவர் சொன்னார்.
அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆங்கிலத்தில் போதிக்கும் திறன் உயர்வாக இருப்பதால் பல
பெற்றோர்கள் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை அனுப்ப விரும்புவதாக சல்மா
தெரிவித்தார்.
அவசரக் கூட்டம் சட்ட விதிகளுக்கு ஏற்ப ஏற்பாடு
செய்யப்பட்டது
அவசரக் கூட்டம் சட்ட விதிகளுக்கு ஏற்ப ஏற்பாடு
செய்யப்பட்டது என்று பெற்றோர் ஆசிரிய சங்கத்தின் துணைத் தலைவர் அஸிமா அப்துல் ரஹிம்
கூறினார்.
ஆகவே அதிகாரிகள் அதனைத் தடை செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றார் அவர்.
“நாடு முழுவதும் பல பள்ளிக்கூடங்களின் பெற்றோர் ஆசிரிய சங்கங்களும் இது போன்ற
அவசரக் கூட்டங்களை நடத்த விரும்புவதாக அறிகிறோம். அவையும் இதே பிரச்னையை
எதிர்நோக்குகின்றன. அவை அனுமதிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்”, என்று அவர்
தெரிவித்தார்.
அந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்பதற்கு எழுத்துப்பூர்வமான உத்தரவு ஏதுமில்லை
என்றும் இன்றைய பெற்றோர் ஆசிரிய சங்கக் கூட்டத்தில் ஆசிரியர்கள் கலந்த கொல்லவில்லை என்றும் அவர் கூறினார்.
எதற்குமே அனுமதி அளிக்க மாட்டார்கள், பின்னர் சட்டவிரோத கூட்டம் மற்றும் சட்டவிரோத பேரணி என்று காவலர்களை வைத்து தன் சொந்த நாட்டு மக்களின்மீதே கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், நச்சு கலந்த நீரைப் பாய்ச்சுதல் மற்றும் தடியடிப் பிரயேகமும் நடக்கும்!
ஆனால் இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சி!
ஆனால் இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சி!
ஆட்சியாளர்களுக்கு வேண்டியதெல்லாம், அவர்களை மீறி எவரும் செயல்படக் கூடாது. முயலுக்கு மூன்று கால் என்று அவர்கள் கூறினால் நாமும் ஆமாம் சாமி போட்டால்தான் அவர்களுக்குப் பிடிக்கும்! எதிர் கேள்வி கேட்டால் இப்படித்தான் நடப்பார்கள்!
ஆனால் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்!
ஆனால் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்!
- Sponsored content
Similar topics
» மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!
» மலேசியா: 49 குண்டர் கும்பல்களின் பட்டியலை வெளியிட அரசாங்கம் முடிவு!
» பள்ளிக் குழந்தைகளை தற்கொலைக் கடிதம் எழுதச் சொன்ன ஆசிரியர்: கொதித்த பெற்றோர்
» இன்று பெற்றோர் நிலை!
» சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை அறிக்கை, சி.பி.ஐ. இன்று தாக்கல் செய்கிறது
» மலேசியா: 49 குண்டர் கும்பல்களின் பட்டியலை வெளியிட அரசாங்கம் முடிவு!
» பள்ளிக் குழந்தைகளை தற்கொலைக் கடிதம் எழுதச் சொன்ன ஆசிரியர்: கொதித்த பெற்றோர்
» இன்று பெற்றோர் நிலை!
» சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை அறிக்கை, சி.பி.ஐ. இன்று தாக்கல் செய்கிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|