புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழுக்காறு அழிவைத் தரும்
Page 1 of 1 •
ஜி. சுப்பிரமணியன்
ஒரு ஊரில் சாந்தன், காந்தன் என்ற இரு சகோதரர்கள் வசித்து வந்தனர். அவர்களின் தந்தை ஒரு கூலித்தொழிலாளி. அவருக்கு சொற்ப வருமானமே இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கையை ஓட்டினார்.
சாந்தன் தந்தைக்குத் துணையாகச் சென்று கூலி வேலை செய்து வந்தான். தினமும் தாய் வைக்கும் கூழ்தான் ஆகாரம். ஆனால் காந்தன் எந்த வேலையும் செய்ய மாட்டான். நண்பர்களோடு ஊர் சுற்றி யாரையாவது ஏமாற்றி அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சாப்பாட்டுக் கடைகளில் தனக்குப் பிடித்த உணவுகளை வாங்கி உண்பான்.
மிகவும் வயதான காரணத்தால் தம் கடமையை முடிக்க வேண்டி பெற்றோர்கள் சாந்தனுக்கும், காந்தனுக்கும் தமது சக்திக்கு ஏற்றபடி திருமணம் செய்து வைத்தனர். பின் சில வருடங்களில் பெற்றவர்கள் இறந்து போனார்கள்.
கூலி வேலை செய்து கடுமையாக உழைத்தான் சாந்தன். அவன் மனைவியும் அவனுக்கு உதவி செய்தாள். விடியற்காலையில் வெளியே கிளம்பினால் இருவரும் வேலை முடித்து இருட்டும் வேளையில்தான் வீட்டுக்கு வருவார்கள். அந்த வருமானத்தில் பசியாறி, தங்களுக்கென்று ஒரு சிறிய குடிசையை போட்டு ஆனந்தமாக வாழ்ந்தனர்.
அந்த நாட்டு மன்னரின் இளவரசிக்கு திருமணம். மிகப்பெரிய அளவில் சீரும் சிறப்புமாக திருமணத்தை செய்ய மன்னர் நினைத்தார். ஊரை அடைத்துப் பந்தல் போடவும் அனைத்து மக்களுக்கும் விருந்தளிக்கவும் உத்தரவிட்டார். சாந்தனுக்கும் அவன் மனைவிக்கும் அரண்மனையில் வேலை செய்ய உத்தரவு வர, அவர்கள் தமக்கு அளிக்கப்பட்ட பணிகளை சிறப்பாகவும் சிரத்தையுடனும் செய்தனர்.
இளவரசியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மன்னர் மிகவும் மனம் மகிழ்ந்தார். தன் அரண்
மனையில் வேலை செய்த அத்தனை கூலி தொழிலாளர்களுக்கும் பொன்னும் பொருளும் பரிசளித்தார். அப்போது சாந்தனுக்கும் அவன் மனைவிக்குமான முறை வந்தது.
அப்போது மன்னர் தனது சிம்மாசனத்திலிருந்து எழுந்து நின்றார். அனைவரும் அதிர்ச்சி, ஆச்சரியம் மேலிட மன்னரை வைத்த விழி விலகாமல் பார்த்தபடி இருந்தனர். அப்போது மன்னர்,
"என் இனிய மக்களே... எல்லோரும் நன்றாக வேலை பார்த்தனர். ஆனால் இந்த இருவரும் வேறுபட்டு தங்கள் பணிகளை செய்தார்கள். அதனால்தான் இவர்களுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் நான் எழுந்து நின்றேன். ஆம், இவர்கள் கூலிக்காக வேலை செய்யாமல் இது தங்கள் வீட்டு பெண் திருமணம் என்ற மனப்பான்மையுடன் உழைத்ததைக் கண்டேன். இவர்களுக்கு என் இதயப்பரிசாக ஒரு வேலி விளைநிலத்தை அளிக்கிறேன். அத்துடன் ஒரு மரக்கால் பொன்னும் மணியும் வழங்குகிறேன்'' என்றார் மன்னர்.
சாந்தனும் அவன் மனைவியும் உணர்ச்சி பொங்க கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டபடி மரக்கால் பொன்னையும் மணியையும் வாங்கிக் கொண்டனர்.
அரண்மனையில் நீண்டகாலமாக வேலை செய்யும் தொழிலாளி மாறனுக்கு மட்டும் சாந்தனின் மேல் கடும் பொறாமை உண்டாயிற்று.
உடனே அவன் ஓடிச் சென்று தன் நண்பன் காந்தனிடம் அரண்மனையில் நடந்தவற்றைக் கூறினான். காந்தனுக்கும் அவன் மனைவிக்கும் சாந்தன் குடும்பத்தின் மீது பொறாமை ஏற்பட்டது. எப்படியாவது மன்னருக்கு சாந்தனின் மேல் வெறுப்பு ஏற்படும்படி செய்ய காந்தன் முடிவெடுத்தான். தன் எண்ணத்தை மாறனிடம் கூறி தனக்கு உதவும்படி வேண்டினான். அவனும் ஆவலுடன் இசைந்தான்.
ஒரு ஊரில் சாந்தன், காந்தன் என்ற இரு சகோதரர்கள் வசித்து வந்தனர். அவர்களின் தந்தை ஒரு கூலித்தொழிலாளி. அவருக்கு சொற்ப வருமானமே இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கையை ஓட்டினார்.
சாந்தன் தந்தைக்குத் துணையாகச் சென்று கூலி வேலை செய்து வந்தான். தினமும் தாய் வைக்கும் கூழ்தான் ஆகாரம். ஆனால் காந்தன் எந்த வேலையும் செய்ய மாட்டான். நண்பர்களோடு ஊர் சுற்றி யாரையாவது ஏமாற்றி அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சாப்பாட்டுக் கடைகளில் தனக்குப் பிடித்த உணவுகளை வாங்கி உண்பான்.
மிகவும் வயதான காரணத்தால் தம் கடமையை முடிக்க வேண்டி பெற்றோர்கள் சாந்தனுக்கும், காந்தனுக்கும் தமது சக்திக்கு ஏற்றபடி திருமணம் செய்து வைத்தனர். பின் சில வருடங்களில் பெற்றவர்கள் இறந்து போனார்கள்.
கூலி வேலை செய்து கடுமையாக உழைத்தான் சாந்தன். அவன் மனைவியும் அவனுக்கு உதவி செய்தாள். விடியற்காலையில் வெளியே கிளம்பினால் இருவரும் வேலை முடித்து இருட்டும் வேளையில்தான் வீட்டுக்கு வருவார்கள். அந்த வருமானத்தில் பசியாறி, தங்களுக்கென்று ஒரு சிறிய குடிசையை போட்டு ஆனந்தமாக வாழ்ந்தனர்.
அந்த நாட்டு மன்னரின் இளவரசிக்கு திருமணம். மிகப்பெரிய அளவில் சீரும் சிறப்புமாக திருமணத்தை செய்ய மன்னர் நினைத்தார். ஊரை அடைத்துப் பந்தல் போடவும் அனைத்து மக்களுக்கும் விருந்தளிக்கவும் உத்தரவிட்டார். சாந்தனுக்கும் அவன் மனைவிக்கும் அரண்மனையில் வேலை செய்ய உத்தரவு வர, அவர்கள் தமக்கு அளிக்கப்பட்ட பணிகளை சிறப்பாகவும் சிரத்தையுடனும் செய்தனர்.
இளவரசியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மன்னர் மிகவும் மனம் மகிழ்ந்தார். தன் அரண்
மனையில் வேலை செய்த அத்தனை கூலி தொழிலாளர்களுக்கும் பொன்னும் பொருளும் பரிசளித்தார். அப்போது சாந்தனுக்கும் அவன் மனைவிக்குமான முறை வந்தது.
அப்போது மன்னர் தனது சிம்மாசனத்திலிருந்து எழுந்து நின்றார். அனைவரும் அதிர்ச்சி, ஆச்சரியம் மேலிட மன்னரை வைத்த விழி விலகாமல் பார்த்தபடி இருந்தனர். அப்போது மன்னர்,
"என் இனிய மக்களே... எல்லோரும் நன்றாக வேலை பார்த்தனர். ஆனால் இந்த இருவரும் வேறுபட்டு தங்கள் பணிகளை செய்தார்கள். அதனால்தான் இவர்களுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் நான் எழுந்து நின்றேன். ஆம், இவர்கள் கூலிக்காக வேலை செய்யாமல் இது தங்கள் வீட்டு பெண் திருமணம் என்ற மனப்பான்மையுடன் உழைத்ததைக் கண்டேன். இவர்களுக்கு என் இதயப்பரிசாக ஒரு வேலி விளைநிலத்தை அளிக்கிறேன். அத்துடன் ஒரு மரக்கால் பொன்னும் மணியும் வழங்குகிறேன்'' என்றார் மன்னர்.
சாந்தனும் அவன் மனைவியும் உணர்ச்சி பொங்க கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டபடி மரக்கால் பொன்னையும் மணியையும் வாங்கிக் கொண்டனர்.
அரண்மனையில் நீண்டகாலமாக வேலை செய்யும் தொழிலாளி மாறனுக்கு மட்டும் சாந்தனின் மேல் கடும் பொறாமை உண்டாயிற்று.
உடனே அவன் ஓடிச் சென்று தன் நண்பன் காந்தனிடம் அரண்மனையில் நடந்தவற்றைக் கூறினான். காந்தனுக்கும் அவன் மனைவிக்கும் சாந்தன் குடும்பத்தின் மீது பொறாமை ஏற்பட்டது. எப்படியாவது மன்னருக்கு சாந்தனின் மேல் வெறுப்பு ஏற்படும்படி செய்ய காந்தன் முடிவெடுத்தான். தன் எண்ணத்தை மாறனிடம் கூறி தனக்கு உதவும்படி வேண்டினான். அவனும் ஆவலுடன் இசைந்தான்.
மாறன் மறுநாள் அரண்மனையில் வேலை செய்தபோது மன்னரின் பூஜை அறைக்கு யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து, மன்னர் தினமும் பூஜிக்கும் விலை மதிப்பற்ற முருகனின் தங்க விக்கிரகத்தை திருடி மறைத்துக்கொண்டான்.
அன்று வேலை முடிந்ததும் காந்தனிடம் வந்து விவரம் கூறி அதை கொடுத்தான். மனம் மகிழ்ந்த காந்தன், மன்னர் சாந்தனுக்கு கொடுத்த நிலத்தில் குழி தோண்டி அந்த தங்க விக்கிரகத்தை புதைத்து விட்டான்.
மறுநாள் அரண்மனை அல்லோகலப்பட்டது. தினமும் பூஜிக்கும் தங்க முருகன் விக்கிரகம் இல்லாது கண்டு மன்னர் பெரும் கோபமுற்றார். உடனே மை போட்டு குறி சொல்லும் பண்டிதர் வரவழைக்கப்பட்டார். அவர் ஒரு வெற்றிலையை எடுத்து அதன்மேல் மையைத் தடவி மந்திரம் ஜெபித்து பார்த்தார். உடனே ஆற்றுப்படுகைக்கு அருகில் உள்ள விளைநிலத்தில் அது புதைக்கப்பட்டு இருப்பதாகக் கூறினார்.
பண்டிதர் காட்டிய நிலம் தான் சாந்தனுக்கு பரிசாக கொடுத்த நிலம் என்று அறிந்து மன்னர் அதிர்ச்சியுற்றார். அந்த நிலத்தில்தான் தங்க விக்கிரகம் புதைக்கப்பட்டிருந்தது.
உடனே "அந்த சாந்தனையும் அவனது மனைவியையும் அழைத்து அவர்கள் செய்த குற்றத்துக்கு நாளை காலையே அவர்களை சிரச்சேதம் செய்ய ஆணையிடுகிறேன்'' என்று கோபத்துடன் அமைச்சரை நோக்கி கூறினார்.
அப்போது ஒரு கூலி ஆள் `மன்னா' என்று ஓடி வந்தார். அனைவரும் அவனை நோக்கினர். அவன் கையில் ஒரு வில்லை இருந்தது. அதை மன்னரிடம் காட்டி இந்த வில்லையும் முருகன் சிலைக்கு அருகில் இருந்தது என்று கூறி கொடுத்தான்.
அதைத் தலைமை அமைச்சர் உற்றுநோக்கினார். பின், "மன்னா, தாங்கள் ஒருநாள் அவகாசம் கொடுக்க வேண்டுகிறேன். உண்மை தெரிந்த பிறகு தங்கள் தண்டனை நிறைவேறட்டும். அது என் தாழ்வான வேண்டுகோள்'' என்றார் பவ்யமாக.
"அமைச்சரே, என்ன சொல்கிறீர்கள்?''
"ஆம் மன்னா. இது அரண்மனையில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு நாம் கொடுக்கும் அனுமதி வில்லை. எனவே இந்த வில்லைக்கான தொழிலாளிக்கும் இந்த விக்கிரக திருட்டுக்கும் சம்பந்தம் உள்ளதாக நான் நினைக்கிறேன். இந்த வில்லை இல்லாத நபரை விசாரித்துவிட்டுப் பின் தண்டனையை அறிவிக்க வேண்டும்'' என்றார். தளபதியும் அமைச்சரின் யோசனையை ஆமோதித்தார்.
அதன்படி மறுநாள் அரண்மனையில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களிடமும் தளபதி சோதனை செய்தார். மாறனிடம் மட்டும் வில்லையை காணவில்லை. உடன் அவனை கைது செய்து மன்னர் முன் நிறுத்தினர்.
"மகாராஜா... என்னை மன்னித்து விடுங்கள். நான் பொறாமையால் சாந்தனுக்கு உள்ள நற்பெயரை கெடுக்க அவரது சகோதரன் காந்தனுடன் சேர்ந்து இந்த தவறை செய்துவிட்டேன். அப்போது என் வில்லையும் அங்கே விழுந்ததை நான் கவனிக்கவில்லை. எனக்கு உயிர்ப் பிச்சை கொடுங்கள்'' என்று அவரது கால்களில் விழுந்து கெஞ்சினான்.
காந்தனையும் அரசரின் வீரர்கள் கைது செய்தனர். தகவலறிந்து அரண்மனைக்கு ஓடிய சாந்தன் விஷயம் அÛனைத்தையும் அறிந்து தனது தம்பியைத் தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கெஞ்சினான்.
மன்னர் சாந்தன் மீது கொண்ட நல்லெண்ணத்தால் காந்தனுக்கும், அவனுடன் சேர்ந்து செயல்பட்ட அரண்மனை ஊழியனுக்கும் மரண தண்டனையை சிறைத்தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டார். தங்களின் பொறாமை எண்ணம் தங்களுக்கே தீமையாக அமைந்துவிட்டதை எண்ணி வருந்தியபடி அவர்கள் சிறை சென்றனர்.
அன்று வேலை முடிந்ததும் காந்தனிடம் வந்து விவரம் கூறி அதை கொடுத்தான். மனம் மகிழ்ந்த காந்தன், மன்னர் சாந்தனுக்கு கொடுத்த நிலத்தில் குழி தோண்டி அந்த தங்க விக்கிரகத்தை புதைத்து விட்டான்.
மறுநாள் அரண்மனை அல்லோகலப்பட்டது. தினமும் பூஜிக்கும் தங்க முருகன் விக்கிரகம் இல்லாது கண்டு மன்னர் பெரும் கோபமுற்றார். உடனே மை போட்டு குறி சொல்லும் பண்டிதர் வரவழைக்கப்பட்டார். அவர் ஒரு வெற்றிலையை எடுத்து அதன்மேல் மையைத் தடவி மந்திரம் ஜெபித்து பார்த்தார். உடனே ஆற்றுப்படுகைக்கு அருகில் உள்ள விளைநிலத்தில் அது புதைக்கப்பட்டு இருப்பதாகக் கூறினார்.
பண்டிதர் காட்டிய நிலம் தான் சாந்தனுக்கு பரிசாக கொடுத்த நிலம் என்று அறிந்து மன்னர் அதிர்ச்சியுற்றார். அந்த நிலத்தில்தான் தங்க விக்கிரகம் புதைக்கப்பட்டிருந்தது.
உடனே "அந்த சாந்தனையும் அவனது மனைவியையும் அழைத்து அவர்கள் செய்த குற்றத்துக்கு நாளை காலையே அவர்களை சிரச்சேதம் செய்ய ஆணையிடுகிறேன்'' என்று கோபத்துடன் அமைச்சரை நோக்கி கூறினார்.
அப்போது ஒரு கூலி ஆள் `மன்னா' என்று ஓடி வந்தார். அனைவரும் அவனை நோக்கினர். அவன் கையில் ஒரு வில்லை இருந்தது. அதை மன்னரிடம் காட்டி இந்த வில்லையும் முருகன் சிலைக்கு அருகில் இருந்தது என்று கூறி கொடுத்தான்.
அதைத் தலைமை அமைச்சர் உற்றுநோக்கினார். பின், "மன்னா, தாங்கள் ஒருநாள் அவகாசம் கொடுக்க வேண்டுகிறேன். உண்மை தெரிந்த பிறகு தங்கள் தண்டனை நிறைவேறட்டும். அது என் தாழ்வான வேண்டுகோள்'' என்றார் பவ்யமாக.
"அமைச்சரே, என்ன சொல்கிறீர்கள்?''
"ஆம் மன்னா. இது அரண்மனையில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு நாம் கொடுக்கும் அனுமதி வில்லை. எனவே இந்த வில்லைக்கான தொழிலாளிக்கும் இந்த விக்கிரக திருட்டுக்கும் சம்பந்தம் உள்ளதாக நான் நினைக்கிறேன். இந்த வில்லை இல்லாத நபரை விசாரித்துவிட்டுப் பின் தண்டனையை அறிவிக்க வேண்டும்'' என்றார். தளபதியும் அமைச்சரின் யோசனையை ஆமோதித்தார்.
அதன்படி மறுநாள் அரண்மனையில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களிடமும் தளபதி சோதனை செய்தார். மாறனிடம் மட்டும் வில்லையை காணவில்லை. உடன் அவனை கைது செய்து மன்னர் முன் நிறுத்தினர்.
"மகாராஜா... என்னை மன்னித்து விடுங்கள். நான் பொறாமையால் சாந்தனுக்கு உள்ள நற்பெயரை கெடுக்க அவரது சகோதரன் காந்தனுடன் சேர்ந்து இந்த தவறை செய்துவிட்டேன். அப்போது என் வில்லையும் அங்கே விழுந்ததை நான் கவனிக்கவில்லை. எனக்கு உயிர்ப் பிச்சை கொடுங்கள்'' என்று அவரது கால்களில் விழுந்து கெஞ்சினான்.
காந்தனையும் அரசரின் வீரர்கள் கைது செய்தனர். தகவலறிந்து அரண்மனைக்கு ஓடிய சாந்தன் விஷயம் அÛனைத்தையும் அறிந்து தனது தம்பியைத் தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கெஞ்சினான்.
மன்னர் சாந்தன் மீது கொண்ட நல்லெண்ணத்தால் காந்தனுக்கும், அவனுடன் சேர்ந்து செயல்பட்ட அரண்மனை ஊழியனுக்கும் மரண தண்டனையை சிறைத்தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டார். தங்களின் பொறாமை எண்ணம் தங்களுக்கே தீமையாக அமைந்துவிட்டதை எண்ணி வருந்தியபடி அவர்கள் சிறை சென்றனர்.
- vkjvinothபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|