புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
சிவா | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் யார் ..?
Page 1 of 1 •
கடவுள் யார்?
மிகச் சுலபமாக இந்தக் கேள்வியை கேட்டு விட்டீர்கள்.ஆனால் இந்தக் கேள்வியின் ஆழமும், அர்த்தமும் பலகாலம் தவம் புரிந்த ஞானிகளாலும்,முனிவர்களாலும் கூட அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை கடவுளைப்பற்றி பலவிதமான விளக்கங்களும் கருத்துகளும் அநாதி காலம் தொட்டே கூறப்பட்டு வருகின்றன.ஆனால் அவற்றாலும் அல்லது வேறு எதனாலும் இறைவனைப்பற்றி முழுமையாகக் கூறமுடியாது. ஏனென்றால் கூறுதல், கேட்டல் என்பது “வார்த்தை” சம்பந்தப்பட்ட விஷயம்.இன்று உலக நடைமுறையில் இருக்கும் எல்லா வார்த்தைகளுமே எச்சில்படுத்தப்பட்டவை.எச்சில் படுத்தப்பட்ட எந்த வார்த்தையாலும் இறைவனை உணரமுடியாது. சொல்லப்படாத வார்த்தைகளே இறைவனை யார் என்று நமக்கு உணர்த்தும். ஏனென்றால் அவர் அனைத்திற்கும் ஆதாரமனாவர், மேலும் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர், அவரிடமிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன, அனைத்தும் வாழ்கின்றன. மடிகின்றன, அவரை நெருப்பு சுடாது. நீர் நனைக்காது. காற்று உலர்த்தாது. பஞ்சபூதங்களையும். ஐம்புலங்களையும் கடந்தே கடவுளை யார் எனக் காணலாம். ஆனாலும் காணலாமே தவிர, சொல்ல இயலாது.
கேள்வி : கடவுளை அடைய என்ன வழி?
அறிவு,உணர்ச்சி ஆகிய இரண்டும் வேறு வேறானவை என்று நாம் பொதுவாகக் கருதியிருக்கிறோம், ஆனால் நம் வாழ்க்கையில் இவை இரண்டுமே பின்னிப்பிணைந்து நம்மை வழிநடத்தி வருகின்றன, ஆயினும் உணர்ச்சி அலைகளே நம் வாழ்க்கைச் சமுத்திரத்தில் மேலோங்கி வீசுகிறது, அன்பு. ஆசை. கோபம். பயம். வெறுப்பு என்ற உணர்ச்சிகளே நம்மை ஆதிக்கம் செலுத்துகின்றன.
அறிவின் செயல்பாடு என்பது மிகக் குறைவாகவே நம்மிடம் உள்ளது, அதுவும் ஆன்மிகம். கடவுள். ஆன்மா போன்ற விஷயங்களில் நமக்கு அறிவு குறைவாகவே உள்ளது, (இன்றைய சூழலில்) அறிவையும். உணர்ச்சியையும் ஒருங்கிணைத்தால் கூட கடவுளைப் பற்றிய விஷய ஞானம் நமக்கு வந்துவிடாது.
பின்னர் கடவுளை அடைய என்ன செய்வது?
அறிவும், உணர்வும் உதாவதபோது கடவுளை அடைய நமக்கு எது உதவி செய்யும் என்று நீங்கள் கேட்கலாம். அறிவும், உணர்வும் தடமாறக் கூடியன.தடுமாற்றமே இல்லாத தீவிர நம்பிக்கைதான் கடவுளை அடைய ஒரே வழி, நம்பிக்கையுடன் தொடரும் இறைவேட்கையே இறைவனிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும் எனவே நம்புங்கள். இறைவனை அடையலாம்.
கேள்வி : மந்திரங்களை உரு ஏற்றுதல் என்றால்?
முதலில் மந்திரங்கள் என்றால் என்ன? என்பதைத் தெரிந்து கொள்வோம், “கங். க்லிம். ஸ்ரீம்” என்ற மந்திரங்களை எடுத்துக்கொண்டு அகராதியில் அதற்கான பொருளைத் தேடுவீர்களாயின் உங்களுக்கு பொருள் எதுவும் கிடைக்காது, அப்படியாயின் இது பொருளே இல்லாத வார்த்தையா என நீங்கள் சந்தேகப்படலாம், முதலில் இவை வார்த்தைகளே அல்ல.
விறகு வெட்டும் தொழிலாளி கோடாரியை ஓங்கி விறகைப் பிளக்கும்போது ஒரு ஹீங்கார ஒலி எழுப்புவான், கவனித்திருக்கிறீர்களா? அந்த ஒலி எங்கிருந்து வந்தது? அவனது நாபிக் கமலத்திலிருந்து (அடிவயிற்றிலிருந்து) வருகிறது, அதைப் போன்று மேற்குறிப்பிட்ட மந்திரங்கள் ஞானிகளின் நாபிக்கமலத்திலிருந்து வெளிவந்த ஒலிகளே ஆகும், எப்படி அந்த மந்திர ஒலிகள் உருவாயினவோ அப்படியே அதை உபயோகிப்பது தான் உரு ஏற்றுதல் என்பதாகும், அதாவது உள்ளுக்குள் உருவானதை உள்ளுக்குள்ளேயே இடையறாது தியானம் செய்வதே உரு ஏற்றுதல் ஆகும். அப்படி உரு ஏற்றினால் மட்டுமே மந்திர சித்தி ஏற்படும்.
மௌன விரதம் என்பதன் பொருள் என்ன?
“நிசப்தமே” மௌனம் ஆகும்.ஓசை எதுவும் எழுப்பாமல் அமைதியாக இருப்பதா நிசப்தம்? இல்லை, சதா சர்வ காலமும் எதையோ ஒன்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் மனத்தைப் பிடித்து அடக்குவதே நிசப்தம், அதுவே மௌனம் ஆகும், இன்று நிறையப்பேர் மௌனவிரதம் இருக்கிறார்கள், பேசமட்டும் மாட்டார்கள், மற்ற எல்லாவற்றையும் செய்வார்கள், இதில் வேடிக்கை என்னவெனில் “ஆங். ஊங்” என்று ஒலிவேறு எழுப்புவார்கள், பல விஷயங்களை எழுதியும் காட்டுவார்கள், இது மௌன விரதம் ஆகாது.
பின்பு மௌன விரதம் இருப்பது எப்படி?
1 முதலில் உன் மனத்தை அமைதிப்படுத்து.
2 நீ விடும் மூச்சைக் கவனி.
3 அது எங்கே புறப்பட்டு எங்கே முடிகிறது என்று ஆராய்ச்சி செய்.
4 பின்னர் மூச்சு ஓட்டத்தில் மனத்தை லயப்படுத்து.
5 இவ்வாறு செய்ய உனக்குள் ஓர் அசாதாரணமான அமைதி நிலவுவதை உணர்வாய்.
6 இப்படி ஒரு நாளில் அரைமணி நேரமாவது பயிற்சிஎடு.
இதுதான் விரதங்களில் மிகச் சிறந்த விரதமாகும். உன்னை இறைவனோடு ஐக்கியப்படுத்துவதற்கு மிகச் சிறந்த மார்க்கம் இதுதான்,மனத்தைப் பட்டினி போடுவதே அதாவது எண்ணங்களை அறுத்தெறிவதே விரதம் ஆகும்.உன் வாழ்க்கைப் போராட்டம் வெற்றியடைய வேண்டுமானால் இத்தகைய விரதத்தை மேற்கொள்,ஒருவேளை நாளைக்கே நீ இறைநிலையை அடையலாம்.
மிகச் சுலபமாக இந்தக் கேள்வியை கேட்டு விட்டீர்கள்.ஆனால் இந்தக் கேள்வியின் ஆழமும், அர்த்தமும் பலகாலம் தவம் புரிந்த ஞானிகளாலும்,முனிவர்களாலும் கூட அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை கடவுளைப்பற்றி பலவிதமான விளக்கங்களும் கருத்துகளும் அநாதி காலம் தொட்டே கூறப்பட்டு வருகின்றன.ஆனால் அவற்றாலும் அல்லது வேறு எதனாலும் இறைவனைப்பற்றி முழுமையாகக் கூறமுடியாது. ஏனென்றால் கூறுதல், கேட்டல் என்பது “வார்த்தை” சம்பந்தப்பட்ட விஷயம்.இன்று உலக நடைமுறையில் இருக்கும் எல்லா வார்த்தைகளுமே எச்சில்படுத்தப்பட்டவை.எச்சில் படுத்தப்பட்ட எந்த வார்த்தையாலும் இறைவனை உணரமுடியாது. சொல்லப்படாத வார்த்தைகளே இறைவனை யார் என்று நமக்கு உணர்த்தும். ஏனென்றால் அவர் அனைத்திற்கும் ஆதாரமனாவர், மேலும் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர், அவரிடமிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன, அனைத்தும் வாழ்கின்றன. மடிகின்றன, அவரை நெருப்பு சுடாது. நீர் நனைக்காது. காற்று உலர்த்தாது. பஞ்சபூதங்களையும். ஐம்புலங்களையும் கடந்தே கடவுளை யார் எனக் காணலாம். ஆனாலும் காணலாமே தவிர, சொல்ல இயலாது.
கேள்வி : கடவுளை அடைய என்ன வழி?
அறிவு,உணர்ச்சி ஆகிய இரண்டும் வேறு வேறானவை என்று நாம் பொதுவாகக் கருதியிருக்கிறோம், ஆனால் நம் வாழ்க்கையில் இவை இரண்டுமே பின்னிப்பிணைந்து நம்மை வழிநடத்தி வருகின்றன, ஆயினும் உணர்ச்சி அலைகளே நம் வாழ்க்கைச் சமுத்திரத்தில் மேலோங்கி வீசுகிறது, அன்பு. ஆசை. கோபம். பயம். வெறுப்பு என்ற உணர்ச்சிகளே நம்மை ஆதிக்கம் செலுத்துகின்றன.
அறிவின் செயல்பாடு என்பது மிகக் குறைவாகவே நம்மிடம் உள்ளது, அதுவும் ஆன்மிகம். கடவுள். ஆன்மா போன்ற விஷயங்களில் நமக்கு அறிவு குறைவாகவே உள்ளது, (இன்றைய சூழலில்) அறிவையும். உணர்ச்சியையும் ஒருங்கிணைத்தால் கூட கடவுளைப் பற்றிய விஷய ஞானம் நமக்கு வந்துவிடாது.
பின்னர் கடவுளை அடைய என்ன செய்வது?
அறிவும், உணர்வும் உதாவதபோது கடவுளை அடைய நமக்கு எது உதவி செய்யும் என்று நீங்கள் கேட்கலாம். அறிவும், உணர்வும் தடமாறக் கூடியன.தடுமாற்றமே இல்லாத தீவிர நம்பிக்கைதான் கடவுளை அடைய ஒரே வழி, நம்பிக்கையுடன் தொடரும் இறைவேட்கையே இறைவனிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும் எனவே நம்புங்கள். இறைவனை அடையலாம்.
கேள்வி : மந்திரங்களை உரு ஏற்றுதல் என்றால்?
முதலில் மந்திரங்கள் என்றால் என்ன? என்பதைத் தெரிந்து கொள்வோம், “கங். க்லிம். ஸ்ரீம்” என்ற மந்திரங்களை எடுத்துக்கொண்டு அகராதியில் அதற்கான பொருளைத் தேடுவீர்களாயின் உங்களுக்கு பொருள் எதுவும் கிடைக்காது, அப்படியாயின் இது பொருளே இல்லாத வார்த்தையா என நீங்கள் சந்தேகப்படலாம், முதலில் இவை வார்த்தைகளே அல்ல.
விறகு வெட்டும் தொழிலாளி கோடாரியை ஓங்கி விறகைப் பிளக்கும்போது ஒரு ஹீங்கார ஒலி எழுப்புவான், கவனித்திருக்கிறீர்களா? அந்த ஒலி எங்கிருந்து வந்தது? அவனது நாபிக் கமலத்திலிருந்து (அடிவயிற்றிலிருந்து) வருகிறது, அதைப் போன்று மேற்குறிப்பிட்ட மந்திரங்கள் ஞானிகளின் நாபிக்கமலத்திலிருந்து வெளிவந்த ஒலிகளே ஆகும், எப்படி அந்த மந்திர ஒலிகள் உருவாயினவோ அப்படியே அதை உபயோகிப்பது தான் உரு ஏற்றுதல் என்பதாகும், அதாவது உள்ளுக்குள் உருவானதை உள்ளுக்குள்ளேயே இடையறாது தியானம் செய்வதே உரு ஏற்றுதல் ஆகும். அப்படி உரு ஏற்றினால் மட்டுமே மந்திர சித்தி ஏற்படும்.
மௌன விரதம் என்பதன் பொருள் என்ன?
“நிசப்தமே” மௌனம் ஆகும்.ஓசை எதுவும் எழுப்பாமல் அமைதியாக இருப்பதா நிசப்தம்? இல்லை, சதா சர்வ காலமும் எதையோ ஒன்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் மனத்தைப் பிடித்து அடக்குவதே நிசப்தம், அதுவே மௌனம் ஆகும், இன்று நிறையப்பேர் மௌனவிரதம் இருக்கிறார்கள், பேசமட்டும் மாட்டார்கள், மற்ற எல்லாவற்றையும் செய்வார்கள், இதில் வேடிக்கை என்னவெனில் “ஆங். ஊங்” என்று ஒலிவேறு எழுப்புவார்கள், பல விஷயங்களை எழுதியும் காட்டுவார்கள், இது மௌன விரதம் ஆகாது.
பின்பு மௌன விரதம் இருப்பது எப்படி?
1 முதலில் உன் மனத்தை அமைதிப்படுத்து.
2 நீ விடும் மூச்சைக் கவனி.
3 அது எங்கே புறப்பட்டு எங்கே முடிகிறது என்று ஆராய்ச்சி செய்.
4 பின்னர் மூச்சு ஓட்டத்தில் மனத்தை லயப்படுத்து.
5 இவ்வாறு செய்ய உனக்குள் ஓர் அசாதாரணமான அமைதி நிலவுவதை உணர்வாய்.
6 இப்படி ஒரு நாளில் அரைமணி நேரமாவது பயிற்சிஎடு.
இதுதான் விரதங்களில் மிகச் சிறந்த விரதமாகும். உன்னை இறைவனோடு ஐக்கியப்படுத்துவதற்கு மிகச் சிறந்த மார்க்கம் இதுதான்,மனத்தைப் பட்டினி போடுவதே அதாவது எண்ணங்களை அறுத்தெறிவதே விரதம் ஆகும்.உன் வாழ்க்கைப் போராட்டம் வெற்றியடைய வேண்டுமானால் இத்தகைய விரதத்தை மேற்கொள்,ஒருவேளை நாளைக்கே நீ இறைநிலையை அடையலாம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|